புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
44 Posts - 45%
heezulia
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
3 Posts - 3%
prajai
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 7:02 am

சென்னை:""வன்முறை, ஆபாசம் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார்.

முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. சினிமா மூலம் கருத்துகளை பரப்பி, மக்கள் மனதில் நின்றவர்களில் ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர் சுந்தரம், சத்யஜித்ரே, பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன், டி.கே.எஸ்., சகோதரர்கள் போன்றோர் முக்கியமானவர்கள்.சினிமா உயரிய படைப்பு; சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், இசை, ஓவியம், நாட்டிய கலைகள் மக்களை மகிழ்வித்தன. மக்களை ஈர்க்கும் வலிமையை, திரைப்படங்கள் பெற்றன. இருந்த இடத்தில் இருந்து உலகைக் காண, சினிமா வழி செய்கிறது. இவ்வளவு பெருமை பெற்ற, சினிமா துறையில் நானும் பணியாற்றியிருப்பது பெருமை.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா துறை, 2 ஆண்டுகளுக்கு முன், தன் எதிரிகளை அழிக்கும் நிலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறை, சுதந்திரமாக செயல்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உதவிகளை, அரசு தொடர்ந்து வழங்கும்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே, திரைப்படத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வன்முறை ஆபாச காட்சிகளை தவிர்த்து, சினிமா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய சினிமாவின் சாதனைகள் குறித்து வீடியோ படம் திரையிடப்பட்டது. சினிமாத் துறையில் சாதனை புரிந்த, 59 கலைஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, அழைப்பு இல்லை.



ஜெ., கூறிய குட்டிக் கதை:



இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை; தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாள குழியில் தள்ளப்படுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டே இருக்கிறான். இவன் சத்தம் தாங்காமல், வெளியில் இருந்த ஞானி ஒருவர், இவனுக்கு உதவ எண்ணுகிறார். வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்தவனது கணக்கில் இருந்தது. இதற்காக உதவ எண்ணிய ஞானி, சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலை பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் ஏறி வருவதை கண்டு, கோபம் அடைந்து தனக்கு கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விடுகிறான். இதன் மூலம் தெரிய வரும் கருத்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவ்வாறு கூறினார்.


நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக