புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
68 Posts - 41%
heezulia
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
319 Posts - 50%
heezulia
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
3 Posts - 0%
Barushree
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_m10அன்பு எனும் சூரிய ஒளி..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு எனும் சூரிய ஒளி..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 11:53 pm


அன்பு எனும் சூரிய ஒளி
ஸ்ரீ. மதிவாணன்



அன்பல்லாதது ஆன்மிகம் இல்லை. ஆனால், அந்த அன்பு என்பது நம்மைப் படைத்த இறையை மட்டுமன்றி, அவன் படைத்த உலகக் கூட்டமைப்பையும், இயற்கையையும், வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தையும், சக உயிர்களையும், இறைமையைத் தேட அடிப்படைக் காரணங்களாயுள்ள வாக்கு - காயம் - மனம் ஆகியவற்றையும், ஏன், இவற்றையெல்லாம் திரிபற நிறைவேற்றி வாழ உதவும் உணவையுங்கூட நேசிப்பதுவேயாம்!
மக்களும் துறவு தர்மத்தையே ஏற்று நல்லுணவுகளை வெறுத்து விட வேண்டுமென வற்புறுத்துவது ஆன்மிகத்தைத் தவறான பாதையில் திருப்புவதாகும்.
தெய்வ மூர்த்திகளின் தத்துவங்களைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கேற்ப நிவேதனங்களையும், நிவேதிக்கும் வழிமுறைகளையும், நோன்பு நோற்றல் மற்றும் நோன்பு முடித்தல் போன்றவற்றையும் வரையறுத்தது ஆன்மிக சிரோன்மணிகளான முனிபுங்கவர்களும் ரிஷிகளுமே!
காலையினின்று பச்சைத் தண்ணீரும் பருகாது நோன்பு காத்து, உச்சிப் பொழுதின் முன் நானாவிதச் சுவை மிகு நிவேதனப் பொருள்களைத் தெய்வத்தின் முன் படையலிட்டு, அப்பண்டங்களின் மேல் மனம் செலுத்தாமல் இறையை முழு மனத்துடன் வழிபடுவதென்பதே ஓர் அற்புதமான ஆன்மிக நிலைப் பயிற்சிதான்.
துறவின் முகட்டைத் தொட்ட துர்வாஸ முனிவரும், அம்பரீஷ மன்னனுடன் ஒன்றாக அமர்ந்து ஸத்ய நாராயண பூஜையின்பாற்பட்ட உணவையருந்த விரும்பி வந்தாரெனில், நல்லுணவென்பது (அளவுக்கு மிஞ்சாத வரை) ஆன்மிகத்தின் பகையல்ல என்பது கண்கூடு!
பிரும்மசர்யம், இல்லறம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம் ஆகிய ஒவ்வொரு நிலைக்கும், தனித்தனியான உணவு முறைகள் நமது ஆன்மிக நெறிமுறைகளில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. அவற்றை மீறுவதோ, மாறுவதோ மட்டுமே அவரவர் ஏற்றுள்ள அறங்களுக்கு ஊறு விளைவிக்க ஏதுவாகும்.
நாம் உண்ணும் உணவு எத்தன்மையதாயிருப்பினும், அதை மனத்தளவில், இறைவனுக்கு நிவேதித்து விட்டே உண்ண வேண்டும் என்கின்றன நமது சாஸ்திரங்கள். அப்போது, அந்த உணவை நாம் (இறைவனுக்கே அர்ப்பணமாக்கும் சங்கற்பத்தில்) எந்தளவு நேசிக்க வேண்டுமென்பதும், அவ்வாறு நேசிக்காவிடில், அது தெய்வ நிவேதனத்திற்குரிய தத்துவத்தைப் பெறாது என்பதும் ஆன்மிக முற்றுநிலையை எட்டியோரால் நன்குணரப் பெறும்.
அதேபோல், புலனின்பங்களைப் பற்றி விவாதிக்கையில், ஆணை மட்டும் முன்னிலைப்படுத்தி, "மனைவி, செல்வம், புகழ் இவற்றின் பின்னேயே ஓடாதே'' என "அறிவுரை'' பகர்வதும், பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே காட்டி, ஆன்மிகத்தில் அவளது பங்கை வலிந்து பறிக்கும் வன்செயலாகும். சமநிலை இல்லாத ஆன்மிகம் ஒருபுறம் சாய்த்துக் கட்டப்பட்ட தராசைப் போன்றதே!
எல்லா இறை மார்க்கங்களும் (மதங்கள்) புலனின்பங்களை முறைப்படுத்தி இறைநிலையை எட்டுவதே உச்சக்கட்ட நோக்கம் எனத்தான் வலியுறுத்துகின்றன. எந்த மதமும், "புலனின்பங்களை அனுபவிக்கத் தந்தமைக்காகவே இறையை வழிபட வேண்டும்'' எனச் சொல்வதில்லை.
பக்திநிலை மதங்கடந்த பொதுநிலை!
புலனின்பங்களை ஆன்மிக நோக்கில், அருவருப்பானவை எனக் கணக்கிடுதல் பொருந்தாது. முற்ற முழுக்கப் பிரும்மசாரியான சங்கர பகவத்பாதர், மண்டனமிசிரின் துணைவியார் சரஸவாணியுடன் வாதிடுகையில், காமம் பற்றிய கேள்விக்கு விடை கூற வழியின்றி, ஒருநாள் அவகாசம் கேட்டுப் பின் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மன்னனின் உடலுட் புகுந்து, மேற்படி உணர்வின் தன்மையை அறிந்து திரும்பி வந்து விடையிறுத்த காதையை இங்கே நினைவுகூர வேண்டும்.
சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் இறைவனே தூது சென்றதும், காளமேகப் புலவர் தம் காதல் நங்கைக்காக வைஷ்ணவம் விட்டுச் சைவம் தழுவியதும், புலனின்பங்கள் ஆன்மிகத்துடன் தொடர்புள்ளவையே என நிரூபிக்கும்.
"தன்னலம் கருதாத அன்பு கடவுளின் அன்பே'' எனும் தத்துவத்திலும், அக்கடவுள் படைத்த அனைத்துயிர்களிடமும் (குறிப்பாக ஏழைகள், முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர் போன்றோரிடம்) அவ்வன்பைச் செலுத்துவது சிறந்த இறைத்தேடற் சாதனமாகும் என்ற உண்மை பொதிந்துள்ளது.
இணையற்ற தொண்டினால் ஏழையரின் ஒளிவிளக்காய் வாழ்ந்து நிறைந்த அருளாளர் அன்னை தெரஸா இதற்கு மிகச்சிறந்த உதாரணம்!
ஏனெனில், அவர்தாம் ஏழையரின் பசியெனும் நோயை உணவு கொண்டு தீர்த்து, அன்னோரின் தொண்டிலேயே தம் ஐம்புலன்களையும் இருத்தி, அன்பெனும் பெருநிழலில் அவர்களை வைத்துக் காத்து, இறைவனையும் அடைந்தார்!
அன்பென்பது சூரிய ஒளி போன்றது. அதற்கு ஆன்மிகம், நாத்திகம், நல்லோர், தீயோர் எனும் பேதமேதும் இல்லை.






View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக