Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
+9
vasudevan31355
KINGUMAR
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
mbalasaravanan
krishnaamma
13 posters
Page 10 of 10
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
First topic message reminder :
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது
பொறுத்திருந்து படியுங்கள் !
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கர்நாடகா பாணி புளியோதரை!
கர்நாடகா புளியோதரை!
தேவையான பொருட்கள்:
எள் 25 - 30 கிராம்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 1 tab.sp
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீ ஸ்பூன்
மிளகு 1 டீ ஸ்பூன்
வெந்தயம் 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 - 12
கறிவேப்பிலை கொஞ்சம்
புளி 100 கிராம். (நன்கு அலம்பி, கொஞ்சம் உப்பு போட்டு,கெட்டியாக கரைத்துவைக்கவும். )
கொப்பரை 1/2 கப்
வெல்லம் 50 கிராம்
நல்லெண்ணெய் 75 முதல் 100 கிராம்
மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு ஒவ்வொன்றும் 1 டீ ஸ்பூன்
ஒரு கை முழு வேர்கடலை
செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும்
ஒரு தட்டில் கொட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்க்கவும்.
பின் மிளகு, கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.
நன்கு வறுக்கவும்.
அதிலேயே, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இரண்டையும் போடவும்.
நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்
இதையும் ஒரு தட்டுக்கு மாற்றி விடவும்.
கொப்பரைத் தேங்காயை வறுக்கவும் அதே தட்டில் கொட்டி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விடவும்.
அதில் கடுகு போட்டு வெடித்ததும், கெட்டியான புளிக்கரைசலை விடவும்.
மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
சுமார் 15-20 நிமிடங்கள் அது அப்படியே கொதிக்கட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
தேவைப்பட்டால் மூடி வைக்கலாம்.
அதற்குள் , ஆறின மசாலா சாமான்களை மிக்சி இல் பொடித்துக் கொள்ளவும்.
கொதிக்கும் புளித்தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
(புளி கரைக்கும் போதே அதில், ஏற்கனவே உப்பு சேர்த்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)
பொடித்த வெல்லம் சேர்க்கவும்
நன்றாக கிளறி விடவும்
இபொழுது எண்ணை பிரிய ஆரம்பிக்கும்.
உடனே நாம் பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போட்டு, நன்கு கிளரவும்.
அடுப்பை சின்னதாக்கவும்.
அது நன்றாக கலந்து லேகியப்பதம் போல வரும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
ஒரு பேசினில் வடித்த சாதத்தை போட்டு அதில் கொஞ்சம் நல்லெண்ணை விட்டு குலுக்கவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் சூடாக்கவும்
கடுகு, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு போடவும்.
அதிலேயே வேர்கடலையையும் கறிவேப்பிலையும் போட்டு நன்கு வறுத்து, பேசினில் வைத்துள்ள சாதத்தின் மீது கொட்டவும்.
ஏற்க்கனவே செய்து வைத்துள்ள புளிக்காய்ச்சலில் இருந்து கொஞ்சம் எடுத்து சாதத்தில் போட்டு நன்கு கிளரவும்.
அருமையான கர்னாடகா பாணி புளியோதரை தயார்.
கொஞ்சம் இனிப்பு சுவையுடன் இருப்பதால் இதைக் குழந்தைகள் விரும்புவர்.
மீதமுள்ள புளியோதரை கலவையை 6 மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையான பொருட்கள்:
எள் 25 - 30 கிராம்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 1 tab.sp
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீ ஸ்பூன்
மிளகு 1 டீ ஸ்பூன்
வெந்தயம் 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 - 12
கறிவேப்பிலை கொஞ்சம்
புளி 100 கிராம். (நன்கு அலம்பி, கொஞ்சம் உப்பு போட்டு,கெட்டியாக கரைத்துவைக்கவும். )
கொப்பரை 1/2 கப்
வெல்லம் 50 கிராம்
நல்லெண்ணெய் 75 முதல் 100 கிராம்
மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு ஒவ்வொன்றும் 1 டீ ஸ்பூன்
ஒரு கை முழு வேர்கடலை
செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும்
ஒரு தட்டில் கொட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்க்கவும்.
பின் மிளகு, கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.
நன்கு வறுக்கவும்.
அதிலேயே, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இரண்டையும் போடவும்.
நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்
இதையும் ஒரு தட்டுக்கு மாற்றி விடவும்.
கொப்பரைத் தேங்காயை வறுக்கவும் அதே தட்டில் கொட்டி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விடவும்.
அதில் கடுகு போட்டு வெடித்ததும், கெட்டியான புளிக்கரைசலை விடவும்.
மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
சுமார் 15-20 நிமிடங்கள் அது அப்படியே கொதிக்கட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
தேவைப்பட்டால் மூடி வைக்கலாம்.
அதற்குள் , ஆறின மசாலா சாமான்களை மிக்சி இல் பொடித்துக் கொள்ளவும்.
கொதிக்கும் புளித்தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
(புளி கரைக்கும் போதே அதில், ஏற்கனவே உப்பு சேர்த்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)
பொடித்த வெல்லம் சேர்க்கவும்
நன்றாக கிளறி விடவும்
இபொழுது எண்ணை பிரிய ஆரம்பிக்கும்.
உடனே நாம் பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போட்டு, நன்கு கிளரவும்.
அடுப்பை சின்னதாக்கவும்.
அது நன்றாக கலந்து லேகியப்பதம் போல வரும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
ஒரு பேசினில் வடித்த சாதத்தை போட்டு அதில் கொஞ்சம் நல்லெண்ணை விட்டு குலுக்கவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் சூடாக்கவும்
கடுகு, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு போடவும்.
அதிலேயே வேர்கடலையையும் கறிவேப்பிலையும் போட்டு நன்கு வறுத்து, பேசினில் வைத்துள்ள சாதத்தின் மீது கொட்டவும்.
ஏற்க்கனவே செய்து வைத்துள்ள புளிக்காய்ச்சலில் இருந்து கொஞ்சம் எடுத்து சாதத்தில் போட்டு நன்கு கிளரவும்.
அருமையான கர்னாடகா பாணி புளியோதரை தயார்.
கொஞ்சம் இனிப்பு சுவையுடன் இருப்பதால் இதைக் குழந்தைகள் விரும்புவர்.
மீதமுள்ள புளியோதரை கலவையை 6 மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
Page 10 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|