ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்

Go down

வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Empty வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 7:02 am

சென்னை:""வன்முறை, ஆபாசம் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார்.

முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. சினிமா மூலம் கருத்துகளை பரப்பி, மக்கள் மனதில் நின்றவர்களில் ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர் சுந்தரம், சத்யஜித்ரே, பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன், டி.கே.எஸ்., சகோதரர்கள் போன்றோர் முக்கியமானவர்கள்.சினிமா உயரிய படைப்பு; சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், இசை, ஓவியம், நாட்டிய கலைகள் மக்களை மகிழ்வித்தன. மக்களை ஈர்க்கும் வலிமையை, திரைப்படங்கள் பெற்றன. இருந்த இடத்தில் இருந்து உலகைக் காண, சினிமா வழி செய்கிறது. இவ்வளவு பெருமை பெற்ற, சினிமா துறையில் நானும் பணியாற்றியிருப்பது பெருமை.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா துறை, 2 ஆண்டுகளுக்கு முன், தன் எதிரிகளை அழிக்கும் நிலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறை, சுதந்திரமாக செயல்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உதவிகளை, அரசு தொடர்ந்து வழங்கும்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே, திரைப்படத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வன்முறை ஆபாச காட்சிகளை தவிர்த்து, சினிமா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய சினிமாவின் சாதனைகள் குறித்து வீடியோ படம் திரையிடப்பட்டது. சினிமாத் துறையில் சாதனை புரிந்த, 59 கலைஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, அழைப்பு இல்லை.



ஜெ., கூறிய குட்டிக் கதை:



இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை; தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாள குழியில் தள்ளப்படுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டே இருக்கிறான். இவன் சத்தம் தாங்காமல், வெளியில் இருந்த ஞானி ஒருவர், இவனுக்கு உதவ எண்ணுகிறார். வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்தவனது கணக்கில் இருந்தது. இதற்காக உதவ எண்ணிய ஞானி, சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலை பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் ஏறி வருவதை கண்டு, கோபம் அடைந்து தனக்கு கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விடுகிறான். இதன் மூலம் தெரிய வரும் கருத்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவ்வாறு கூறினார்.


நன்றி தினமலர்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum