புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
63 Posts - 40%
heezulia
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
314 Posts - 50%
heezulia
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
21 Posts - 3%
prajai
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
3 Posts - 0%
Barushree
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுக்கண் திறந்தது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:43 pm



ஒரு நாட்டில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிச் சென்று கொண்டிருந்தனர். துறவிக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மரியாதையைக் கண்டு அந்நாட்டு படைத் தளபதிக்குப் பொறுக்கவில்லை.

ஒருநாள் மாலை நேரம். துறவியைச் சந்தித்த அவன் தன் உள்ளக்குமுறலை அவரிடம் கொட்டினான்.
""நாட்டு மக்கள் உமக்கு அதிக அளவில் மதிப்புத் தருகிறார்களே... இது நியாயமா?'' என்று கேட்டான்.

புன்முறுவல் பூத்த துறவி, அவனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ரோஜா உட்பட பலவகையான வண்ணப்பூக்கள் பூத்திருந்தன. வானத்தில் முழு வெண்ணிலா ஒளி வீசிக் கொண்டிருந்தது.

""அன்பனே! இந்த ரோஜாப்பூ எப்போதாவது அந்த நிலவைப் போல தன்னால் ஒளி வீச முடியவில்லை என்று வருந்தியது உண்டா அல்லது அந்த நிலாதான் இந்தப் பூவைப் போல இனிய மணம் தனக்கு இல்லையே என்று வருந்தியது உண்டா? அடுத்தவரோடு ஒப்பிட்டு நம் மகிழ்ச்சியை நாம் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார்.

கண்கலங்கிய படைத் தளபதி, ""துறவியாரே, என்னை மன்னியுங்கள். என் அறிவுக் கண்கள் திறந்து விட்டன'' என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

நன்றி : சிறுவர்மலர்- தங்க.சங்கரபாண்டியன், சென்னை.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:02 pm

என்ன ஆச்சு, கதை யாருக்கும் பிடிக்கலையா? பின்னூட்டம் எழுதுங்க  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 3:11 pm

அறிவு எங்களுக்கு இருந்தா தானேம்மா கண்ணு திறக்குறதுக்கு - அதான் ஓதிங்கிட்டோம் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 3:17 pm

krishnaamma wrote:

என்ன ஆச்சு, கதை யாருக்கும் பிடிக்கலையா? பின்னூட்டம் எழுதுங்க புன்னகை
இல்லை அம்மா கதை நல்ல இருந்துததால் தூங்கிடேன் புன்னகை

புகழுக்கு மயங்ககூடாது என்று சொல்லும் கதை அருமை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:17 pm

யினியவன் wrote:அறிவு எங்களுக்கு இருந்தா தானேம்மா கண்ணு திறக்குறதுக்கு - அதான் ஓதிங்கிட்டோம் புன்னகை
அப்படி இல்லை இனியவன், ஏற்கனவே திறந்து இருக்கிறவாளும் ஒதுங்கிடுவாலே புன்னகை அது சரி, சிங்கராஜாவை போயி பார்க்கலையா, உங்க கேள்விக்கு பதில் போட்டிருக்கேனே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:19 pm

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:

என்ன ஆச்சு, கதை யாருக்கும் பிடிக்கலையா? பின்னூட்டம் எழுதுங்க  புன்னகை
இல்லை அம்மா கதை நல்ல இருந்துததால் தூங்கிடேன் புன்னகை

புகழுக்கு மயங்ககூடாது என்று சொல்லும் கதை அருமை புன்னகை
அது சரி நம்பிட்டேன் ராசா புன்னகை

புகழுக்கு மயங்கக்கூடாது மேலும் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக