புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:48 pm

First topic message reminder :

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 3

அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன. அந்தக் காட்டைப் பார்க்கும்பொழுது பச்சைப் புல்வெளிகள் நிறைந்து பச்சைக் கம்பளம் விரித்தது போல அழகாக இருந்தது.

அங்கிருந்த மாமரங்களும் புளிய மரங்களும் மற்றும் பலவகையான மரங்களும் அதன் கிளைகளும் கொப்புகளும் ஏராளமான இலைகளுடன் பரந்து விரிந்த நிழலை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தன. அந்தக் காட்டில் எல்லாவகையான மிருகங்களும் வாழ்ந்து வந்தன.

அந்தக் காட்டை சிங்க ராஜா நன்றாக ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி நடத்தி வந்த சிங்கராஜாவுக்கு 60 வயது ஆவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தன. சிங்கராஜாவின் அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாகக் கொண்டாட மற்ற மிருகங்கள் தீர்மானித்தன. விழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன.

விழாவன்று, சிங்கராஜாவும் ராணியும் அமர்வதற்கு தேக்கு மரத்தாலான சிம்மாசனமும் தோதகத்தி மரத்தினால் ஒரு பல்லக்கும் செய்வது என அமைச்சர் நரியும் தளபதி கரடியும் முடிவு செய்தன. எனவே காட்டில் உள்ள மரங்களிலேயே மிகவும் நல்ல மரங்களாகப் பார்த்துத் தேர்வு செய்து அவற்றை வெட்டின. விழா நடப்பதற்கான மேடை அமைப்பதற்காகவும் ஏராளமான மாமரங்களை வெட்டின.

நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் மற்ற மிருகங்கள் அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரிகள் அமைக்கவும் முடிவு செய்தன. இதற்காக ஏராளமான பலகைகள் தேவைப்பட்டன.

அதற்காக காட்டிலுள்ள அகன்று வளர்ந்த பெரிய மரங்கள் பல வெட்டப்பட்டன.
விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து மிருகங்களும் தங்களுக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை உற்சாகமாகச் செய்து கொண்டிருந்தன.


அந்தக் காட்டில் ஏழை முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் பரணி. பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அதற்குப் பரணி என்று பெயர் வைத்திருப்பதாகவும் பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்றும் அம்மா முயல் அடிக்கடி கூறுவாள். ஆனால் பரணி முயல் ஒருவருடைய தோட்டத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தது. ஆனாலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.

சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாணத்துக்கு காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
பரணி முயலுக்கும் அந்த அழைப்பிதழ் வந்தது.

உடனே பரணி யோசிக்க ஆரம்பித்தது. சிங்கராஜாவுக்குப் பரிசாகக் கொடுக்கத் தன்னிடம் போதுமான வசதி இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.
மா, புளி, பலா, அரசு, வேம்பு ஆகிய மர விதைகளைச் சிறிய தொட்டிகளில் போட்டு வளர்க்க ஆரம்பித்தது.


சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாண தினமும் வந்தது. சிங்கத்தின் குகையிலிருந்து விழா மேடை வரை, வரிசையாக வாழை மரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

அன்று காலையில் அரச மரமும் வேப்ப மரமும் அருகருகே வளர்ந்திருந்த நிழலான இடத்தில் அமைந்திருந்த காட்டுப்பிள்ளையார் கோவிலுக்குச் சிங்கராஜாவும் ராணியும் வந்தனர். மான்கள் மந்திரம் ஓத சிங்கராஜாவும் ராணியும் கோவிலை 108 முறை வலம் வந்தனர்.

பின் ஆயுள் ஹோமம் செய்தனர். மதியம் சாப்பிட வந்த மிருகங்களுக்கு தவிட்டு கானப்பயிறு நெய்சாதம், கேப்பை பாயசம், அவித்த மொச்சை, முளைக்கீரை பெரியல், கொள்ளு ரசம் என விருந்து அமர்க்களப்பட்டது.

தொடரும்..........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 3:25 pm

krishnaamma wrote:
வயதான சிங்கம்  இல்லையா, அதுதான் வயதை கணக்கிடுவதில் தவறு நடந்திருக்கும். நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

மேலும், நாம் FEB.29th பிறந்தவங்களுக்கு 4 வருடத்துக்கு ஒருமுறை 1 வயது கூட்டனுமா என்று கேட்போமே அது காட்டில் 'உல்டா' ஆய்டுத்தோ என்னவோபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி
ஆக மொத்தம் நம்ம ராஜா பெப் 29 பிறந்தாரு அதனால கிழட்டு சிங்கம்ன்னு முடிவா சொல்றீங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:29 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
வயதான சிங்கம்  இல்லையா, அதுதான் வயதை கணக்கிடுவதில் தவறு நடந்திருக்கும். நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

மேலும், நாம் FEB.29th பிறந்தவங்களுக்கு 4 வருடத்துக்கு ஒருமுறை 1 வயது கூட்டனுமா என்று கேட்போமே அது காட்டில் 'உல்டா' ஆய்டுத்தோ என்னவோபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி
ஆக மொத்தம் நம்ம ராஜா பெப் 29 பிறந்தாரு அதனால கிழட்டு சிங்கம்ன்னு முடிவா சொல்றீங்க புன்னகை
அப்பாடா....படிச்சிட்டீங்களா? குதூகலம் குதூகலம் குதூகலம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2013 6:35 pm

நல்ல கருத்து உள்ள கதை. குழந்தைகளுக்கு ஓர் awareness உண்டாக்க கூடிய கதை.

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 6:38 pm

T.N.Balasubramanian wrote:நல்ல கருத்து உள்ள கதை. குழந்தைகளுக்கு ஓர் awareness உண்டாக்க கூடிய கதை.

ரமணியன்
நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Sep 19, 2013 8:17 pm

மரம் வளருங்கடா மர மண்டைகளான்னு சொன்ன மாதிரி இருக்கும்மா சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 3838410834 !

கருத்து - அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 8:19 pm

ஈகரையன் wrote:மரம் வளருங்கடா மர மண்டைகளான்னு சொன்ன மாதிரி இருக்கும்மா சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 3838410834 !  

கருத்து - அருமை
ஹா....ஹா....ஹா.....ஆமாம் ஈகரையன் புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக