உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம காவியம்
+6
கலைவேந்தன்
ராஜா
ayyaasamy
ரூபன்
சிவா
Admin
10 posters
இராம காவியம்
First topic message reminder :
இராம காவியம்
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
Re: இராம காவியம்
ayyaasamy wrote:உலகம் யாவையம் எனத்தொடங்கும் பாடலில்........
[You must be registered and logged in to see this link.]
இந்தப் பகுதியைக் குறிப்பிடுகிறீர்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: இராம காவியம்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: இராம காவியம்
[You must be registered and logged in to see this image.] எதை சொல்லுகிறீர்கள் ஐயாayyaasamy wrote:என் இனிய வணக்கங்கள்.... வந்தவுடன் மாற்றுக்கருத்தினை இடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பாடலில் எழுத்துப்பிழை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
Re: இராம காவியம்
ஞானக்கண் கண்ட காட்சி என்று உள்ளது அல்லவா அதற்குக் கீழே உள்ள பாடலில்......
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: இராம காவியம்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
இப்படி தான் நான் பத்தாம் வகுப்பில் படித்தேன்...
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
இப்படி தான் நான் பத்தாம் வகுப்பில் படித்தேன்...
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: இராம காவியம்
எழுத்துப்பிழையுடன் வரும்போது, அதன் சொற்சுவையும் பொருட்சுவையும் சிதைந்து விடுகிறது...... இதை யாரும் கண்டுகொள்வதே இல்லை.
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: இராம காவியம்
மேலும் பாடலில் கையாளப்பட்டுள்ள "பா"வின் சுவையும் குன்றிவிடுகிறது. நான் இதனை மட்டுமே குறை கூறவில்லை. பொதுவாகவே நம் தமிழ்ச் சொந்தங்கள் நம் மொழியினை இப்படித்தான் சிதைத்துக் கொண்டிருக்கிரார்கள்.
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: இராம காவியம்
என்னதான் நாம் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதினாலும் கூட இந்தத் தருணத்திலே நாம் இதிலும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து...
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: இராம காவியம்
உங்கள் கருத்துக்கு நன்றி ஐயாசாமி... திருத்தப்பட்டுவிட்டது.. இனி அமைதி காருங்கள்..நன்றி வணக்கம்..!
Re: இராம காவியம்
என்ன நாகரீகம் அய்யா இது? முகத்தில் அடிப்பதுபோல் பேசுகிறீர்களே.....
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: இராம காவியம்
ayyaasamy wrote:என்ன நாகரீகம் அய்யா இது? முகத்தில் அடிப்பதுபோல் பேசுகிறீர்களே.....
என்ன முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது ஐயாசாமி..? எந்த நாகரிகம் எனக்கு கற்றுக்கொடுக்கப்போகிறீர்கள்..?
Re: இராம காவியம்
[quote="ayyaasamy"]என்ன நாகரீகம் அய்யா இது? முகத்தில் அடிப்பதுபோல் பேசுகிறீர்களே...
கலை சொன்னதில் என்ன அநாகரீக்த்தை கண்டுபிடிச்சுட்டீங்க அய்யாசாமி சார்.ஈகரைய பொறுத்த மட்டில் நீங்க ஒரு தடவை தவறை சொன்னாலே திருத்திவிடுவோம்.நீங்க ஒரே பதிவுல என்ன தப்பு இருக்கு,எப்படி சரியான பாடல் வரிகள் இருக்கும் என்பதை சொல்லாமல் ஒவ்வொரு பதிவா தப்பு,தப்பு என்பதை மட்டும் வரிசையாக சொல்லி கொண்டு இருந்தீர்கள்.அது மட்டும் எந்த நாகரீகத்தில் சேர்ந்தது என்பதை சொன்னால் நல்லா இருக்கும்
கலை சொன்னதில் என்ன அநாகரீக்த்தை கண்டுபிடிச்சுட்டீங்க அய்யாசாமி சார்.ஈகரைய பொறுத்த மட்டில் நீங்க ஒரு தடவை தவறை சொன்னாலே திருத்திவிடுவோம்.நீங்க ஒரே பதிவுல என்ன தப்பு இருக்கு,எப்படி சரியான பாடல் வரிகள் இருக்கும் என்பதை சொல்லாமல் ஒவ்வொரு பதிவா தப்பு,தப்பு என்பதை மட்டும் வரிசையாக சொல்லி கொண்டு இருந்தீர்கள்.அது மட்டும் எந்த நாகரீகத்தில் சேர்ந்தது என்பதை சொன்னால் நல்லா இருக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: இராம காவியம்
நான் வினவ எண்ணிய வினா இது சுதா.. தொடர்ந்து பல பதிவுகளாக ஒரே கருத்தை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.
நான் இத்திரியைக் கண்டதுமே முதல் வேலையாக அந்த பாடலை சரி செய்துவிட்டு’’ திருத்தப்பட்டுவிட்டது ... அமைதிகாருங்கள் ந்ன்றி வணக்கம் ‘’ என்று கூறியதில் அநாகரிகம் கண்டுபிடித்து விட்டார்..!
இளம் வயது.. காலம் செல்லச் செல்ல அனைத்தும் கற்றுக்கொள்வார்... !
நான் இத்திரியைக் கண்டதுமே முதல் வேலையாக அந்த பாடலை சரி செய்துவிட்டு’’ திருத்தப்பட்டுவிட்டது ... அமைதிகாருங்கள் ந்ன்றி வணக்கம் ‘’ என்று கூறியதில் அநாகரிகம் கண்டுபிடித்து விட்டார்..!
இளம் வயது.. காலம் செல்லச் செல்ல அனைத்தும் கற்றுக்கொள்வார்... !
Re: இராம காவியம்
எந்த ஒரு பிழையினையும் திருத்துவதற்கும் நாகரிகம் தேவை ஐயாசாமி சார். தாங்கள் பிழை கண்டீர்கள் என்றால் அதனை இப்படித்தான் திருத்த வேண்டும் என்றில்லை
உண்மையான தமிழ்பற்றாளராக இருந்தால் எமது வரிகளையும் உலகம் காண்கிறது என்ற எண்ணமிருந்திருந்தால் உங்கள் திருத்தங்களைக்கூட அடக்கி வாசிக்கலாமே தோழரே..
வேண்டாமே வாதம்
சுட்டிக்காட்டுங்கள் கண்டிப்பாக அது அவசியம்
அதனைக்கூட நாகரீகமாக செய்வதில் அனைவரும் தொண்டாற்றலாம் தமிழுக்காக...
நன்றி
மனம் வருந்தாதீர் சொல்லத்தோண்றியதை சொன்னேன்
உண்மையான தமிழ்பற்றாளராக இருந்தால் எமது வரிகளையும் உலகம் காண்கிறது என்ற எண்ணமிருந்திருந்தால் உங்கள் திருத்தங்களைக்கூட அடக்கி வாசிக்கலாமே தோழரே..
வேண்டாமே வாதம்
சுட்டிக்காட்டுங்கள் கண்டிப்பாக அது அவசியம்
அதனைக்கூட நாகரீகமாக செய்வதில் அனைவரும் தொண்டாற்றலாம் தமிழுக்காக...
நன்றி
மனம் வருந்தாதீர் சொல்லத்தோண்றியதை சொன்னேன்
Re: இராம காவியம்
அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|