புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...?
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
திருக்கழுக்குன்றத்தில், இரண்டு கழுகுகள் பல நூறு ஆண்டுகளாக வந்து உணவுண்டு போன கதையை அந்த ஊரின் சிறுகுழந்தையும் கவிதையாக சொல்லும். கடந்த, 1681, ஜனவரி 3ம் தேதி கழுகுகள் வந்து போனதை, ஹவட் என்ற டச்சுக்காரர் நேரில் பார்த்து பதிவு செய்துள்ளார். ஆனால், காலமாற்றம் அங்கேயும் தனது கையை வைத்து விட்டதால்,1994ம் ஆண்டில் இருந்து கழுகுகள் அங்கு வருவதில்லை. அதற்கு காரணங்கள் பல கூறப்படுகின்றன.கழுகுகளுக்கு தலைமுறை தலைமுறையாக, உணவூட்டிய குடும்பத்து வாரிசான ராமலிங்க தேசிகரிடம் பேசிய போது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
அவரிடம் பேசியதில் இருந்து...
கழுகுகள் கடைசியாக எப்போது வந்தன? அவற்றுக்கு உணவூட்டிய உங்கள் அனுபவம் பற்றி...?
என் தாத்தா வேதாசலம் தேசிகர், கழுகுகளுக்கு, 41 ஆண்டுகள் உணவூட்டியதாக என் தந்தை சிவராம தேசிகர் கூறியுள்ளார். எனது தந்தையும், 40 ஆண்டுகள் உணவூட்டினார்.
கழுகுகளுக்கு உணவளிப்பதற்காக, தனி மானியம் வழங்கப்பட்டிருந்தது. சம்பாதி தேவர் காலத்தில், இதற்காக திருக்கழுக்குன்றம் அடுத்த, கீரப்பாக்கத்தில், 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த வருமானத்தில், உணவு சமைத்து கழுகுகளுக்கு வைப்போம்.
கழுகுகளுக்கான உணவை எவ்வாறு தயார் செய்தீர்கள்?
காலை, 6:00 மணிக்குள் சங்குதீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, உணவு சமைப்போம். 1 கிலோ அரிசியில், வெல்லம், முந்திரி, நெய் ஆகியவை சேர்த்து சமைத்தோம்.அதை இறைவனுக்கு படைப்பதில்லை. நேராக வீட்டிலிருந்தே எடுத்து சென்று கழுகுகளுக்கு தான் கொடுப்போம்.
கழுகுகள் எத்தனை மணிக்கு வரும்?
முற்பகல், 11:30 மணி முதல், 12:00க்குள் வந்து விடும். ஒருநாளும் அவை வராமல் இருந்ததில்லை. சில நாட்களில், சில நிமிடங்கள் தாமதமாக வந்ததுண்டு. கழுகுகள் வெள்ளை நிறத்தில், கூர்மையான அலகுடன், பெரியதாக இருக்கும்.
உணவை எவ்வாறு கொடுப்பீர்கள்?
ஒரு கிண்ணத்தில் நெய் வைப்போம். கையில் சர்க்கரை பொங்கல் வைப் போம். கையில் உள்ள சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு விட்டு, நெய்யில் அலகை அலசும். மீதி பொங்கலை பக்தர்களுக்கு வினியோகித்து விடுவோம்.கழுகுக்கு உணவு கொடுக்கப்படும் அந்த குறிப்பிட்ட இடத்தில், ஒருவர் மட்டுமே அமர முடியும். பக்கத்தில் சுனை உள்ளது. சற்று தூரத்தில் இருந்து அனைவரும் பார்ப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து நிறைய பேர் தினமும் வருவர்.
உங்கள் தந்தையுடன் சிறுவயதில் நீங்கள் பக்கத்தில் இருந்தீர்களா?
என் தந்தை உணவு கொடுத்தபோது, அருகில் இருந்துள்ளேன். முதலில் பார்ப்பதற்கு பயமாக இருந்தது. பின்பு பழகிவிட்டது.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுகுக்கு உணவு அளித்தபின், சூபாங்கா' என்ற இசை கருவி மூலம் ஒலி எழுப்பப்படும். அதை கேட்ட பின்புதான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது வழக்கம். தற்போது மாறிவிட்டது.
கழுகுகள் கடைசியாக வந்தது எப்போது? வராமல் நின்றபிறகு எத்தனை நாட்கள் காத்திருந்தீர்கள்?
கடந்த, 1994ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று தான் கடைசியாக வந்தன. அதன் பின் வரவே இல்லை. ஐந்து ஆண்டுகள் தினமும் மலை மீது ஏறி காத்திருந்தேன். கழுகுகள் வராததற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. மலைக்கோவிலில், கோபுரத்தில் கழுகுகள் வரும் வழியான கூடு போன்ற அமைப்பை, 1994 கும்பாபிஷேகத்தில் அடைத்து விட்டனர். அதனால் வரவில்லை என்கின்றனர்.மலையை சுற்றி இருந்த நரிக்குறவர்களின் துப்பாக்கி சத்தத்தால் வரவில்லை என்றனர். நரிக்குறவர்களை இடம் மாற்றினர். அதுவும் தவறானது. அதற்கு முன்பிருந்தே கழுகுகள் வந்தன. சிலர், அவை, முத்தியடைந்து விட்டதாக கூறுகின்றனர். உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
கழுகுகளை வரவைப்பதற்கு என்ன முயற்சிகள் நடந்தன?
கேரளாவில் இருந்து நம்பூதிரியை அழைத்து வந்து யாகம் செய்தனர். அதன் பின் கோவில் நிர்வாகம் பல முயற்சிகள் செய்தது. வரும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. வாய்ப்பு இல்லை.
கழுகுகள் மீண்டும் வந்தால் உங்கள் குடும்பத்தில் மீண்டும் உணவு வைப்பீர்களா?
நிச்சயமாக... என் மகன் அதை தொடர்ந்து செய்வார்
நன்றி தினமலர்
அவரிடம் பேசியதில் இருந்து...
கழுகுகள் கடைசியாக எப்போது வந்தன? அவற்றுக்கு உணவூட்டிய உங்கள் அனுபவம் பற்றி...?
என் தாத்தா வேதாசலம் தேசிகர், கழுகுகளுக்கு, 41 ஆண்டுகள் உணவூட்டியதாக என் தந்தை சிவராம தேசிகர் கூறியுள்ளார். எனது தந்தையும், 40 ஆண்டுகள் உணவூட்டினார்.
கழுகுகளுக்கு உணவளிப்பதற்காக, தனி மானியம் வழங்கப்பட்டிருந்தது. சம்பாதி தேவர் காலத்தில், இதற்காக திருக்கழுக்குன்றம் அடுத்த, கீரப்பாக்கத்தில், 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த வருமானத்தில், உணவு சமைத்து கழுகுகளுக்கு வைப்போம்.
கழுகுகளுக்கான உணவை எவ்வாறு தயார் செய்தீர்கள்?
காலை, 6:00 மணிக்குள் சங்குதீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, உணவு சமைப்போம். 1 கிலோ அரிசியில், வெல்லம், முந்திரி, நெய் ஆகியவை சேர்த்து சமைத்தோம்.அதை இறைவனுக்கு படைப்பதில்லை. நேராக வீட்டிலிருந்தே எடுத்து சென்று கழுகுகளுக்கு தான் கொடுப்போம்.
கழுகுகள் எத்தனை மணிக்கு வரும்?
முற்பகல், 11:30 மணி முதல், 12:00க்குள் வந்து விடும். ஒருநாளும் அவை வராமல் இருந்ததில்லை. சில நாட்களில், சில நிமிடங்கள் தாமதமாக வந்ததுண்டு. கழுகுகள் வெள்ளை நிறத்தில், கூர்மையான அலகுடன், பெரியதாக இருக்கும்.
