Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்
Page 1 of 1
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்
சென்னை:""வன்முறை, ஆபாசம் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார்.
முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. சினிமா மூலம் கருத்துகளை பரப்பி, மக்கள் மனதில் நின்றவர்களில் ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர் சுந்தரம், சத்யஜித்ரே, பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன், டி.கே.எஸ்., சகோதரர்கள் போன்றோர் முக்கியமானவர்கள்.சினிமா உயரிய படைப்பு; சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், இசை, ஓவியம், நாட்டிய கலைகள் மக்களை மகிழ்வித்தன. மக்களை ஈர்க்கும் வலிமையை, திரைப்படங்கள் பெற்றன. இருந்த இடத்தில் இருந்து உலகைக் காண, சினிமா வழி செய்கிறது. இவ்வளவு பெருமை பெற்ற, சினிமா துறையில் நானும் பணியாற்றியிருப்பது பெருமை.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா துறை, 2 ஆண்டுகளுக்கு முன், தன் எதிரிகளை அழிக்கும் நிலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறை, சுதந்திரமாக செயல்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உதவிகளை, அரசு தொடர்ந்து வழங்கும்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே, திரைப்படத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வன்முறை ஆபாச காட்சிகளை தவிர்த்து, சினிமா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய சினிமாவின் சாதனைகள் குறித்து வீடியோ படம் திரையிடப்பட்டது. சினிமாத் துறையில் சாதனை புரிந்த, 59 கலைஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, அழைப்பு இல்லை.
ஜெ., கூறிய குட்டிக் கதை:
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை; தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாள குழியில் தள்ளப்படுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டே இருக்கிறான். இவன் சத்தம் தாங்காமல், வெளியில் இருந்த ஞானி ஒருவர், இவனுக்கு உதவ எண்ணுகிறார். வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்தவனது கணக்கில் இருந்தது. இதற்காக உதவ எண்ணிய ஞானி, சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலை பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் ஏறி வருவதை கண்டு, கோபம் அடைந்து தனக்கு கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விடுகிறான். இதன் மூலம் தெரிய வரும் கருத்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவ்வாறு கூறினார்.
நன்றி தினமலர்
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார்.
முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. சினிமா மூலம் கருத்துகளை பரப்பி, மக்கள் மனதில் நின்றவர்களில் ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர் சுந்தரம், சத்யஜித்ரே, பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன், டி.கே.எஸ்., சகோதரர்கள் போன்றோர் முக்கியமானவர்கள்.சினிமா உயரிய படைப்பு; சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், இசை, ஓவியம், நாட்டிய கலைகள் மக்களை மகிழ்வித்தன. மக்களை ஈர்க்கும் வலிமையை, திரைப்படங்கள் பெற்றன. இருந்த இடத்தில் இருந்து உலகைக் காண, சினிமா வழி செய்கிறது. இவ்வளவு பெருமை பெற்ற, சினிமா துறையில் நானும் பணியாற்றியிருப்பது பெருமை.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா துறை, 2 ஆண்டுகளுக்கு முன், தன் எதிரிகளை அழிக்கும் நிலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறை, சுதந்திரமாக செயல்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உதவிகளை, அரசு தொடர்ந்து வழங்கும்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே, திரைப்படத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வன்முறை ஆபாச காட்சிகளை தவிர்த்து, சினிமா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய சினிமாவின் சாதனைகள் குறித்து வீடியோ படம் திரையிடப்பட்டது. சினிமாத் துறையில் சாதனை புரிந்த, 59 கலைஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, அழைப்பு இல்லை.
ஜெ., கூறிய குட்டிக் கதை:
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை; தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாள குழியில் தள்ளப்படுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டே இருக்கிறான். இவன் சத்தம் தாங்காமல், வெளியில் இருந்த ஞானி ஒருவர், இவனுக்கு உதவ எண்ணுகிறார். வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்தவனது கணக்கில் இருந்தது. இதற்காக உதவ எண்ணிய ஞானி, சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலை பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் ஏறி வருவதை கண்டு, கோபம் அடைந்து தனக்கு கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விடுகிறான். இதன் மூலம் தெரிய வரும் கருத்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவ்வாறு கூறினார்.
நன்றி தினமலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Similar topics
» பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|