Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
+9
vasudevan31355
KINGUMAR
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
mbalasaravanan
krishnaamma
13 posters
Page 2 of 10
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
First topic message reminder :
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது பொறுத்திருந்து படியுங்கள் !
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது பொறுத்திருந்து படியுங்கள் !
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்கkrishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி செய்து பாருங்கள் !ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
சேச்சே........... பாவம் ரேவதிபாலாஜி wrote:ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்கkrishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி செய்து பாருங்கள் !ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
என் சமையலை சாப்பிட கொடுத்து வெச்சிருக்கணும்பாலாஜி wrote:ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்கkrishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி செய்து பாருங்கள் !ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
எவ்வளவு குடுத்து வைக்கணும் மற்றும் யார்க்கிட்ட குடுக்கணும்ரேவதி wrote:என் சமையலை சாப்பிட கொடுத்து வெச்சிருக்கணும்பாலாஜி wrote:ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்கkrishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி செய்து பாருங்கள் !ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எலுமிச்சை சாதம்
தேவையானவை :
வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 3 -4
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
சால்ட்
கொஞ்சம் எண்ணை தாளிக்க
எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
செய்முறை :
ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல்,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு தாளிக்கணும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சாதத்தின்
மேல் கொட்டவும்.
அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு விட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை சாதம் தாயர்.
குறிப்பு: தேவையானால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் கூட போடலாம்
வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 3 -4
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
சால்ட்
கொஞ்சம் எண்ணை தாளிக்க
எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
செய்முறை :
ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல்,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு தாளிக்கணும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சாதத்தின்
மேல் கொட்டவும்.
அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு விட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை சாதம் தாயர்.
குறிப்பு: தேவையானால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் கூட போடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொத்துமல்லி சாதம்
தேவையானவை :
வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
பச்சைமிளகாய் 10 - 12
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு
செய்முறை :
ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
மையாக அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள கொத்துமல்லியை போடவும்.
நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
அப்போது இறக்கிவிடவும்.
பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான கொத்துமல்லி சாதம் தாயர்.
குறிப்பு: நிறைய கொத்துமல்லி இருக்கும்போது இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம் மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்
வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
பச்சைமிளகாய் 10 - 12
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு
செய்முறை :
ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
மையாக அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள கொத்துமல்லியை போடவும்.
நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
அப்போது இறக்கிவிடவும்.
பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான கொத்துமல்லி சாதம் தாயர்.
குறிப்பு: நிறைய கொத்துமல்லி இருக்கும்போது இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம் மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூண்டு சாதம்
தேவையானவை :
வடித்த சாதம் 1 கப்
மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு 2 டேபிள் ஸ்பூன்
கொஞ்சம் எண்ணை அல்லது நெய்
உப்பு
செய்முறை :
ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை அல்லது நெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அதில் உப்பு போடவும்.
பூண்டு நன்கு வறுபட்டதும் அதை ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான பூண்டு சாதம் தாயர்.
ரொம்ப taste ஆக இருக்கும் , ஒருமுறை செய்து பாருங்கள் பிறகு விடவே மாட்டீர்கள்
வடித்த சாதம் 1 கப்
மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு 2 டேபிள் ஸ்பூன்
கொஞ்சம் எண்ணை அல்லது நெய்
உப்பு
செய்முறை :
ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை அல்லது நெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அதில் உப்பு போடவும்.
பூண்டு நன்கு வறுபட்டதும் அதை ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான பூண்டு சாதம் தாயர்.
ரொம்ப taste ஆக இருக்கும் , ஒருமுறை செய்து பாருங்கள் பிறகு விடவே மாட்டீர்கள்
Last edited by krishnaamma on Mon Dec 09, 2013 7:58 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
பானு ரேவதி இன்னும் 2 - 3 கலந்த சாதம் போட்டிருக்கேன் பார்க்கலையா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
இப்போ தான்மாபார்த்தேன் ஒன்னொன்னா பார்க்கிறேன் நன்றிமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
சூப்பர்மா செய்து பார்க்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
Page 2 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|