புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
75 Posts - 55%
heezulia
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
70 Posts - 54%
heezulia
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_m10வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun 22 Sep 2013 - 8:32

சென்னை:""வன்முறை, ஆபாசம் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார்.

முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. சினிமா மூலம் கருத்துகளை பரப்பி, மக்கள் மனதில் நின்றவர்களில் ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர் சுந்தரம், சத்யஜித்ரே, பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன், டி.கே.எஸ்., சகோதரர்கள் போன்றோர் முக்கியமானவர்கள்.சினிமா உயரிய படைப்பு; சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், இசை, ஓவியம், நாட்டிய கலைகள் மக்களை மகிழ்வித்தன. மக்களை ஈர்க்கும் வலிமையை, திரைப்படங்கள் பெற்றன. இருந்த இடத்தில் இருந்து உலகைக் காண, சினிமா வழி செய்கிறது. இவ்வளவு பெருமை பெற்ற, சினிமா துறையில் நானும் பணியாற்றியிருப்பது பெருமை.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா துறை, 2 ஆண்டுகளுக்கு முன், தன் எதிரிகளை அழிக்கும் நிலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறை, சுதந்திரமாக செயல்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உதவிகளை, அரசு தொடர்ந்து வழங்கும்.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே, திரைப்படத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வன்முறை ஆபாச காட்சிகளை தவிர்த்து, சினிமா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய சினிமாவின் சாதனைகள் குறித்து வீடியோ படம் திரையிடப்பட்டது. சினிமாத் துறையில் சாதனை புரிந்த, 59 கலைஞர்களுக்கு ஜெயலலிதா விருது வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, அழைப்பு இல்லை.



ஜெ., கூறிய குட்டிக் கதை:



இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை; தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாள குழியில் தள்ளப்படுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டே இருக்கிறான். இவன் சத்தம் தாங்காமல், வெளியில் இருந்த ஞானி ஒருவர், இவனுக்கு உதவ எண்ணுகிறார். வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்தவனது கணக்கில் இருந்தது. இதற்காக உதவ எண்ணிய ஞானி, சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலை பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் ஏறி வருவதை கண்டு, கோபம் அடைந்து தனக்கு கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விடுகிறான். இதன் மூலம் தெரிய வரும் கருத்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவ்வாறு கூறினார்.


நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக