புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 63%
heezulia
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Aug 31, 2013 5:03 pm

தங்க மீன்கள் !

இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நல்ல திரைப்படம் பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டன .அந்த ஏக்கத்தை தீர்க்க வந்த திரைப்படம் .குடும்பத்துடன் தைரியமாக செல்லும் படம் .கதையே இல்லாமல் நடிகையின் சதையை நம்பி மட்டும் மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .

ஆசிரியர்கள் இரண்டு வகை வல்லினம் மெல்லினம் . வல்லினமாக உள்ள ஆசிரியர்கள் மெல்லினமாக மாற வேண்டும் என்பதுதான் கதை .
இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் அவரே நடித்துள்ள படம் .பெண் குழந்தை பெற்ற அப்பாக்கள் அவசியம் பார்த்து நெகிழ வேண்டிய படம் .பெண் குழந்தை பெறாதவர்களை நமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்க வைக்கும் படம் .அபியும் நானும் படம் போல அப்பா மகள் பாசத்தை வேறு விதமாகக் காட்டிய படம் .
.
இந்தப்படத்திற்கு தேசிய விருது உறுதி என்று என்னால் அறுதி இட்டுக் கூற முடியும் .அவ்வளவு சிறப்பாக உள்ளது .தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அழும் என் மனைவியை நான் கேலி செய்து சிரிப்பதுண்டு .எல்லாம் நடிப்பு ஏன் அழுகிறாய் என்பேன் .இந்தப் படம் பார்க்கும்போது பல இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன் .

பத்துப் பேரை எட்டி உதைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. வன்முறை இல்லை குத்துப்பாட்டு இல்லை ,கவர்ச்சி நடிகை இல்லை வழக்கமான திரைப்பட சூத்திரம் எதுவுமின்றி மிக இயல்பாக துணிவாக இயக்கி நடித்து உள்ளார் ராம் .

பிஞ்சுக் குழந்தைகளை கசக்கிப் பிழியும் ஆங்கிலப் பள்ளிகளின் முகத் திரை கிழித்து உள்ளார் .ஆங்கிலப் பள்ளி மோகத்தால் நடக்கும் பொருளாதாரப் பிரச்சனை , குடும்பப் பிரச்சனை அனைத்தையும் படத்தில் காட்டி உள்ளார் .

கல்யாணி என்ற பாத்திரத்தில் இயக்குனர் ராம் .அவர் மகள் செல்லம்மாளாக நடித்துள்ள குழந்தை நடிக்கவில்லை வாழ்ந்து காட்டி உள்ளது . தாய் வேடத்தில் நடிகை ரோகினி ,அவரது தந்தை , மனைவியாக ,பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மிக நன்றாக நடித்து உள்ளார்கள் .

இசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் தந்தை இளையராஜாவை மிஞ்சும் அளவிற்கு இசை அமைத்து உள்ளார் .தொடர் வண்டி போகும் காட்சியில் தொடர் வண்டியே திரையரங்கின் உள்ளே வந்து விட்டதோ என்று என்னும் விதமாக உள்ளது பின்னணி இசை .

தாத்தா பேத்தியை மகிழுந்தில் வா என்று அழைக்க பையை மட்டும் கொண்டு போ என்று கொடுத்து விட்டு அப்பாவுடன் மிதிவண்டியில் செல்லும் செல்லம்மாள் படம் பார்த்து விட்டு வந்தபின்னும் மனதில் நிற்கிறாள் .

தாத்தா அப்பாவை அடித்ததும் அப்பா கோபித்துக் கொண்டு கொச்சின் சென்றதும் மகள் செல்லம்மாள் , அப்பாவை நினைத்து ஏங்கும் தவிப்பு திரைச் சித்திரம் .

பாட்டி மகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதால் மகள் வழிப் பேரன் புகைப்படம் இல்லை என்று வருத்தப்படுவாள் என்று மகன் வழி பேத்தி செல்லம்மாள் புகைப்படம் அவிழ்த்து வைப்பது கண்டு மனம் வாடும் செல்லம்மாள்.

அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500.மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான் .விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா ? என்று கேலி பேசுகிறாள் சகோதரி .

குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .
ஆங்கிலப் பள்ளியில் படிப்பே வரவில்லை என்று திட்டி விரட்டிய குழந்தை அரசுப்பள்ளியில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெறுகின்றது .குறை குழந்தைகளிடம் இல்லை கசக்கிப் பிழியும் ஆங்கிலப்பள்ளிகளிடமே உள்ளது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

காதலித்து மனம் முடித்த மனைவியைவிட மகளை மிகவும் நேசிக்கும் தந்தையின் கதை இது .திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் படத்தின் பாதிப்பு மனதை விட்டு அகலவில்லை .இதுதான் இயக்குனர் ராமின் வெற்றி .

சுவரோட்டில் உள்ள வாசகங்கள் யாவும் உண்மை .

அம்மாவோ ,மனைவியோ ,அக்காவோ ,தங்கையோ எல்லோரும் மகள்களுக்கு அப்புறம்தான் .

இறந்தபின்னும் அப்பாக்கள் கதாநாயகனாக வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான் .


இயக்குனர் ராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்தப்படத்தை உங்களைத் தவிர வேறு எந்த நடிகர் நடித்து இருந்தாலும் சொதப்பி இருப்பார்கள்.நிங்கள் மிக நன்றாக நடித்து இயக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


அனைவருக்கும் வேண்டுகோள் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்து வெற்றிப் படமாக்குங்கள் .இந்தப்படம் வெற்றி பெற்றால்தான் ராம் போன்ற இயக்குனர்கள் தொடர்ந்து இது போன்ற நல்ல படம் எடுக்க முன் வருவார்கள் .தேசிய விருது உறுதி .மக்கள் விருதையும் வழங்குங்கள் .


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 31, 2013 5:39 pm

சிரி இங்கு வருமான்னு தெரியல வந்தால் கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்கவேண்டும்.

"ஆனந்த யாழை..... " ஒரு பருக்கை போதுமே பானை சோற்றுக்கு நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 31, 2013 5:47 pm

ராஜா wrote:சிரி இங்கு வருமான்னு தெரியல வந்தால் கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்கவேண்டும்.

"ஆனந்த யாழை..... " ஒரு பருக்கை போதுமே பானை சோற்றுக்கு நன்றி 
http://www.eegarai.net/t102492-topic



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 31, 2013 6:40 pm

படம் நிச்சயம் சிறப்பாக இருக்கும் ...ராம் இளையதலைமுறையின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம்

கற்றது தமிழ் படம் மறக்கவேமுடியாது ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Sep 01, 2013 10:39 am

முன்னோட்டம் நன்றாகத்தான் உள்ளது !



தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 599303
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 102564

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 01, 2013 12:45 pm

படம் மிக சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறுகிறார்கள்.
படத்தில் வரும் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமான நடிப்பு.

படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற விட்டாலும்
நிச்சயமாக நிறைய விருதுகளை வாங்கி குவிக்கும்.

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 02, 2013 1:54 pm

நண்பர் கவிஞர் இரா.இரவி அவர்கள் இங்கு எத்தனையோ அருமையான நூல்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான விமர்சனங்களுக்குப் பின்னூட்டமே இருக்காது. இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு இருக்கும். ஆனால் அதே இரவி அவர்கள் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும்போது எத்தனை பின்னூட்டங்கள்? (இங்கு பின்னூட்டமிட்ட நண்பர்களை நான் தவறாகச் சொல்வதாக தயவு செய்து யாரும் எண்ணிவிட வேண்டாம். ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் திரைப்படமானது அபரிதமான ஒரு கவர்ச்சியைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததுதானே!)

"தங்க மீன்கள்" ஒரு சிறந்த திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதே போன்று தரத்தில் சிறந்த நூல்களின் விமர்சனங்களும் கண்டு கொள்ளப்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். தொலைக்காட்சிகளில் ஏன் பெரும்பாலான நிகழ்ச்சிகள் திரைப்படம் சார்ந்ததாக இருக்கிறது என்று இப்போது புரிகிறதா? இனி நல்ல நூல்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர வேண்டுமானால், அவை அனைத்தும் திரைக் கதைகளாகப் பரிணாமம் பெருவதைத் தவிர வேறு வழி இல்லை போலிருக்கிறது.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 19, 2013 7:43 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக