புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
48 Posts - 51%
heezulia
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
48 Posts - 51%
heezulia
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_m10உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??


   
   

Page 1 of 2 1, 2  Next

kavarul
kavarul
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013

Postkavarul Sat Aug 17, 2013 10:57 pm

தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.

[You must be registered and logged in to see this link.]

எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?



avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sun Aug 18, 2013 9:09 am

உயிரெழுத்தைப் பற்றிப் பேசும் போது உருவம் எங்கு வந்தது? மெய் என்றால் தானே உடல் என்று அர்த்தம் வரும்?

ராஜா

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Aug 18, 2013 10:27 am

kavarul wrote:
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?


உயிர் எழுத்துகள் மொத்தம் 12

உதாரணமாக இந்த வார்த்தையை எடுத்துக் கொள்வோம்

உருவம்

உருவத்தில் உள்ள எழுத்துக்கள்

உ ரு வ ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்

உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது

எனவே உயிர் எழுத்துகள் இல்லாமல் நம்மால் எதுவும் எழுத முடியாது ..ஆகவே தான் உயிர் எழுத்துகள் என்று பெயர் வரக் காரணம்
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Aug 18, 2013 10:28 am

தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் இங்கு உள்ளனர் ..அவர்கள் உங்களுக்கு இன்னும் எளிதாக புரியும் படி பதில் கூறுவார்கள் ..பொறுத்திருங்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Sun Aug 18, 2013 11:56 am

kavarul wrote:தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.

[You must be registered and logged in to see this link.]

எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?

உயிர் எழுத்துக்கள் என்று அழைத்ததற்கு இது காரணமாக இருக்க முடியாது.

Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Sun Aug 18, 2013 3:50 pm

SajeevJino wrote:
உருவத்தில் உள்ள எழுத்துக்கள்

உ  ரு  வ   ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்

உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது
இதில் உயிரெழுத்து இல்லையா?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

kavarul
kavarul
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013

Postkavarul Mon Aug 19, 2013 11:11 am

பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???

குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? 1757813334 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Aug 19, 2013 12:00 pm

kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???

அது சும்மா எழுதி இருப்பார்கள் நண்பரே

சிறு வயதில் ந என்ற எழுத்தில் சிறு குருவி வரைந்ததாக ஞாபகம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Mon Aug 19, 2013 12:27 pm

kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???

குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? 1757813334 
"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.

அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.

மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க

இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.

ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.

இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.

மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...

(இணையத்தில் படித்தரிந்தவை...)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 19, 2013 1:08 pm

Mohan Pandiyan wrote:
kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???

குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? 1757813334 
"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.

அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.

மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க

இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.

ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.

இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.

மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...

(இணையத்தில் படித்தரிந்தவை...)

விளக்கம் அருமை



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக