புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
6 Posts - 46%
heezulia
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
372 Posts - 49%
heezulia
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
25 Posts - 3%
prajai
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அறிவுக்கண் திறந்தது! Poll_c10அறிவுக்கண் திறந்தது! Poll_m10அறிவுக்கண் திறந்தது! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுக்கண் திறந்தது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:43 pm



ஒரு நாட்டில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிச் சென்று கொண்டிருந்தனர். துறவிக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மரியாதையைக் கண்டு அந்நாட்டு படைத் தளபதிக்குப் பொறுக்கவில்லை.

ஒருநாள் மாலை நேரம். துறவியைச் சந்தித்த அவன் தன் உள்ளக்குமுறலை அவரிடம் கொட்டினான்.
""நாட்டு மக்கள் உமக்கு அதிக அளவில் மதிப்புத் தருகிறார்களே... இது நியாயமா?'' என்று கேட்டான்.

புன்முறுவல் பூத்த துறவி, அவனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ரோஜா உட்பட பலவகையான வண்ணப்பூக்கள் பூத்திருந்தன. வானத்தில் முழு வெண்ணிலா ஒளி வீசிக் கொண்டிருந்தது.

""அன்பனே! இந்த ரோஜாப்பூ எப்போதாவது அந்த நிலவைப் போல தன்னால் ஒளி வீச முடியவில்லை என்று வருந்தியது உண்டா அல்லது அந்த நிலாதான் இந்தப் பூவைப் போல இனிய மணம் தனக்கு இல்லையே என்று வருந்தியது உண்டா? அடுத்தவரோடு ஒப்பிட்டு நம் மகிழ்ச்சியை நாம் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார்.

கண்கலங்கிய படைத் தளபதி, ""துறவியாரே, என்னை மன்னியுங்கள். என் அறிவுக் கண்கள் திறந்து விட்டன'' என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

நன்றி : சிறுவர்மலர்- தங்க.சங்கரபாண்டியன், சென்னை.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:02 pm

என்ன ஆச்சு, கதை யாருக்கும் பிடிக்கலையா? பின்னூட்டம் எழுதுங்க  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 3:11 pm

அறிவு எங்களுக்கு இருந்தா தானேம்மா கண்ணு திறக்குறதுக்கு - அதான் ஓதிங்கிட்டோம் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 3:17 pm

krishnaamma wrote:

என்ன ஆச்சு, கதை யாருக்கும் பிடிக்கலையா? பின்னூட்டம் எழுதுங்க புன்னகை
இல்லை அம்மா கதை நல்ல இருந்துததால் தூங்கிடேன் புன்னகை

புகழுக்கு மயங்ககூடாது என்று சொல்லும் கதை அருமை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:17 pm

யினியவன் wrote:அறிவு எங்களுக்கு இருந்தா தானேம்மா கண்ணு திறக்குறதுக்கு - அதான் ஓதிங்கிட்டோம் புன்னகை
அப்படி இல்லை இனியவன், ஏற்கனவே திறந்து இருக்கிறவாளும் ஒதுங்கிடுவாலே புன்னகை அது சரி, சிங்கராஜாவை போயி பார்க்கலையா, உங்க கேள்விக்கு பதில் போட்டிருக்கேனே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:19 pm

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:

என்ன ஆச்சு, கதை யாருக்கும் பிடிக்கலையா? பின்னூட்டம் எழுதுங்க  புன்னகை
இல்லை அம்மா கதை நல்ல இருந்துததால் தூங்கிடேன் புன்னகை

புகழுக்கு மயங்ககூடாது என்று சொல்லும் கதை அருமை புன்னகை
அது சரி நம்பிட்டேன் ராசா புன்னகை

புகழுக்கு மயங்கக்கூடாது மேலும் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக