புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
52 Posts - 61%
heezulia
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
1 Post - 1%
viyasan
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
244 Posts - 43%
heezulia
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
13 Posts - 2%
prajai
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையிலும் வழக்கு


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 7:43 pm

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


மதுரை பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் மற்றும் தென் மண்டல பத்திரிக்கை போட்டோகிராபர்கள் சங்க செயலாளர் பி.எம். பாலகிருஷ்ணன் சார்பாக, வக்கீல்கள் என்.சதீஷ்பாபு, ஆர்.ராஜேஷ் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி போலீசாரால் அக்., 3ல் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அனைத்து நாளிதழ்கள், "டிவி' சேனல்களில் செய்தி வெளியானது. ""சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக,'' புவனேஸ்வரி வாக்கு மூலம் அளித்தார். அந்த நடிகைகளின் பெயர்களை அவர்கள் படங்களுடன் தினமலர் இதழ் செய்தி வெளியிட்டது. இச்செய்தி எந்த உள்நோக்கமும் இன்றி புவனேஸ்வரி வாக்குமூலத்தின் அடிப்படையில் வெளியானதாக மறுநாள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. மேலும் போலீசார் தெரிவித்த தகவலின்படி அந்த செய்தி வெளியானது.


இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி அக்., 5ல் தினமலர் இதழுக்கு எதிராக சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். குறிப்பிட்ட நடிகைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்டுள்ளதால் தினமலர் இதழ் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரினார். சென்னை கமிஷனர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமை சட்டபிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை ரிமாண்ட் செய்தனர். தினமலர் இதழில் வெளியான செய்தியை கண்டித்து அக்., 7ல் நடந்த கண்டன கூட்டம் குறித்து வின் "டிவி'யில் செய்தி ஒளிபரப்பானது. அதில் நடிகர், நடிகைகள் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசினர்.


ஸ்ரீபிரியா பேசுகையில், ""யாரோ ஒரு கேடு கெட்ட நல்ல தாய், தந்தையருக்கு பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் நல்ல அக்கா, தங்கச்சிகளுடன் பிறக்கவில்லையா?,'' என்றார்.


விஜயகுமார், ""நேரே அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து நாலு பேரையாவது வெட்றதுன்னு தான் முடிவு பண்ணினேன்,'' என்றார்.


சத்தியராஜ், ""ஸ்ரீபிரியா பேசியதை எல்லோரும் வழி மொழிய வேண்டும். அவன் என்னத்த புடுங்குவான் என பார்ப்போம். உள்காயம் தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களை அடிக்க வேண்டும்,'' என்றார்.


சூர்யா, ""நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள் தான் இந்த பத்திரிக்கையாளர்கள். அவர்களெல்லாம் ஈனப்பசங்க,'' என்றார்.


விஜய்அருண், ""பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவங்க(மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்,'' என்றார்.


சரத்குமார், ""என்னை பற்றி எழுதிய போது 200 பேருடன் சென்று அந்த அலுவலகத்தை அட்டாக் பண்ணினேன்,'' என்றார். சேரன், ""ராஸ்கல்ஸ்..உன் வீட்டு பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி,'' என்றார்.


விவேக்,""எழுதிய நிருபர் பெயரை எழுத தைரியமில்லாதவர்கள். எழுதியவன் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அவர் ஒரு அப்பன், ஆத்தாவுக்கு பிறந்தவன் என்றால் மேடையேறி ஆதாரம் காட்டட்டும், ஒரு குவார்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுகிறவர்கள் தானே இவர்கள். மானமுள்ளவர்கள் என்றால் சினிமா பற்றி எழுதாமல் பத்திரிகை நடத்தட்டுமே'' என்றார். பத்திரிக்கையாளர்களை மட்டுமில்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியுள்ளனர். இச்செய்தியை பார்த்த போது வேதனையாக இருந்தது. நண்பர்களும், உறவினர்களும், ""பத்திரிக்கையாளர்கள் கோழிப்பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும்,'' செய்தி எழுதுவதாக விசாரித்தனர்.


இந்த பேச்சுக்கள் குறித்த "சிடி'யையும் நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் நடிகர், நடிகைகள் ஐ.பி.சி., 499 ன் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். எனவே கோர்ட் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி அவர்களை தண்டிக்க வேண்டும், என கோரியிருந்தார். மனு மீதான விசாரணையை நவ., 21க்கு மாஜிஸ்திரேட் ஜி.நாகராஜன் தள்ளிவைத்தார்.


உடுமலை: பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய நடிகர், நடிகைகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், உடுமலை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர் கொழுமம் தாமோதரன் (தராசு) சார்பில் வக்கீல் சிங்காரவடிவேல், உடுமலை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்தார். அதில், விவேக் (35), ஸ்ரீபிரியா (45), விஜயகுமார் (55), சூர்யா (25), மஞ்சுளா (52), நளினி (35), சத்யராஜ் (55), சேரன் (35), அருண் விஜய் (22), சத்யப்ரியா (35) ஆகியோர், அக்., 7ல் நடந்த கண்டனக் கூட்டத்தின் போது, எதிரிகள் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாகவும், கெட்ட வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசினர்.


இதை செய்திகள் மூலம் அறிந்து, கடும் மன வேதனை, மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், 294 (பி) கெட்ட வார்த்தைகளால் பேசுவது; 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்); 506 (2), (கொலை மிரட்டல்); 503, (தொந்தரவு செய்தல், வேறு நபர்களுக்கு கேடு விளைவித்தல்); 34 (ஒரே எண்ணத்துடன், ஒன்று கூடி குற்றச் செயலில் ஈடுபடத் திட்டமிடல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உடுமலை ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் சுஜாதா, குமரலிங்கம் போலீசார் வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 8:23 pm

வழக்கு ..இன்னும் முடியலையா ß
இங்கே பல நடிகைகள் ..மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 8:24 pm

எங்கே?



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக