Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம காவியம்
+6
கலைவேந்தன்
ராஜா
ayyaasamy
ரூபன்
சிவா
Admin
10 posters
Page 13 of 14
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
இராம காவியம்
First topic message reminder :
இராம காவியம்
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
Re: இராம காவியம்
unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: இராம காவியம்
தாராளமாக நந்திதா அவர்களே... இது கருத்துச் சுதந்திரம் உள்ள தளம் தான்..! வரவேற்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இராம காவியம்
என்ன நந்திதா அக்கா இப்படி ஒரு வார்த்தைய கேட்டுபுட்டிங்கnandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
உங்களுக்கு இல்லாத உரிமையா
.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இராம காவியம்
ayyaasamy wrote:unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........
உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன்.... திரும்ப திரும்ப சொன்னது தான் காரணம். எனக்கு இந்த தளத்தினை இன்னும் முழுமையாக பயன்படுத்த தெரியாதது தான்...மேலும் எனக்கு கணிப்பொறி அறிவும் சற்று குறைவு.. அதனால் தான் இப்படி நடந்துவிட்டது...
பரவாயில்லை நண்பரே... தளத்தினை முழுதும் சுற்றிப்பாருங்கள்.. யார் யார் என்ன பங்கேற்பு செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறியுங்கள்.. உதவி தேவைப்படின் தயங்காது தொடர்புகொள்ளுங்கள்..
அன்பான வாழ்த்துகள் ஐயாசாமி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இராம காவியம்
அன்புச் சகோதரிக்கு வணக்கம்
ஒரு குழு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த அவையின் அனுமதி இன்றித் தலையிடுவது சங்கடமான விடயம். வீடணன் சரணாகதி கேட்டு வருகிறான். வானரர்கள் (என் கருத்து வான்+நரர்கள்) தங்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். எல்லோரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தவுடன் கருணைக் கடலான இராமன் அவையோரின் அனுமதி வேண்டுகிறான், இது வான்மீகத்தில் உள்ள ஒரு வாக்கியம். இராம சொல்லுகிறான் " கிஞ்சித் அஸ்தி மயா பாஷிதும்" பொருள் என்னாலும் சொல்லப் பட வேண்டியத் உள்ளது என்கிறான், எனவே தான் அவையின் அனுமதி கேட்டேன். ஈகரைக் குடும்பத்தில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஒரு குழு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த அவையின் அனுமதி இன்றித் தலையிடுவது சங்கடமான விடயம். வீடணன் சரணாகதி கேட்டு வருகிறான். வானரர்கள் (என் கருத்து வான்+நரர்கள்) தங்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். எல்லோரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தவுடன் கருணைக் கடலான இராமன் அவையோரின் அனுமதி வேண்டுகிறான், இது வான்மீகத்தில் உள்ள ஒரு வாக்கியம். இராம சொல்லுகிறான் " கிஞ்சித் அஸ்தி மயா பாஷிதும்" பொருள் என்னாலும் சொல்லப் பட வேண்டியத் உள்ளது என்கிறான், எனவே தான் அவையின் அனுமதி கேட்டேன். ஈகரைக் குடும்பத்தில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இராம காவியம்
tamile eppadi maatruvathu endrum theriyavillai...
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: இராம காவியம்
thideerendru aangilatthile maarivittathu... naan innum konjam pesa vendi ullathu. atharkul ippadi aagi vittathu........
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: இராம காவியம்
கலி விருத்தம்
கடவுள் வணக்கம்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
உலகம் யாவையும்- எல்லா உலகங்களையும், தாம் உள ஆக்கலும் – தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும், நிலை பெறுத்தலும்- நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்- அழித்தலையும்; நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார் – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் – அவரே தலைவர் ஆவார்; அன்னவர்க்கே நாங்கள் சரண் – அப்படிப் பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.
இது தான் நான் படித்தது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
கடவுள் வணக்கம்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
உலகம் யாவையும்- எல்லா உலகங்களையும், தாம் உள ஆக்கலும் – தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும், நிலை பெறுத்தலும்- நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்- அழித்தலையும்; நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார் – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் – அவரே தலைவர் ஆவார்; அன்னவர்க்கே நாங்கள் சரண் – அப்படிப் பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.
இது தான் நான் படித்தது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இராம காவியம்
ayyaasamy wrote:tamile eppadi maatruvathu endrum theriyavillai...
நீங்கள் என் எச் எம் ரைட்டர் பயன் படுத்துங்கள்.. அல்லது ஈகரையிலேயே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறிவிடுமே...
இதற்கான திரிகள் நிறைய உள்ளன ... உங்களுக்கு உதவும்... இருங்கள் நானே தேடித்தருகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இராம காவியம்
அய்யாசாமி சார், நீங்க தளத்தோட இடது பக்கத்துல பார்த்தீங்கன்னா தமிழ் எழுதின்னு ஒரு பட்டன் இருக்கும்.அத அழுத்தி தமிழில் எழுத முயற்சி செய்யுங்கayyaasamy wrote:thideerendru aangilatthile maarivittathu... naan innum konjam pesa vendi ullathu. atharkul ippadi aagi vittathu........
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» இராம காவியம்
» இராம ஜெயம்
» விவேக்கும் இராம.கோபாலனும்!
» இராம நாமத்தின் பெருமை
» பாபர் மசூதி × இராம ஜென்ம பூமி
» இராம ஜெயம்
» விவேக்கும் இராம.கோபாலனும்!
» இராம நாமத்தின் பெருமை
» பாபர் மசூதி × இராம ஜென்ம பூமி
Page 13 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|