புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சென்னை:""வன்முறை, ஆபாசம் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார்.
முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. சினிமா மூலம் கருத்துகளை பரப்பி, மக்கள் மனதில் நின்றவர்களில் ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர் சுந்தரம், சத்யஜித்ரே, பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன், டி.கே.எஸ்., சகோதரர்கள் போன்றோர் முக்கியமானவர்கள்.சினிமா உயரிய படைப்பு; சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், இசை, ஓவியம், நாட்டிய கலைகள் மக்களை மகிழ்வித்தன. மக்களை ஈர்க்கும் வலிமையை, திரைப்படங்கள் பெற்றன. இருந்த இடத்தில் இருந்து உலகைக் காண, சினிமா வழி செய்கிறது. இவ்வளவு பெருமை பெற்ற, சினிமா துறையில் நானும் பணியாற்றியிருப்பது பெருமை.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா துறை, 2 ஆண்டுகளுக்கு முன், தன் எதிரிகளை அழிக்கும் நிலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறை, சுதந்திரமாக செயல்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உதவிகளை, அரசு தொடர்ந்து வழங்கும்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே, திரைப்படத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வன்முறை ஆபாச காட்சிகளை தவிர்த்து, சினிமா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய சினிமாவின் சாதனைகள் குறித்து வீடியோ படம் திரையிடப்பட்டது. சினிமாத் துறையில் சாதனை புரிந்த, 59 கலைஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, அழைப்பு இல்லை.
ஜெ., கூறிய குட்டிக் கதை:
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை; தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாள குழியில் தள்ளப்படுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டே இருக்கிறான். இவன் சத்தம் தாங்காமல், வெளியில் இருந்த ஞானி ஒருவர், இவனுக்கு உதவ எண்ணுகிறார். வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்தவனது கணக்கில் இருந்தது. இதற்காக உதவ எண்ணிய ஞானி, சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலை பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் ஏறி வருவதை கண்டு, கோபம் அடைந்து தனக்கு கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விடுகிறான். இதன் மூலம் தெரிய வரும் கருத்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவ்வாறு கூறினார்.
நன்றி தினமலர்
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார்.
முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. சினிமா மூலம் கருத்துகளை பரப்பி, மக்கள் மனதில் நின்றவர்களில் ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர் சுந்தரம், சத்யஜித்ரே, பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன், டி.கே.எஸ்., சகோதரர்கள் போன்றோர் முக்கியமானவர்கள்.சினிமா உயரிய படைப்பு; சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், இசை, ஓவியம், நாட்டிய கலைகள் மக்களை மகிழ்வித்தன. மக்களை ஈர்க்கும் வலிமையை, திரைப்படங்கள் பெற்றன. இருந்த இடத்தில் இருந்து உலகைக் காண, சினிமா வழி செய்கிறது. இவ்வளவு பெருமை பெற்ற, சினிமா துறையில் நானும் பணியாற்றியிருப்பது பெருமை.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா துறை, 2 ஆண்டுகளுக்கு முன், தன் எதிரிகளை அழிக்கும் நிலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறை, சுதந்திரமாக செயல்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உதவிகளை, அரசு தொடர்ந்து வழங்கும்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே, திரைப்படத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வன்முறை ஆபாச காட்சிகளை தவிர்த்து, சினிமா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய சினிமாவின் சாதனைகள் குறித்து வீடியோ படம் திரையிடப்பட்டது. சினிமாத் துறையில் சாதனை புரிந்த, 59 கலைஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, அழைப்பு இல்லை.
ஜெ., கூறிய குட்டிக் கதை:
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை; தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாள குழியில் தள்ளப்படுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டே இருக்கிறான். இவன் சத்தம் தாங்காமல், வெளியில் இருந்த ஞானி ஒருவர், இவனுக்கு உதவ எண்ணுகிறார். வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்தவனது கணக்கில் இருந்தது. இதற்காக உதவ எண்ணிய ஞானி, சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலை பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் ஏறி வருவதை கண்டு, கோபம் அடைந்து தனக்கு கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விடுகிறான். இதன் மூலம் தெரிய வரும் கருத்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவ்வாறு கூறினார்.
நன்றி தினமலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Similar topics
» பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|