Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
+2
ராஜு சரவணன்
krishnaamma
6 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
First topic message reminder :
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
தமிழனின் அன்றாட போக்கை நாலுவரியில் நாற வச்சுடீங்களே தலயினியவன் wrote:அம்மா வாட்டர்
கலந்தடிக்க குவாட்டர்
அடித்து சலம்ப வருது பீட்டர்
தமிழன் நிலை சொல்லும் படம் காட்ட தியேட்டர்
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
அரசு ஒரு வரியில் நாற அடித்து விட்டது அதான் மதுபானகடைராஜு சரவணன் wrote:தமிழனின் அன்றாட போக்கை நாலுவரியில் நாற வச்சுடீங்களே தலயினியவன் wrote:அம்மா வாட்டர்
கலந்தடிக்க குவாட்டர்
அடித்து சலம்ப வருது பீட்டர்
தமிழன் நிலை சொல்லும் படம் காட்ட தியேட்டர்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
அடாடா.......ஆப்பு இல்லை ராஜு,பேப்பரில் படித்த செய்தியால் வந்த வினை இதுராஜு சரவணன் wrote:ஆகா அம்மா நீங்களுமா
அப்ப எங்க கதி ..... அதோகதி தான்
உங்கள் ஊரோ தமிழகம்
இருப்பதோ பெங்களூர் ஊரகம்
பிழைக்க போனதோ அமீரகம்
இதுவே இப்பதிவின் தாரகம்
அம்மா இப்படி கவிதை எழுதி....எங்களுக்கு ஆப்பு வச்சுடீங்களே
.
.
நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
ரொம்ப ரொம்ப நன்றி பூவன்பூவன் wrote:நீங்க மட்டும் தான் எழுதுவீங்களா ?ராஜு சரவணன் wrote:ஆகா அம்மா நீங்களுமா
அப்ப எங்க கதி ..... அதோகதி தான்
உங்கள் ஊரோ தமிழகம்
இருப்பதோ பெங்களூர் ஊரகம்
பிழைக்க போனதோ அமீரகம்
இதுவே இப்பதிவின் தாரகம்
அம்மா இப்படி கவிதை எழுதி....எங்களுக்கு ஆப்பு வச்சுடீங்களே
கவிதை பாருங்க பின்னி பிடல் எடுத்து விட்டாங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
யினியவன் wrote:ஆல் இன் ஆல் அழகுராணி சைக்கிள் கடை வெச்சிருக்காங்களோ?பூவன் wrote:
நீங்க மட்டும் தான் எழுதுவீங்களா ?
கவிதை பாருங்க பின்னி பிடல் எடுத்து விட்டாங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
என்ன சொல்லிடலாமா நண்பரே! சட் என்று சொல்லிடுங்கோ, அப்புறம் ராஜா செய்த ice cream போல 10 பக்கம் போகப்போகிறதுராஜு சரவணன் wrote:கதையை அருமையாக கன்வெர்ட் செஞ்ச அன்வர் யார் அம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
ஆஹா.............. என்ன மாதிரி அருவி போல கொட்டரிங்க இனியவன் ?யினியவன் wrote:அம்மா வாட்டர்
கலந்தடிக்க குவாட்டர்
அடித்து சலம்ப வருது பீட்டர்
தமிழன் நிலை சொல்லும் படம் காட்ட தியேட்டர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
இதும் பத்து பக்கம் தான் இதில் என்ன சந்தேகம்krishnaamma wrote:என்ன சொல்லிடலாமா நண்பரே! சட் என்று சொல்லிடுங்கோ, அப்புறம் ராஜா செய்த ice cream போல 10 பக்கம் போகப்போகிறதுராஜு சரவணன் wrote:கதையை அருமையாக கன்வெர்ட் செஞ்ச அன்வர் யார் அம்மா
Last edited by பூவன் on Fri Sep 20, 2013 10:46 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
இதுவும் 10 பக்கம் போகப்போகிறது என்று சொல்கிறீங்களா பூவன் அவர் வாயை திறக்க மாட்டார் என்று சொல்லறீங்களா ?பூவன் wrote:இடும் பத்து பக்கம் தான் இதில் என்ன சந்தேகம்krishnaamma wrote:என்ன சொல்லிடலாமா நண்பரே! சட் என்று சொல்லிடுங்கோ, அப்புறம் ராஜா செய்த ice cream போல 10 பக்கம் போகப்போகிறதுராஜு சரவணன் wrote:கதையை அருமையாக கன்வெர்ட் செஞ்ச அன்வர் யார் அம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
» காஷ்மீரில் வெள்ளம்: உயிர் இழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் உதவி பிரதமர் அறிவிப்பு
» நிலை உயரும் போதும், நிலை தடுமாறும்போதும்…!
» உண்ணா நிலை அதனில் எண்ணா நிலை!
» தாயகம் திரும்பும் நயன்
» காஷ்மீரில் வெள்ளம்: உயிர் இழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் உதவி பிரதமர் அறிவிப்பு
» நிலை உயரும் போதும், நிலை தடுமாறும்போதும்…!
» உண்ணா நிலை அதனில் எண்ணா நிலை!
» தாயகம் திரும்பும் நயன்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|