ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

4 posters

Go down

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Empty ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

Post by DERAR BABU Wed Sep 18, 2013 2:08 pm

கர்நாடகா மாநிலத்தின் தீர்த்தஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்த கிம்மனே ரத்னாகர், அம்மாநிலத்தின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் நேற்று காலை தனது ஊரிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். அமைச்சருடன் அவரது பாதுகாப்பு ஊழியர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.காலை 7 மணி அளவில் தீர்த்தஹள்ளியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பெகுவல்லி என்ற இடத்தின் அருகில் இவர்களது வாகனத்தைத் தனியார் கார் ஒன்று முந்திச் சென்றது.

பதினைந்து நிமிடங்கள் கழித்து அமைச்சரது வாகனம் பெகுவல்லி ஏரியைக் கடந்தபோது தங்களை முந்திச் சென்ற கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை அமைச்சர் பார்த்துள்ளார். காரினுள் இருந்தவர்களும் உதவி கேட்டு தங்கள் கைகளை ஆட்டிக்கொண்டிருப்பது தெரிந்துள்ளது.

உடனடியாகத் தன்னுடன் வந்த வாகனங்களை நிறுத்த உத்தரவிட்ட அமைச்சரும், மற்றும் மூன்று பேரும் உடனடியாக ஏரிக்குள் குதித்தனர். காரின் அருகில் நீந்திச் சென்ற அவர்கள் பின்புறக் கதவைத் திறந்து காரினுள் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை முதலில் காப்பாற்றி கரையில் கொண்டுவந்து விட்டனர். அதற்குள் மூழ்கிவிட்டிருந்த காருக்குத் திரும்ப நீந்திச் சென்ற அவர்கள் 55 வயதுப் பெண்மணி உட்பட மூன்று பேரைக் காப்பாற்றியுள்ளனர்.

காரை ஒட்டிக் கொண்டிருந்த நபர் மயக்கமடைந்திருந்ததால் மருத்துவரை அழைத்து அமைச்சர் அவருக்கு முதலுதவியும் செய்யக் கூறினார். பின்னர் தன்னிடமிருந்த ஆடைகளையும் அவருக்கு அளித்து அவர்களுக்குத் தேவையான மருந்து, சிற்றுண்டி போன்றவற்றையும் கொடுத்து பெங்களூருக்கு அவர்கள் திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.

விபத்தில் சிக்கிய குடும்பத் தலைவர் உதய் தங்களுக்கு இது மறுபிறவி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அமைச்சர் தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் அனைவருமே நீரில் மூழ்கி இறந்திருப்போம் என்று கூறிய உதய் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Empty Re: ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

Post by amirmaran Wed Sep 18, 2013 2:13 pm

மனிதன் மனிதன் அவர் தான் மனிதன்


அன்புடன் அமிர்தா

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Aஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Mஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Iஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Rஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Tஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Hஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Empty Re: ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

Post by mbalasaravanan Wed Sep 18, 2013 4:09 pm

நல்ல மனிதன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Empty Re: ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

Post by ராஜா Wed Sep 18, 2013 4:22 pm

DERAR BABU wrote:விபத்தில் சிக்கிய குடும்பத் தலைவர் உதய் தங்களுக்கு இது மறுபிறவி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அமைச்சர் தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் அனைவருமே நீரில் மூழ்கி இறந்திருப்போம் என்று கூறிய உதய் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
அருமையான செயல் அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.



இவர் பள்ளி கல்வி துறை அமைச்சர் என்பதால் ஒரே ஒரு குடும்பத்தை தான் காப்பாற்றியுள்ளார். ஆனால் கர்நாடக நீர்பாசனதுரை அமைச்சரும் , முதலமைச்சரும் தமிழ்நாட்டின் பல்லாயிரம் குடும்பங்கள் தண்ணீரில் மூழ்காமல் வருடம் தோறும் காப்பாற்றி கொண்டிருக்கின்றனர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Empty Re: ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்
» கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை செருப்பால் அடித்த பாஜக தொண்டரால் பரபரப்பு
» டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!
» காவிரி: கர்நாடக முடிவுகளுக்கு மத்திய அரசு ஆதரவு உண்டு- அமைச்சர் முனியப்பா
» குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum