Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
+3
mbalasaravanan
யினியவன்
T.N.Balasubramanian
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
திண்டுக்கல்: திண்டுக்கல் சப்-கலெக்டர் மதுசூதனரெட்டி செக் போஸ்ட்டில் பெஞ்சை உடைத்து, போலீஸ் வயர்லெசை பறித்து, விசாரணைக்கு வந்த பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கியது குறித்து டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சப் கலெக்டராக மதுசூதன ரெட்டி, 29, கடந்த செப்.6ல் பொறுப்பேற்றார். நேற்று இரவு 11 மணிக்கு சிறுமலை வனத்துறை செக் போஸ்ட்டிற்கு சென்று, அங்கிருந்த வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்தார். அங்கு படுத்திருந்த தொழிலாளர்களை விரட்டியுள்ளார். பெஞ்சை சேதப்படுத்தியுள்ளார். அந்த வழியாக சென்ற தனியார் பஸ் டிரைவர் மணியின் மொபைல் போனை பறித்துள்ளார். இதே போல், திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே பாதுகாப்பிற்கு நின்ற போலீஸ்காரர் பசுபதியின் "வாக்கி-டாக்கி'யை பறித்துள்ளார். பசுபதிக்கும், ரெட்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் போலீசார் சமரசம் செய்தனர். இந்நிலையில், நிலக்கோட்டை கரியாம்பட்டியை சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு தரப்பினர் விசாரணைக்கு இன்று பகல் 12 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அங்கிருந்த ரெட்டி, அவர்கள் மீது கற்களையும், மாங்கொட்டையையும் வீசினார். கரியாம்பட்டியை சேர்ந்த பாண்டி காயமடைந்தார். ரெட்டி, கல்வீசியது குறித்து கரியாம்பட்டி மக்கள், நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக, சப்-கலெக்டரிடம் டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தினார்.
நன்றி தினமலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி கேள்விகளில் பயிற்சி பெற்றவர் என்று நினைத்தால்
கல் வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் போலும் இந்த
திண்டுக்கல் , கல்லெக்டர்
ரமணியன்
நன்றி தினமலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி கேள்விகளில் பயிற்சி பெற்றவர் என்று நினைத்தால்
கல் வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் போலும் இந்த
திண்டுக்கல் , கல்லெக்டர்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
ஒரு கலெக்டர் இப்டி செஞ்சா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
இப்படி அவர் செய்ய காரணம் என்ன?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
பிரசுரம் ஆனா செய்திகளில் இருந்து , காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, சுய நினைவு இல்லாமல் செய்திருப்பாரோ? எப்படி இருப்பினும் ஒரு சப் கலெக்டரிடம் இருந்து எதிர்பார்க்க கூடிய செயல்கள் இல்லை. IAS சமுகதிற்கே இழுக்கு சேர்ப்பதாக உள்ளது.அசுரன் wrote:இப்படி அவர் செய்ய காரணம் என்ன?
உங்களால் வேறு விதமாக அனுமானிக்க முடிகிறதா?
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
தண்ணி போட்டிருப்பார்.
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
இதுதான் காரணமாக இருக்க முடியும்M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
Quote "by M.M.SENTHIL on Sat Sep 21, 2013 12:24 pmபாலாஜி wrote:இதுதான் காரணமாக இருக்க முடியும்M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க"
கேட்ச் பண்ணது நீங்க தான் செந்தில்.
பாலாஜி ஆமோதித்தார்
ஆமாம், செந்தில் எப்படி இப்படி கரெக்டா ?
ரமணியன்.
Last edited by T.N.Balasubramanian on Sat Sep 21, 2013 12:34 pm; edited 1 time in total (Reason for editing : puncuation)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
அய்யா இப்பொழுது நடக்கின்ற கற்பழிப்பு போன்ற பல சமூக அவலங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளதுT.N.Balasubramanian wrote:Quote "by M.M.SENTHIL on Sat Sep 21, 2013 12:24 pmபாலாஜி wrote:இதுதான் காரணமாக இருக்க முடியும்M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க"
கேட்ச் பண்ணது நீங்க தான் செந்தில்.
பாலாஜி ஆமோதித்தார்
ஆமாம், செந்தில் எப்படி இப்படி கரெக்டா ?
ரமணியன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!
» பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ;
» விடுதலை சிறுத்தை போஸ்டர்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: திட்டக்குடி பரபரப்பு
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை
» பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ;
» விடுதலை சிறுத்தை போஸ்டர்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: திட்டக்குடி பரபரப்பு
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|