புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
75 Posts - 55%
heezulia
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
70 Posts - 54%
heezulia
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_m10எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 7:14 am

நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்த, விமல் ராஜ்,38, 1997ம் ஆண்டு முதல், சவுதியில் உள்ள, அல் ஜூ பையில் துறைமுகத்தில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2012ம் ஆண்டு, டிசம்பர், 10ம் தேதி, தமிழகத்தை சேர்ந்த, 16 பேர் மற்றும் கேரளத்தை சேர்ந்த, மூன்று மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.மீனவர்களை ஈரான் கடற்படை, எல்லை தாண்டி வந்த குற்றத்திற்காக கைது செய்தது. சிறையில் அனுபவித்த நாட்கள் குறித்து, விமல்ராஜிடம் பேசியதில் இருந்து...

எப்படி ஈரான் கடற்படையினரிடம் சிக்கி கொண்டீர்கள்?
கடந்த, 2012ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, நாங்கள், 16 மீனவர்களும், அல் ஜூ பையில் துறைமுகத்தில் இருந்து, நான்கு விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றோம். டிசம்பர், 14ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, அல் ஜூ பையில் துறைமுகத்தில் இருந்து, 100 கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கே வந்த ஈரான் கடற்படையினர், நாங்கள் பிடித்த மீன்களை எடுத்து கொண்டு, எங்களை கைது செய்தனர்.

எங்கே சிறை வைத்தனர்?
எங்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அவர்கள் படகில் ஏற்றி, ஈரான் நாட்டின், அபுதான் என்ற துறைமுக நகரத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கிருந்த சிறையில் ஒரு நாள் இரவு, தங்க வைக்கப்பட்டோம். டிசம்பர், 16ம் தேதி, அபுதான் ராணுவ கோர்ட் நீதிபதி என்ன தீர்ப்பு கூறினார் என்று தெரியாத நிலையில், அபுதானில் இருந்து, ஆவாஸ் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறை
வைக்கப்பட்டோம். நாங்கள் விடுதலை செய்யப்படும் வரை, அங்கு தான் இருந்தோம்.

சிறையில் எப்படி உங்களை நடத்தினர்?
சிறையில் காலை மற்றும் மாலையில் ரொட்டி, பேரீச்சம்பழங்கள், மதியத்தில், சிறிது சாப்பாடு, கோழிக்கறி குழம்பும் வழங்கப்பட்டது.சிறையில் நாங்கள் மற்றவர்களுடன் அதிகம் பேசுவது கிடையாது. சிறை அதிகாரிகள், எங்களை கடந்து செல்லும் போது, எந்த காரணமும் இன்றி அடிப்பர்.எங்களுடன் இருந்த ஈராக் சிறைக் கைதிகள் சிலர் தந்த பணத்தை வைத்து சிறையில் இருந்து, எங்கள் உறவினர்கள் மற்றும் எங்களை வேலைக்கு அமர்த்திய நபருக்கு போன் செய்து, எங்களது நிலையை தெரிவித்தோம்.நாங்கள் கைதான மூன்றாம் நாள், எங்களை வேலைக்கு அமர்த்திய நபர், ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து, எங்களுடன் தொடர்பு கொள்ள வைத்தார். அந்த வக்கீல், இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் விடுதலை செய்யப்படுவீர்கள் என்றார்.பின் அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை. அதற்கு பின் எங்களுக்கும், வெளி உலகத்திற்குமான, தொடர்பு துண்டிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, மாற்று உடை இன்றி, ஒன்பது மாதங்களும், ஒரே உடையுடன் சிறையில் இருந்தோம். சிறை அதிகாரிகள் தரப்பில் எங்களுக்கு, கம்பளி மட்டுமே வழங்கப்பட்டது.

இந்திய தூதரகத்தினர் உங்களுக்கு உதவி செய்தனரா?
இல்லை. ஒன்பது மாதங்கள் கழித்து, செப்டம்பர், 2ம் தேதி, ஆவாஸ் சிறையில் இருந்த எங்களை, ஒரு பஸ்சில் ஏற்றி, 800 கி.மீ., தொலைவில் இருந்த, ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அழைத்து சென்றனர்.அங்கு தான் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்தோம். அதற்கு முன் அவர்கள் யாரும் எங்களை சிறையில் வந்து சந்திக்கவும் இல்லை; தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும் இல்லை.பின், அவர்கள் எங்களின் பாஸ்போர்ட் எண்களை சரிபார்த்து, ‘எமர்ஜென்சி சர்டிபிகேட்’ வழங்கி, செப்டம்பர், 17ம் தேதி, முதலில்டெஹ்ரானில் இருந்து, மும்பை வந்தோம்.மும்பையில் இருந்து சென்னை வர தமிழக முதல்வர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். எங்கள் உயிர் உள்ள வரை, தமிழக முதல்வர் செய்த உதவிகளை மறக்க மாட்டோம்.

நண்பர்களே இதுவும் தினமலரின் அரசியல் சார்பற்ற செய்திப் பகிர்வுதான்..........



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக