புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளந்தாமரை மாநாடு
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
மோடி பேச குண்டு துளைக்காத மேடை
திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
அத்வானி வருகை?
திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
புல்லட் புரூப் கார்:
மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
மோடி பேச குண்டு துளைக்காத மேடை
திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
அத்வானி வருகை?
திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
புல்லட் புரூப் கார்:
மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடி நாளை திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருச்சி மாநகர்
திருச்சி: நாளை நடக்க உள்ள, பா.ஜ.,வின், இளந்தாமரை மாநாட்டுக்கு, அக்கட்சியின், பிரதமர் வேட்பாளர் மோடி வருவதால், பலத்த பாதுகாப்பு வளையத்தில், திருச்சி மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது; மாநாடு நடக்கும் மைதானத்தை, குஜராத் உளவுத்துறை போலீசாரும் ஆய்வு செய்தனர்.
தமிழக, பா.ஜ., இளைஞரணி சார்பில், இளந்தாமரை மாநாடு, நாளை திருச்சி, "ஜி' கார்னர் மைதானத்தில் நடக்கிறது. மாநாட்டில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார். பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக்சிங் தாக்குர், தேசிய, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர். நேற்று காலை முதல், மாநாடு நடக்கும் மைதானம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் உள்ளே செல்லும் அனைவரும், போலீசாரின் அனுமதிக்கு பின், அனுப்பப்படுகின்றனர். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று காலை,11:30 மணிக்கு, குஜராத் மாநில டி.ஐ.ஜி., ராவ், மைதானத்தில் ஆய்வு நடத்தினார். மதியம், தமிழக போலீசார், மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், ஐந்து டி.ஐ.ஜி.,க்கள், 12 எஸ்.பி.,க்கள், ஏ.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் என, மொத்தம், 4,500 போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். விமான நிலையம் முதல், மாநாடு மைதானம் வரை, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சுழலும் பலூன் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல், மேடை வரை, 15க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் குழுக்கள், 24 மணி நேரமும், மோப்ப நாய்களுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மோடி வருகையை ஒட்டி, திருச்சி மாநகரம், போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சி: நாளை நடக்க உள்ள, பா.ஜ.,வின், இளந்தாமரை மாநாட்டுக்கு, அக்கட்சியின், பிரதமர் வேட்பாளர் மோடி வருவதால், பலத்த பாதுகாப்பு வளையத்தில், திருச்சி மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது; மாநாடு நடக்கும் மைதானத்தை, குஜராத் உளவுத்துறை போலீசாரும் ஆய்வு செய்தனர்.
தமிழக, பா.ஜ., இளைஞரணி சார்பில், இளந்தாமரை மாநாடு, நாளை திருச்சி, "ஜி' கார்னர் மைதானத்தில் நடக்கிறது. மாநாட்டில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார். பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக்சிங் தாக்குர், தேசிய, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர். நேற்று காலை முதல், மாநாடு நடக்கும் மைதானம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் உள்ளே செல்லும் அனைவரும், போலீசாரின் அனுமதிக்கு பின், அனுப்பப்படுகின்றனர். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று காலை,11:30 மணிக்கு, குஜராத் மாநில டி.ஐ.ஜி., ராவ், மைதானத்தில் ஆய்வு நடத்தினார். மதியம், தமிழக போலீசார், மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், ஐந்து டி.ஐ.ஜி.,க்கள், 12 எஸ்.பி.,க்கள், ஏ.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் என, மொத்தம், 4,500 போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். விமான நிலையம் முதல், மாநாடு மைதானம் வரை, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சுழலும் பலூன் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல், மேடை வரை, 15க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் குழுக்கள், 24 மணி நேரமும், மோப்ப நாய்களுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மோடி வருகையை ஒட்டி, திருச்சி மாநகரம், போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடிக்கு இல.கணேசன் யோசனை:
இளந்தாமரை மாநாட்டில், தி.மு.க.,வை விமர்சிக்க வேண்டாம்' என, மோடிக்கு, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் யோசனை தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, திருச்சியில், வரும், 26ம் தேதி நடக்கும், இளந்தாமரை மாநாட்டிற்கு வருகிறார். அந்த மாநாட்டில், என்ன பேச வேண்டும் என்பது குறித்து,தமிழக பா.ஜ.,வின் முன்னணி தலைவர்களிடம், மோடி கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு, கட்சியின் மூத்த தலைவரான இல.கணேசன், தி.மு.க.,விற்கு எதிரான கருத்துகளை, கூட்டத்தில் முன்வைக்க வேண்டாம் என, மோடியிடம் கூறியிருப்பதாக, தகவல்வெளியாகி உள்ளது.
மேலும், ‘நம்மோடு கொள்கை ரீதியாக ஒத்துப் போனாலும், நடைமுறையில், அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை. அதே நேரம், காங்கிரசுடன், கடைசி நேரத்தில் கூட, தி.மு.க.,விற்கு நெருடல் ஏ ற்படலாம்.அதனால், கடைசி நேரத்தில் கூட, நம்முடன், கூட்டணிக்கு வரலாம்.‘எனவே, முன்கூட்டியே, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து, அந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாம்’ என, இல.கணேசன் யோசனை கூறியிருக்கிறார்.
இளந்தாமரை மாநாட்டில், தி.மு.க.,வை விமர்சிக்க வேண்டாம்' என, மோடிக்கு, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் யோசனை தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, திருச்சியில், வரும், 26ம் தேதி நடக்கும், இளந்தாமரை மாநாட்டிற்கு வருகிறார். அந்த மாநாட்டில், என்ன பேச வேண்டும் என்பது குறித்து,தமிழக பா.ஜ.,வின் முன்னணி தலைவர்களிடம், மோடி கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு, கட்சியின் மூத்த தலைவரான இல.கணேசன், தி.மு.க.,விற்கு எதிரான கருத்துகளை, கூட்டத்தில் முன்வைக்க வேண்டாம் என, மோடியிடம் கூறியிருப்பதாக, தகவல்வெளியாகி உள்ளது.
மேலும், ‘நம்மோடு கொள்கை ரீதியாக ஒத்துப் போனாலும், நடைமுறையில், அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை. அதே நேரம், காங்கிரசுடன், கடைசி நேரத்தில் கூட, தி.மு.க.,விற்கு நெருடல் ஏ ற்படலாம்.அதனால், கடைசி நேரத்தில் கூட, நம்முடன், கூட்டணிக்கு வரலாம்.‘எனவே, முன்கூட்டியே, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து, அந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாம்’ என, இல.கணேசன் யோசனை கூறியிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருச்சியில் இளந்தாமரை மாநாடு பாஜ துண்டு பிரசுரம் வினியோகம்
சென்னை, : திருச்சியில் நாளை பாஜ சார்பில் இளம்தாமரை மாநாடு நடக்கிறது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பாஜ இளைஞர் அணி சார்பில் ஆன்லைன் புக்கிங், மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடத்தப்பட்டது.
தென்சென்னை மாவட்ட பாஜ இளைஞர் அணி சார்பில் நேற்று கே.கே.நகர் சிவன் பூங்காவில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் வி.காளிதாஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் எம்.அலங்காரமுத்து ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட பொது செயலாளர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அசோக் நகர் 11வது அவென்யூ மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
சென்னை, : திருச்சியில் நாளை பாஜ சார்பில் இளம்தாமரை மாநாடு நடக்கிறது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பாஜ இளைஞர் அணி சார்பில் ஆன்லைன் புக்கிங், மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடத்தப்பட்டது.
தென்சென்னை மாவட்ட பாஜ இளைஞர் அணி சார்பில் நேற்று கே.கே.நகர் சிவன் பூங்காவில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் வி.காளிதாஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் எம்.அலங்காரமுத்து ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட பொது செயலாளர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அசோக் நகர் 11வது அவென்யூ மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருச்சியில் இளந்தாமரை மாநாடு பாஜ துண்டு பிரசுரம் வினியோகம்
சென்னை, : திருச்சியில் நாளை பாஜ சார்பில் இளம்தாமரை மாநாடு நடக்கிறது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பாஜ இளைஞர் அணி சார்பில் ஆன்லைன் புக்கிங், மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடத்தப்பட்டது.
தென்சென்னை மாவட்ட பாஜ இளைஞர் அணி சார்பில் நேற்று கே.கே.நகர் சிவன் பூங்காவில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் வி.காளிதாஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் எம்.அலங்காரமுத்து ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட பொது செயலாளர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அசோக் நகர் 11வது அவென்யூ மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
சென்னை, : திருச்சியில் நாளை பாஜ சார்பில் இளம்தாமரை மாநாடு நடக்கிறது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பாஜ இளைஞர் அணி சார்பில் ஆன்லைன் புக்கிங், மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடத்தப்பட்டது.
தென்சென்னை மாவட்ட பாஜ இளைஞர் அணி சார்பில் நேற்று கே.கே.நகர் சிவன் பூங்காவில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் வி.காளிதாஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் எம்.அலங்காரமுத்து ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட பொது செயலாளர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அசோக் நகர் 11வது அவென்யூ மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குஜராத் உளவுப் பிரிவு ஐஜி இன்று வருகை
திருச்சியில் பாஜக சார்பில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள இளந்தாமரை மாநாட்டை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட குஜராத் மாநில உளவுப் பிரிவு ஐஜி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 26-ம் தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் இளந்தாமரை மாநாடு நடைபெறுகிறது.இதில், பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், துணை ஆணையர் அபிநவ் குமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தினமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாநாட்டுத் திடல் அருகிலேயே பொன்மலை புறக்காவல் நிலையம் தாற்காலிகமாக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விமான நிலையம் முதல் பொன்மலை ஜி.கார்னர் வரை அமைக்கப்பட்டுள்ள 10 கண்காணிப்பு கோபுரங்களில் அதிநவீன கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
பொன்மலை, பொன்மலைப்பட்டி, ஜெயில் கார்னர், விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், ரஞ்சிதபுரம், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகள் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
மகஇக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல அமைப்பினர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியைச் சுற்றி ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பரமக்குடியில் இமானுவேல் சேகரனாரின் குருபூஜையில் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாதுகாப்புப் பணிக்கு குஜராத் மாநில உளவுப் பிரிவு ஐஜி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வருகின்றனர்.
திருச்சியில் பாஜக சார்பில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள இளந்தாமரை மாநாட்டை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட குஜராத் மாநில உளவுப் பிரிவு ஐஜி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 26-ம் தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் இளந்தாமரை மாநாடு நடைபெறுகிறது.இதில், பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், துணை ஆணையர் அபிநவ் குமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தினமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாநாட்டுத் திடல் அருகிலேயே பொன்மலை புறக்காவல் நிலையம் தாற்காலிகமாக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விமான நிலையம் முதல் பொன்மலை ஜி.கார்னர் வரை அமைக்கப்பட்டுள்ள 10 கண்காணிப்பு கோபுரங்களில் அதிநவீன கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
பொன்மலை, பொன்மலைப்பட்டி, ஜெயில் கார்னர், விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், ரஞ்சிதபுரம், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகள் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
மகஇக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல அமைப்பினர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியைச் சுற்றி ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பரமக்குடியில் இமானுவேல் சேகரனாரின் குருபூஜையில் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாதுகாப்புப் பணிக்கு குஜராத் மாநில உளவுப் பிரிவு ஐஜி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
திருச்சியில் பாரதீய ஜனதா மாநாடு தொடங்கியது லட்சகணக்கான தொண்டர்கள் குவிந்தனர்
பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் நரேந்திர மோடி இதன் ஒரு பகுதியாக தமிழ கத்திலும் பாரதீய ஜனதா கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இளந்தாமரை மாநாடு திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் நடைபெறுகிறது. அங்கு டெல்லி செங்கோட்டை வடிவிலான பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அமருவதற்காக 80 ஆயிரம் இருக்கைககள்போடப்பட்டுள்ளன. மேலும் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டை யொட்டி நேற்று முதல் தொண்டர்கள் வ்வாகனங்களில் வந்து குவிய தொடங்கினர். இன்று காலை முதல் அதிக அளவு தொண்டர்கள் வர த்தொடங்கி உள்ளனர். மாநாடு காலை 11 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கியது.
மாநாட்டை யொட்டி எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநாடு நடக்கும் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தயாரிக்கபடுவதாகம் வந்த மிரட்டலை தடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர் அப்படி எதுவும் இல்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை மாநாட்டு திடலை தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலளார் எச்.ராஜா, ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும் போது
இன்று நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா தொண்டர்கள் மட்டுமின்றிபொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க் ஆர்வமாக உள்ளனர்.
நேற்று இரவு வரை ஆன்லைனில் 75 ஆயிரம் பேர் பதிவுசெய்து உள்ளனர்.
3 லட்சத்துக்கும் குறையாமல் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளவார்கள். பயிற்சி பெற்ற 500 தொண்டர்கள் சீருடையுடன் பொதுமக்களை ஒழுங்கு படுத்தும் பணியை மேற்கொள்வார்கள். இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுகிறது. அவர் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மோடியின் வருகைக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் நரேந்திர மோடி இதன் ஒரு பகுதியாக தமிழ கத்திலும் பாரதீய ஜனதா கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இளந்தாமரை மாநாடு திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் நடைபெறுகிறது. அங்கு டெல்லி செங்கோட்டை வடிவிலான பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அமருவதற்காக 80 ஆயிரம் இருக்கைககள்போடப்பட்டுள்ளன. மேலும் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டை யொட்டி நேற்று முதல் தொண்டர்கள் வ்வாகனங்களில் வந்து குவிய தொடங்கினர். இன்று காலை முதல் அதிக அளவு தொண்டர்கள் வர த்தொடங்கி உள்ளனர். மாநாடு காலை 11 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கியது.
மாநாட்டை யொட்டி எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநாடு நடக்கும் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தயாரிக்கபடுவதாகம் வந்த மிரட்டலை தடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர் அப்படி எதுவும் இல்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை மாநாட்டு திடலை தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலளார் எச்.ராஜா, ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும் போது
இன்று நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா தொண்டர்கள் மட்டுமின்றிபொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க் ஆர்வமாக உள்ளனர்.
நேற்று இரவு வரை ஆன்லைனில் 75 ஆயிரம் பேர் பதிவுசெய்து உள்ளனர்.
3 லட்சத்துக்கும் குறையாமல் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளவார்கள். பயிற்சி பெற்ற 500 தொண்டர்கள் சீருடையுடன் பொதுமக்களை ஒழுங்கு படுத்தும் பணியை மேற்கொள்வார்கள். இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுகிறது. அவர் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மோடியின் வருகைக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரியாகக் கூறியுள்ளீர்கள் முகமது!Muthumohamed wrote:யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடி திருச்சி வருகை: தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு
சென்னை: 2014ல் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழகம் வரும் மோடியின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.
திருச்சியில் நடைபெறும் இந்த கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப தினமலர் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: 2014ல் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழகம் வரும் மோடியின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.
திருச்சியில் நடைபெறும் இந்த கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப தினமலர் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள் முகமது!Muthumohamed wrote:யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
கூட்டணி மாறினால் காட்சிகள் மாறும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|