புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
https://2img.net/r/ihimg/photo/my-images/10/2f2y.jpg/
பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள "பாகிஸ்தான் சர்ச்' என்றழைக்கப்படும் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்கள் மீது, இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இது குறித்து பெஷாவர் நகர காவல் ஆணையர் சாகிப்ஜதா முகமது அனீஸ் கூறும்போது, ""ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்து தேவாலயத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த சயமத்தில் தேவாலயத்தில் 600 முதல் 700 பேர் வரை இருந்தார்கள்.
இந்த குண்டுவெடிப்பால் தேவாலயத்துக்கு அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்தன'' என்று தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் மூன்று முதல் எட்டு வரை வயதுடைய நான்கு குழந்தைகளும் அடங்குவர் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் முதலில் பட்டாசுகளை தேவாலயத்துக்குள் கொளுத்திப் போட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கூட்டத்தினர் வெளியேறியபோது வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்தான் இந்தத் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம்: இதற்கிடையே, இத் தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது என்றும், இதுபோன்ற குரூரமான தாக்குதல் பயங்கரவாதிகளின் ஈவு இரக்கமற்ற, மிருகத்தனமான மனநிலையைப் பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் ஜர்தாரி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ""பயங்கரவாதிகளால் நமது வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதவழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் அப்பாவி மனிதர்கள் மீது இதுபோன்ற கொடூரத் தாக்குதல் நடத்துவதை கண்டிப்பதற்கு எவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அது போதுமானதாக இருக்காது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய துயரம்: இந்த சம்பவம் ஒரு தேசிய துயரம் என்று வர்ணித்துள்ள பெஷாவர் காவல்துறை கண்காணிப்பாளர் இஸ்மாயில் கரக், ""நாடு கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. தற்கொலைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று சர்வதேச மதச் சபை அறிவித்துள்ளது. இதனால் பெஷாவர் நகரிலுள்ள கிறிஸ்தவப் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று நாள்கள் மூடப்பட்டிருக்கும்.
நன்றி தினமணி
.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அன்பை போதித்தவர் ஆலயத்தில் குண்டு வெடிப்பா
அல் கைதா தீவிரவாதிகள் நேற்று உலகின் 3 இடங்களை மிகக் கடுமையாக தாக்கினர்
1..கென்யா நாட்டு சந்தையில் தாக்கி சுமார் 63 பேரைக் கொன்றனர்
2..பாகிஸ்தான் நாட்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்கி 60 பேரைக் கொன்றனர்
3 ..இராக்கில் ஒரு மசூதி அருகே தாக்கி 75 பேரைக் கொன்றனர்
ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதத்தால் இறந்துள்ளனர்
இது யாருடைய தவறால் ஏற்பட்டது ..ஏன் உலக நாடுகளால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை
சிந்தியுங்கள்
1..கென்யா நாட்டு சந்தையில் தாக்கி சுமார் 63 பேரைக் கொன்றனர்
2..பாகிஸ்தான் நாட்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்கி 60 பேரைக் கொன்றனர்
3 ..இராக்கில் ஒரு மசூதி அருகே தாக்கி 75 பேரைக் கொன்றனர்
ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதத்தால் இறந்துள்ளனர்
இது யாருடைய தவறால் ஏற்பட்டது ..ஏன் உலக நாடுகளால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை
சிந்தியுங்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நண்பரேshenbagakumar wrote:பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதவர்கள்
இப்படி செய்பவர்கள் மனிதர்கள் அல்லர் ..இரக்கப்பட நாம் ஒன்றும் இயேசு கிறிஸ்துவும் அல்ல
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவர்கள் செய்வது கண்டிக்க தக்கவேண்டியசெயல் தான்
அடுத்தவர்களை எவ்விதத்திலும் உபத்திரவிக்க கூடாது என்று கூறியுள்ள நபிகளாரின் கொள்கையை இவர்கள் கடைபிடிப்பதில்லை அதற்க்கு இவர்கள் மாறுசெய்கிறார்கள் இதற்குரிய தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீருவார்கள்
அடுத்தவர்களை எவ்விதத்திலும் உபத்திரவிக்க கூடாது என்று கூறியுள்ள நபிகளாரின் கொள்கையை இவர்கள் கடைபிடிப்பதில்லை அதற்க்கு இவர்கள் மாறுசெய்கிறார்கள் இதற்குரிய தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீருவார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» ஆப்கன் வங்கியில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு
» பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தாக்குதல்: 10 பேர் பலி
» ஜெயா ரீவி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்! புலி ஆதரவு மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல்
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்
» பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தாக்குதல்: 10 பேர் பலி
» ஜெயா ரீவி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்! புலி ஆதரவு மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல்
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|