உணவை எவ்வாறு கொடுப்பீர்கள்?
ஒரு கிண்ணத்தில் நெய் வைப்போம். கையில் சர்க்கரை பொங்கல் வைப் போம். கையில் உள்ள சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு விட்டு, நெய்யில் அலகை அலசும். மீதி பொங்கலை பக்தர்களுக்கு வினியோகித்து விடுவோம்.கழுகுக்கு உணவு கொடுக்கப்படும் அந்த குறிப்பிட்ட இடத்தில், ஒருவர் மட்டுமே அமர முடியும். பக்கத்தில் சுனை உள்ளது. சற்று தூரத்தில் இருந்து அனைவரும் பார்ப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து நிறைய பேர் தினமும் வருவர்.
உங்கள் தந்தையுடன் சிறுவயதில் நீங்கள் பக்கத்தில் இருந்தீர்களா?
என் தந்தை உணவு கொடுத்தபோது, அருகில் இருந்துள்ளேன். முதலில் பார்ப்பதற்கு பயமாக இருந்தது. பின்பு பழகிவிட்டது.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுகுக்கு உணவு அளித்தபின், சூபாங்கா' என்ற இசை கருவி மூலம் ஒலி எழுப்பப்படும். அதை கேட்ட பின்புதான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது வழக்கம். தற்போது மாறிவிட்டது.
கழுகுகள் கடைசியாக வந்தது எப்போது? வராமல் நின்றபிறகு எத்தனை நாட்கள் காத்திருந்தீர்கள்?
கடந்த, 1994ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று தான் கடைசியாக வந்தன. அதன் பின் வரவே இல்லை. ஐந்து ஆண்டுகள் தினமும் மலை மீது ஏறி காத்திருந்தேன். கழுகுகள் வராததற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. மலைக்கோவிலில், கோபுரத்தில் கழுகுகள் வரும் வழியான கூடு போன்ற அமைப்பை, 1994 கும்பாபிஷேகத்தில் அடைத்து விட்டனர். அதனால் வரவில்லை என்கின்றனர்.மலையை சுற்றி இருந்த நரிக்குறவர்களின் துப்பாக்கி சத்தத்தால் வரவில்லை என்றனர். நரிக்குறவர்களை இடம் மாற்றினர். அதுவும் தவறானது. அதற்கு முன்பிருந்தே கழுகுகள் வந்தன. சிலர், அவை, முத்தியடைந்து விட்டதாக கூறுகின்றனர். உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
கழுகுகளை வரவைப்பதற்கு என்ன முயற்சிகள் நடந்தன?
கேரளாவில் இருந்து நம்பூதிரியை அழைத்து வந்து யாகம் செய்தனர். அதன் பின் கோவில் நிர்வாகம் பல முயற்சிகள் செய்தது. வரும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. வாய்ப்பு இல்லை.
கழுகுகள் மீண்டும் வந்தால் உங்கள் குடும்பத்தில் மீண்டும் உணவு வைப்பீர்களா?
நிச்சயமாக... என் மகன் அதை தொடர்ந்து செய்வார்
நன்றி தினமலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
நானும் பல்முறை பார்திருகின்றேன் 1994 ம் வருடம் கும்பாபிஷேகதிற்கு மலைமேல் ஏராளமான வெடிகள் வெடிக்கபட்டது அதனால் பயந்து எங்கோ சென்றுவிட்டது அதுமுதல் வருவதில்லை.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இப்பொழுதுள்ள மனிதன் எந்த உயிரினத்தையும் வாழ விடுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்க 94 வாக்கில் செங்கல் பட்டில் இருந்தோம் , அப்போது ஒருமுறை கிருஷ்ணாவுக்கு காட்டுவதர்க்காக சென்றோம் அப்போ சொன்னார்கள் கழுகுகள் வருவதில்லை என்று
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|