புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
16 Posts - 4%
prajai
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 27, 2013 7:46 am

ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் தந்த ஆயுதங்களையும் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்து உள்ளார்.

'யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது; அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்' என்று கூறி இருக்கிறார்.

இலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை, சார்பில் பெட்ரி தலைமையில், 2012 ஆம் ஆண்டு, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் அமைத்தார். அந்தக் குழு, எட்டு மாத காலம் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தந்தது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும், இன படுகொலையை ஐ.நா. அதிகாரிகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிங்கள இராஜபக்சே அரசின், அராஜகமான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தனர்; ஈழத்தமிழர்கள், குறிப்பாக வயோதிகர்களும், பெண்களும், ஐ.நா. அதிகாரிகளின் கால்களில் விழுந்து எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் என்று மன்றாடியபோதும், இரக்கம் காட்டாமல், அந்த இடங்களை விட்டு ஐ.நா. அதிகாரிகள், கொழும்புக்குச் சென்று விட்டனர். ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கோட்பாடே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

பான் கி மூன் அமைத்த மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன்சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அது குறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும். கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார்.

மனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நன்றி-திகிண்டு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 7:36 am

சகலத்தாரும் சேர்ந்து செய்த உலக இன துரோகம். கொலை செய்தவன் தன்னை நல்லவன் என காட்டிக்கொள்ள தேர்தல் நடத்தி முடித்துவிட்டான், அடுத்து காமன்வெல்த் மாநாட்டை நடத்த போகிறான். ஆனால் அடிபட்ட இனத்திற்கு இன்னமும் நீதி கிடைக்க வில்லை.

காலம் போகப்போக இந்த பிரச்சனை நீர்த்துபோகிவிடும். இதுதான் உண்மை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 30, 2013 8:11 am

ராஜு சரவணன் wrote:சகலத்தாரும் சேர்ந்து செய்த உலக இன துரோகம். கொலை செய்தவன் தன்னை நல்லவன் என காட்டிக்கொள்ள தேர்தல் நடத்தி முடித்துவிட்டான், அடுத்து  காமன்வெல்த் மாநாட்டை நடத்த போகிறான். ஆனால் அடிபட்ட இனத்திற்கு இன்னமும் நீதி கிடைக்க வில்லை.

காலம் போகப்போக இந்த பிரச்சனை நீர்த்துபோகிவிடும். இதுதான் உண்மை
சோகமான உண்மை தான் பல பிரச்சனைகளும் அப்படி தான் ஆகி இருக்கிறது




ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Uஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Tஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Hஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Uஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Oஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Hஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Aஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Eஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 11:08 am

சாமி wrote:ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐநா மட்டுமா பொறுப்பு .... 
தங்களின் கட்சி வளர்ச்சிக்கு ஊறுகாய் போல ஈழத்தமிழர்களின் வாழ்வை பயன்படுத்திக்கொள்ளும் தமிழக அரசியல் கட்சிகளும் தான் பொறுப்பு இல்லையா வைக்கோ அவர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக