Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம காவியம்
+6
கலைவேந்தன்
ராஜா
ayyaasamy
ரூபன்
சிவா
Admin
10 posters
Page 13 of 14
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
இராம காவியம்
First topic message reminder :
இராம காவியம்
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
Re: இராம காவியம்
unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: இராம காவியம்
தாராளமாக நந்திதா அவர்களே... இது கருத்துச் சுதந்திரம் உள்ள தளம் தான்..! வரவேற்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இராம காவியம்
என்ன நந்திதா அக்கா இப்படி ஒரு வார்த்தைய கேட்டுபுட்டிங்கnandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
உங்களுக்கு இல்லாத உரிமையா
.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இராம காவியம்
ayyaasamy wrote:unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........
உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன்.... திரும்ப திரும்ப சொன்னது தான் காரணம். எனக்கு இந்த தளத்தினை இன்னும் முழுமையாக பயன்படுத்த தெரியாதது தான்...மேலும் எனக்கு கணிப்பொறி அறிவும் சற்று குறைவு.. அதனால் தான் இப்படி நடந்துவிட்டது...
பரவாயில்லை நண்பரே... தளத்தினை முழுதும் சுற்றிப்பாருங்கள்.. யார் யார் என்ன பங்கேற்பு செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறியுங்கள்.. உதவி தேவைப்படின் தயங்காது தொடர்புகொள்ளுங்கள்..
அன்பான வாழ்த்துகள் ஐயாசாமி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இராம காவியம்
அன்புச் சகோதரிக்கு வணக்கம்
ஒரு குழு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த அவையின் அனுமதி இன்றித் தலையிடுவது சங்கடமான விடயம். வீடணன் சரணாகதி கேட்டு வருகிறான். வானரர்கள் (என் கருத்து வான்+நரர்கள்) தங்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். எல்லோரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தவுடன் கருணைக் கடலான இராமன் அவையோரின் அனுமதி வேண்டுகிறான், இது வான்மீகத்தில் உள்ள ஒரு வாக்கியம். இராம சொல்லுகிறான் " கிஞ்சித் அஸ்தி மயா பாஷிதும்" பொருள் என்னாலும் சொல்லப் பட வேண்டியத் உள்ளது என்கிறான், எனவே தான் அவையின் அனுமதி கேட்டேன். ஈகரைக் குடும்பத்தில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஒரு குழு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த அவையின் அனுமதி இன்றித் தலையிடுவது சங்கடமான விடயம். வீடணன் சரணாகதி கேட்டு வருகிறான். வானரர்கள் (என் கருத்து வான்+நரர்கள்) தங்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். எல்லோரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தவுடன் கருணைக் கடலான இராமன் அவையோரின் அனுமதி வேண்டுகிறான், இது வான்மீகத்தில் உள்ள ஒரு வாக்கியம். இராம சொல்லுகிறான் " கிஞ்சித் அஸ்தி மயா பாஷிதும்" பொருள் என்னாலும் சொல்லப் பட வேண்டியத் உள்ளது என்கிறான், எனவே தான் அவையின் அனுமதி கேட்டேன். ஈகரைக் குடும்பத்தில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இராம காவியம்
tamile eppadi maatruvathu endrum theriyavillai...
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: இராம காவியம்
thideerendru aangilatthile maarivittathu... naan innum konjam pesa vendi ullathu. atharkul ippadi aagi vittathu........
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: இராம காவியம்
கலி விருத்தம்
கடவுள் வணக்கம்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
உலகம் யாவையும்- எல்லா உலகங்களையும், தாம் உள ஆக்கலும் – தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும், நிலை பெறுத்தலும்- நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்- அழித்தலையும்; நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார் – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் – அவரே தலைவர் ஆவார்; அன்னவர்க்கே நாங்கள் சரண் – அப்படிப் பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.
இது தான் நான் படித்தது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
கடவுள் வணக்கம்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
உலகம் யாவையும்- எல்லா உலகங்களையும், தாம் உள ஆக்கலும் – தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும், நிலை பெறுத்தலும்- நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்- அழித்தலையும்; நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார் – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் – அவரே தலைவர் ஆவார்; அன்னவர்க்கே நாங்கள் சரண் – அப்படிப் பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.
இது தான் நான் படித்தது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இராம காவியம்
ayyaasamy wrote:tamile eppadi maatruvathu endrum theriyavillai...
நீங்கள் என் எச் எம் ரைட்டர் பயன் படுத்துங்கள்.. அல்லது ஈகரையிலேயே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறிவிடுமே...
இதற்கான திரிகள் நிறைய உள்ளன ... உங்களுக்கு உதவும்... இருங்கள் நானே தேடித்தருகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இராம காவியம்
அய்யாசாமி சார், நீங்க தளத்தோட இடது பக்கத்துல பார்த்தீங்கன்னா தமிழ் எழுதின்னு ஒரு பட்டன் இருக்கும்.அத அழுத்தி தமிழில் எழுத முயற்சி செய்யுங்கayyaasamy wrote:thideerendru aangilatthile maarivittathu... naan innum konjam pesa vendi ullathu. atharkul ippadi aagi vittathu........
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» இராம காவியம்
» இராம ஜெயம்
» விவேக்கும் இராம.கோபாலனும்!
» இராம நாமத்தின் பெருமை
» பாபர் மசூதி × இராம ஜென்ம பூமி
» இராம ஜெயம்
» விவேக்கும் இராம.கோபாலனும்!
» இராம நாமத்தின் பெருமை
» பாபர் மசூதி × இராம ஜென்ம பூமி
Page 13 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|