Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளந்தாமரை மாநாடு
+9
ராஜா
raghuramanp
SajeevJino
அசுரன்
பாலாஜி
Muthumohamed
கரூர் கவியன்பன்
mbalasaravanan
சிவா
13 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
இளந்தாமரை மாநாடு
First topic message reminder :
மோடி பேச குண்டு துளைக்காத மேடை
திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
அத்வானி வருகை?
திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
புல்லட் புரூப் கார்:
மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
மோடி பேச குண்டு துளைக்காத மேடை
திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
அத்வானி வருகை?
திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
புல்லட் புரூப் கார்:
மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளந்தாமரை மாநாடு
இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இளந்தாமரை மாநாடு
நிலைமை மாறி விட்டது தோழர்களே ..கடந்த உள்ளாட்சி மற்றும் சட்ட பேரவை தேர்தல்களில் கணிசமான ஓட்டுகளை பிஜேபி வைத்துள்ளது ..கண்டிப்பாக ஒரு 15 இடங்களிலாவது பிஜேபி வெல்லும் எனபதில் ஆச்சர்யம் இல்லைசிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள் முகமது!Muthumohamed wrote:யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
கண்டிப்பாக இல்லை நண்பரேஅசுரன் wrote:இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
பிஜேபி ஒரு மாபெரும் திட்டத்தை வைத்துள்ளது ..ADMK வோடு சேர்ந்து ரஜினியை தலைவராகக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
ADMK வுடன் சேரமாட்டார்கள் . அம்மாவும் விரும்பவில்லை .... தனித்து போட்டியிட்டு மூன்றாவது அணி முலம் அம்மா பிரதமர் ( ) கனவு என்னாவது .SajeevJino wrote:கண்டிப்பாக இல்லை நண்பரேஅசுரன் wrote:இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
பிஜேபி ஒரு மாபெரும் திட்டத்தை வைத்துள்ளது ..ADMK வோடு சேர்ந்து ரஜினியை தலைவராகக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன
தே.மு.தி.க ..ம.மு.தி.க வுடன் இணைந்தது பா.ஜ.க கணிசமான இடங்களை பெரும் தமிழகத்தில் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இளந்தாமரை மாநாடு
காங்கிரஸ்கு மாற்றாக பிஜெபி யை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த முறை பிஜெபி தமிழகத்திலும் செல்வாக்கு பெற்று வெற்றி அடையும் .
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: இளந்தாமரை மாநாடு
தே.மு.தி.க ..ம.மு.தி.க இவர்களுடன் சேருவது என்பது இருக்கும் செல்வாக்கை கூட விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்பாலாஜி wrote:ADMK வுடன் சேரமாட்டார்கள் . அம்மாவும் விரும்பவில்லை .... தனித்து போட்டியிட்டு மூன்றாவது அணி முலம் அம்மா பிரதமர் ( ) கனவு என்னாவது .
தே.மு.தி.க ..ம.மு.தி.க வுடன் இணைந்தது பா.ஜ.க கணிசமான இடங்களை பெரும் தமிழகத்தில் ...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
இந்த முறை ம.தி.மு.க நிறைய இடங்களில் வெற்றியடைய வேன்டும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இளந்தாமரை மாநாடு
சரியாக சொன்னீர்கள் .... இந்த முறை தேசிய அளவில் BJP யை ஆதரிப்பவர்களை விட காங்கிரஸ் கட்சியின் மேல் வெறுப்படைந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அவர்களின் ஓட்டுக்களை மொத்தமாக அறுவடை செய்ய BJP யினால் முடிந்தால் கண்டிப்பாக இவர்களால் ஆட்சியமைக்க முடியும்.SajeevJino wrote:தே.மு.தி.க ..ம.மு.தி.க இவர்களுடன் சேருவது என்பது இருக்கும் செல்வாக்கை கூட விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்
அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் நிலையான கொள்கையே இல்லாத உள்ள துண்டு துக்கடா கட்சிகளை கூட்டணிக்கு சேர்த்தால் , "வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக" ஆகிவிடும்.
Re: இளந்தாமரை மாநாடு
காங்க்ரஸ் வெறுப்பை, பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஒரு ஸந்தர்பம்.தமிழ்நாட்டில் தனித்து நின்று ஒரு சீட் கூட கிடைக்காது. நல்லதோர் கூட்டணி தேவை.
அம்மா , பேச்சுக்கு , 40 சீட்டிலும் வெற்றி பெற்றாலும் , பிரதமர் பதவி , மிகவும் சந்தேகமே.
ஒரு வேளை, உதவி பிரதமர் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.J அவர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் நிச்சயமாக பேசும்படியாகவே இருக்கும்.
ரமணியன்
அம்மா , பேச்சுக்கு , 40 சீட்டிலும் வெற்றி பெற்றாலும் , பிரதமர் பதவி , மிகவும் சந்தேகமே.
ஒரு வேளை, உதவி பிரதமர் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.J அவர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் நிச்சயமாக பேசும்படியாகவே இருக்கும்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Sep 26, 2013 7:25 pm; edited 1 time in total (Reason for editing : வாக்கிய சேர்ப்பு)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இளந்தாமரை மாநாடு
என்னை பொறுத்தவரை பிஜேபி தனியாகவோ அல்லது வோடோ சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் அல்லது தனியாக நின்று தேர்தலை சந்திக்கலாம்T.N.Balasubramanian wrote:காங்க்ரஸ் வெறுப்பை, பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஒரு ஸந்தர்பம்.தமிழ்நாட்டில் தனித்து நின்று ஒரு சீட் கூட கிடைக்காது. நல்லதோர் கூட்டணி தேவை.
அம்மா , பேச்சுக்கு , 40 சீட்டிலும் வெற்றி பெற்றாலும் , பிரதமர் பதவி , மிகவும் சந்தேகமே.
ஒரு வேளை, உதவி பிரதமர் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.J அவர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் நிச்சயமாக பேசும்படியாகவே இருக்கும்.
ரமணியன்
மற்ற கட்சிகளுடன் கூட்டனி வைப்பது என்பது ராஜா அவர்கள் கூறியது போல வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக" தான் ஆகும்
J அவர்கள் பிரதமர் அல்லது துணை பிரதமர் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது
அவரால் வெளியுறவுக் கொள்கைகளையும் நாட்டு மக்களின் மன நிலையையும் புரிந்து கொள்வது கடினம் .மேலும் 3 வது அணி என்னும் போது ஒவ்வொருவரின் சொல்லுக்கும் ஆட வேண்டி இருக்கும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஜி-7 மாநாடு: டிரம்ப் 'பல்டி'
» ஜி 20 மாநாடு 2023
» மருத்தவ உச்சி மாநாடு
» தமிழ் செம்மொழி மாநாடு
» மதுரையில் டெசோ மாநாடு!
» ஜி 20 மாநாடு 2023
» மருத்தவ உச்சி மாநாடு
» தமிழ் செம்மொழி மாநாடு
» மதுரையில் டெசோ மாநாடு!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|