புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
6 Posts - 3%
prajai
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%
Jenila
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%
jairam
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
74 Posts - 32%
mohamed nizamudeen
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
10 Posts - 4%
prajai
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
8 Posts - 3%
Jenila
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%
jairam
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_m10மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 22, 2013 8:41 pm

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Zunv

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள்.

தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல், ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் ”தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது. இரத்தத்தை மாற்றி தாய்ப் பாலைத் தருவதைப் புனிதமாக கருதும் சமூகம், அதே பெண் தன் கர்ப்பப்பையை சுத்திகரித்து வெளியேற்றும் உதிரத்தை ஒரு தீண்டத்தகாத பொருளாக, மறைக்க வேண்டிய சங்கடமாக, தீட்டாக பாவிப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.

என் வாழ்வுலகம் சார்ந்த பெண்கள், இந்த மாத சுழற்சியில் உதிரம் கழியும் செயலில் உடல் ரீதியாகத் துவண்டு, தளர்ந்து, பொறுக்க முடியாமல் வலி பொறுத்துக் கடப்பதை உணர்ந்திருக்கிறேன், அதேநேரம் அவர்களுக்கு அந்த நிகழ்வை சமூக ரீதியாகக் கடப்பதில் இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளில் அடைபட்டிருக்கும் அவலம் குறித்து செவிட்டில் அறைந்து வலி தெறிக்கத் தெறிக்கத் தருகிறது மாதவிடாய் ஆவணப்படம்.

மாதவிடாய் என்றால் என்ன என்பது கூட, அதை மாதந்தோறும் சந்தித்துவரும் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக மிகத்தெளிவாக விளக்க வாய்ப்பளிக்காத கல்விச்சூழலும் இருக்கும் சமூகத்தில் இதை யார் எப்படி யாருக்கு புகட்டுவது?

சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இன்னும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தபட்டு தள்ளிவைக்க ”முட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் உபயோகிக்க தனிப் பாத்திரங்களும் இருப்பதைக் கண்டு கிராமத்தைச் சபிக்கவே தோன்றுகிறது. சாதியைச் சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர்களைவிடவும் சம்பிரதாயங்களைச் சொல்லி இன்னும் கடைபிடிக்கும் ”முட்டு வீடு” மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

நூறு ரூபா கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் இருப்பதுபோல், பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் இதற்கான ’நாப்கின்’னை மாற்ற வாய்ப்பற்று இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் காணத் துன்பமே மிகுகிறது.

பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அழிக்க வெகு அரிதாக, சில இடங்களில் மட்டுமே பொருத்தமான இயந்திரங்கள், வாய்ப்புகள் கொண்ட சூழல் அமைந்திருக்கின்றன. பொதுக் கழிப்பிடங்களில், வேறுவழியின்றி தூக்கிவீசப்படும் பயன்படுத்திய நாப்கின்களை சுத்த செய்ய அங்கு பணியில் இருக்கும் பெண்கள் படும் துன்பமும் கொடியதாக இருக்கின்றது.

சமூக நலன் கருதி இதைத் தயாரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்தின் துணைப்பொதுமேலாளர் திரு. இளங்கோவன் (geetaiis@gmail.com) அவர்களுக்கும், இயக்கிய திருமதி கீதா இளங்கோவன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இந்தப்படத்தின் குறுந்தகடு இலவசமாக தரப்படுவதாகவும் அறிகிறேன்.

பல தரப்பட்ட சூழல், பலதரப்பட்ட, பல நிலைப்பெண்கள் என மிகுந்த உழைப்பில், அருமையான திட்டமிடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் மிக நிச்சயமாகக் காணவேண்டும்.

இந்த உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், உடனடியாக தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு, இயற்கையான ஒரு நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.

இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்டிகிறது, நான் இது குடும்பத்திற்கான படம் என்றே பார்க்கிறேன். படத்தை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.

- எழுதியது ஈரோடு கதிர்.maaruthal.blogspot.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 23, 2013 12:06 am

மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.

அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.

இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 23, 2013 11:22 am

ராஜு சரவணன் wrote:மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.

அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.

இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
என் கருத்தும் 100% இதுவேதான்
எப்படி சரவணன் நாம் இருவரும் ஒரே அலைவரிசையாக இருக்கிறோம் ?மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! 3838410834 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 23, 2013 1:20 pm

நல்ல முயற்ச்சி. ஆனால் சில பழமை வாதிகளுக்கு இது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 4:12 pm

ராஜு சரவணன் wrote:மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.

அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.

இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 23, 2013 4:21 pm

சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி
பரவாயில்ல ஒரு ஆணின் புலம்பல் ஒரு ஆணுக்கு தான் தெரியும்.. புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 5:10 pm

ராஜு சரவணன் wrote:
சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி
பரவாயில்ல ஒரு ஆணின் புலம்பல் ஒரு ஆணுக்கு தான் தெரியும்.. புன்னகை
சரி விடுங்க விடுங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 23, 2013 5:16 pm

என்னிடம் நான் அவர்களிடமிருந்து போஸ்ட் il பெற்ற CD இருக்கிறது, கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள் புன்னகை பாராட்ட வேண்டிய விஷயம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 23, 2013 5:23 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக