புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
30 Posts - 3%
prajai
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_m10பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 22, 2013 8:53 am

தீமை எவையேனும் இருப்பினும் அவற்றை அழித்து அல்லது நீக்கிவிட்டு, "நன்றின்பால் உய்க்கும்' நல்லறிவு பெற்றவர்களாகப் பண்டைத் தமிழர்கள் விளங்கினர். தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருந்தால்போதும் என எண்ணாமல், நாடும் அரசும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினர். இதற்குப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

எட்டுத்தொகை நூல்களுள் "ஐங்குறுநூறு' என்னும் நூல், திணைக்கு நூறாக ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்கள் அடங்கியது. மருதத் திணையில் ஓரம்போகியார் என்னும் புலவர் பாடிய பாடல்கள், பத்து பத்தாகத் தொகுக்கப்பட்ட நூறு பாடல்களை உடைய இம் முதல் பத்து "வேட்கைப் பத்து' ஆகும்.

வேட்கைப் பத்து என்பது, தலைவன் தலைவியைத் துறந்து பரத்தையின்பால் சேர்ந்தொழுகிப் பின்னர் தாம் தகாத வழியில் செல்கிறோம் என்பதை உணர்ந்து திருந்தி, தலைவியிடம் வந்து சேர்கிறான். அவ்வாறு தான் புறத்தே சென்றபொழுதில், ""நீங்கள் என்ன நினைத்தீர்கள்?'' எனத் தோழியிடம் தலைவன் கேட்டதற்குத் தோழி கூறிய கூற்றாக இப்பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவற்றில் தலைவியும் தானும் "என்ன கருதினார்கள்' என்பதை உரைக்கிறாள் தோழி.

தலைவனைச் சாடவில்லை, சாபமிடவில்லை. மாறாகத் தமது அரசனும் நாடும் நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். தலைவன் சிறப்பாக வாழட்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில், நாடும் அரசனும் தலைவனும் நன்றாக இருந்தால், தலைவன் நல்வழிப்பட்டுத் தம்மைச் சேர்ந்துவிடுவான் என்பது அவர்களின் நம்பிக்கை. அவர்கள் அரசனையும் நாட்டையும் எப்படி வாழ்த்துகிறார்கள் பாருங்கள்!
"வாழி ஆதன்! வாழி அவினி!
நெல்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
எனவேட் டோளே; யாயே, யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க! என வேட்டோமே''


இவ்வாறு தாயும், தலைவியும், தோழியும் வாழ்த்தி இருந்த நிலையைத் தோழி உரைக்கிறாள். நாட்டில் நெல் மிகுதியாக விளையட்டும், பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறார்கள். நெல் வேளாண்மை வளத்தையும், பொன் செல்வ வளத்தையும் குறிப்பதாயிற்று. இதுபோலவே மற்ற பாடல்களில் வரும் வாழ்த்துகளும் மிகவும் படித்து மகிழத்தக்கதாகும்.

"விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்ஆர்க! பார்ப்பார் ஓதுக!
பசிஇல் ஆகுக! பிணி சேண் நீங்குக!
வேந்துபகை தணிக! ஆண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசு முறை செய்க! களவுஇல் ஆகுக!
நன்று பெரிது சிறக்க! தீது இல் ஆகுக!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!

இவ்வாறு வாழ்த்துவதிலிருந்து, பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.
நன்றி-தினமணி - மு.சிவராசன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக