புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_m10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10 
30 Posts - 83%
heezulia
கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_m10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_m10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_m10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_m10கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 6:42 pm

மதுரை உயர் நீதிமன்ற கிழையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாக, இனி கீழ் நீதிமன்றங்களில் தீர்ப்பு தமிழில் தான் வழங்கப்படும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிமதி உறிதிமொழி அழித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ் நீதிமன்றங்களில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994 ஆம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல்கள் எழிலரசு, சூரியபகவான்தாஸ், வினோத், சட்டக்கல்லூரி மாணவர் திசைஎந்திரன் ஆகியோர் கடந்த 16 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். நேற்று 3 வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

இதனால் அவர்களது உடல்நிலை மோசமானது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் செயல்பட்டு வரும் மருத்துவமனை மருத்துவர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலையை பரிசோதித்தனர்.

அப்போது வக்கீல் வினோத் உடல்நிலை மோசமாக இருந்ததால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வினோத், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 6:42 pm

இதற்கிடையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் நேற்று ஐகோர்ட்டு கிளைக்கு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விடுவதற்கு மறுத்து விட்டனர். தடையை மீறி ஐகோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மேலும் 45 பேர் ஊர்வலமாக வந்தனர். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே வந்த அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், போராடும் வக்கீல்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று, நீதிபதி சாமி தலைமையிலான குழுவின் பரிந்துரை அடிப்படையிலான விதிமுறை ரத்து செய்யப்படும் என்றும், அவர் அறிவித்தார்.

நேற்று மாலை 3.30 மணிக்கு, உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களிடம் மதுரை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் உறுதிமொழி பற்றி தெரிவித்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற வேண்டும்" என்று வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொண்ட வக்கீல்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Sep 19, 2013 10:20 pm

நல்ல முடிவு பதிவுக்கு நன்றி அம்மா

அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழிலே தீர்ப்பு வழங்கினால் பலருக்கும் பயன்படுமே
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Mகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Uகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Tகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Hகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Uகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Mகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Oகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Hகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Aகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Mகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Eகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 10:25 pm

நல்ல செய்தி - தமிழனுக்கு தமிழில் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க இவ்ளோ நாளாயிருக்கு.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 19, 2013 11:00 pm

நீதி தமிழில் கிடைக்கும். மகிழ்ச்சி

நீதி கிடைக்குமா?



கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Aகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Aகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Tகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Hகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Iகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Rகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Aகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 11:07 pm

Aathira wrote:நீதி தமிழில் கிடைக்கும்.  மகிழ்ச்சி

நீதி கிடைக்குமா?
சின்னபுள்ளத்தனமா கேக்கப்படாது - எந்த மொழில கேட்டாலும் அது மட்டும் கிடைக்காது




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Sep 19, 2013 11:21 pm

யினியவன் wrote:
Aathira wrote:நீதி தமிழில் கிடைக்கும்.  மகிழ்ச்சி

நீதி கிடைக்குமா?
சின்னபுள்ளத்தனமா கேக்கப்படாது - எந்த மொழில கேட்டாலும் அது மட்டும் கிடைக்காது
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! 3838410834




கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Mகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Uகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Tகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Hகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Uகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Mகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Oகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Hகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Aகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Mகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! Eகீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 20, 2013 11:57 am

யினியவன் wrote:
Aathira wrote:நீதி தமிழில் கிடைக்கும்.  மகிழ்ச்சி

நீதி கிடைக்குமா?
சின்னபுள்ளத்தனமா கேக்கப்படாது - எந்த மொழில கேட்டாலும் அது மட்டும் கிடைக்காது
நல்ல ரைமீங்க் நல்ல டைமிங் சியர்ஸ் 



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 12:03 pm

நல்ல செய்தி ..... மிக்க மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 12:09 pm

Muthumohamed wrote:நல்ல முடிவு பதிவுக்கு நன்றி அம்மா

அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழிலே தீர்ப்பு வழங்கினால் பலருக்கும் பயன்படுமே
ஆமாம் முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக