புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
1 Post - 25%
viyasan
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_lcapகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_voting_barகுண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 3:42 am

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? Police10

குண்டர்களுக்கு   எதிரான   காவல்துறையின்  நடவடிக்கையில்  சரியாக  இருக்கலாம்.  அணுகுமுறை   கேள்விகுறியாக   மாறிவிடலாம்.  சட்டத்தின்  மீது  நம்பிக்கை   உடையவர்கள்   சட்டத்தை   பேணும்படி   வலியுறுத்தியவர்கள்,  சட்டதைக்  கையில்   எடுத்துக்கொள்ளக்   கூடாது  என்ற  அபிப்பிராயத்தை  ஒதுக்கிவிட  முடியாதே.

குண்டர்களின்  அட்டகாசம்,  ராட்சஸ குணமும், செயல்களும்  நாட்டின்  சுபிட்சத்தை  கெடுக்கும்   அளவுக்கு  வளர்ந்துவிட்டது.  மக்கள்    அச்சமின்றி  நடமாடமுடியவில்லை;  மக்கள்  நிம்மதியாகத்   தூங்க  முடியவில்லை   என்றால்  எங்கோ   கோளாறு   இருப்பதைத்தான்   அது   குறிக்கும்.  அந்தக்  கோளாறான  நடவடிக்கைகளைத்  தடுக்க   மேற்கொள்ளப்பட்ட   அமலாக்கம்  நம்பிக்கை   பதிக்கின்ற  தரத்தை   கொண்டிருந்ததா   என்பன போன்ற   கேள்விகள்  வரும்போது,  அரசும்   அதை   வழி   நடத்துபவர்களும்   துணிந்து   காரணத்தை  அறிய   முற்படவேண்டுமே  ஒழிய  கூட்டுப்பொறுப்பைக் காட்டி   வக்காலத்து   தேடுவது   பொருத்தமானச்  செயலாக  கருத   இயலாது.

இப்போது  ஏகப்பட்ட  குண்டர்  இயக்கங்கள்  இருப்பதாகக்   கூறும்  காவல்  துறையினர்,  இதுவரையில்  என்ன   செய்தார்கள்?என்ற  கேள்வியைமக்கள்  கேட்காமல்  இருப்பார்களா?  குண்டர்களைப்  பற்றிய  எல்லா  தகவல்களையும்  சேகரிக்கும்  ஆற்றலும்  வசதியும்  கொண்ட  காவல்துறை, குண்டர்  இயக்கங்கள்  வலுவடைவதைத்  தடுக்காமல்  இருந்தது   ஏன்  என்ற  கேள்வினைத்  தவிர்க்க  முடியுமா?  இதெல்லாம்  நியாமான   கேள்விகள்   எனும்போது  தெளிவான  பதில்கள்  தேவை  என்பதைச்  சொல்லவும்   வேண்டுமா?

எலியையப்  பிடிக்காத  பூனை,  பேசவிரும்பாத  மனிதன்  இருவரும்  பட்டினி  கிடப்பார்கள்  என்பது  பழமொழி.  தலைவர்  ஒழுங்காக  நடந்து கொண்டால்  சந்தேகக்  கேள்விகள்  எழ  வழி  இல்லை.  சட்ட  நடவடிக்கைகள்  என்ற  காரணத்தைக்   காட்டி  எடுக்கப்படும்  செயல்பாடுகள்  மக்களின்  மனதில்  சந்தேகத்தை  எழுப்பும்போது  ஆத்திரப்படாமல்  பதில்  அளிக்கும்  பொறுப்பு   அதிகாரிகளுக்கு  உண்டு.  இந்தப்  பொறுப்பில்  இருந்து  விடுபட  அரட்டி  மிரட்டி   எதையும்   சாதிக்க   முடியாது.

காவல்  துறை தங்கள்  அறிக்கையில்  குண்டர்களின்  இரகசிய  குழுமங்களில்  எழுபது   விழுக்காட்டினர்  இந்தியர்கள்  என்று  குறிப்படப்பட்டுள்ளது.  இது  வேதனை  தரும்  விஷயமாகும். இளம்  இந்தியர்கள்  ஏன்  இந்த  இரகசிய  குழுமங்களில்  சேருகிறார்கள்?  என்பதை  கண்டறிய  காவல்   துறையும்  அரசும்  எடுத்த   நடவடிக்கை   என்ன 
என்பதை  மக்கள்  அறிந்து  கொள்ள  முற்படுவது  இயல்பே.



ஒருவகையில்  காவல்  துறையினர்  எந்த  பாரபட்சமின்றி  இனமத  வேறுபாடின்றி  சட்ட  அமலாக்கத்தை  கையாண்டிருந்தால்  தவறான  வழியில்  போகின்றவர்களுக்கு  எச்சரிக்கையாக  இருந்திருக்கும்.  ஆனால்  ஒருசில   நியாயமாக  நடத்தப்பட்ட  கருத்தரங்குகளை  நடத்த விடாமல்  செய்தது  சட்ட  விரோத  செயல்  என்பது  உலகறிந்த  உண்மை. இதன்றி,  நாளிதழ்  அலுவலகங்களில்  தாக்குதல்  நடத்தியவர்களும்  சட்டத்திற்குப்  புறம்பாகவே  நடந்து   கொண்ட  உண்மையான  சம்பவங்களை  மக்கள்  அறியாதது  அல்ல.

இவைபோன்ற  பகிரங்கமாகக்  குற்றச் செயல்கள்  மீது  ஈடுபட்டவர்கள்  மீது காவல்  துறை   யாதொரு  சட்ட நடவடிக்கை  எடுக்காதது  குண்டர்  கும்பலுக்குத்  துணிச்சலை  கொடுத்திருக்கலாம்.  காரணம்  பட்ட  பகலிலேயே  நடத்தப்படும்  குற்றங்களைக்  கண்டு கொள்ளாதகாவல் துறை,  இரகசிய  கும்பல்களின்  சட்ட விரோத  நடவடிக்கைகளை  கண்டு  கொள்ளாது என்ற  அசட்டு  நம்பிக்கையை  கொடுத்திருக்கலாம்.  எனவே,  நாட்டில்  குண்டர்களின்  சட்டவிரோத   நடவடிக்கைகள்   பெருகிவிட்டன  என்றால்,  சட்ட  அமலாக்கத்தில்   ஏதோ  குறை  இருப்பதாகவே  நினைக்கத்  தோன்றும். இந்த  தப்பான  அபிப்பிராயத்தை  குண்டர்கள்  தங்களுக்கு  சாதகமாக  பயன்படுத்திக்  கொள்கிறார்கள்.இதைத்தான்   தவிர்க்க   வேண்டும்.

கடும்   தண்டனை,  கடுமையானச்   சட்டம்  போன்றவற்றால்  குற்றச்  செயல்களைத்   தடுக்க  முடியாது  என்பதை  வரலாறு  உறுதிபடுத்தியிருக்கும்   போது   சட்டத்தால்   மட்டும்   குண்டர்களை அழித்துவிட  முடியும்   என்று   நினைத்துச்  செயல்படுவது   நீண்டகால  அனுகூலத்தை   நல்கா,  எல்லா  இனங்களையும்   மதிக்கும்   மனோபாவத்தை  எல்லாரும்   கொண்டிருந்தால்  மட்டும்தான்   வன்செயல்களைக்   கட்டுப்படுத்த  முடியும்.

அதைவிடுத்து   வன்செயலுக்குப்   பதில் வன்செயல் என்ற  பழைய  கோட்பாடு  வன்முறை  கலாச்சாரத்தை   ஒழிக்கவோ,  அழிக்கவோ   உதவாது.  புது  அணுகுமுறை   தேவை.  அது  என்ன?  இந்நாட்டு எல்லா  குடிமக்களின்  குறையைப்  புரிந்து கொண்டு  செயல்படுவதோடு  இந்த  நாட்டின்   சுபிட்சத்தில்   எல்லாருக்கும்   பங்குஉண்டு   என்பதை வலியுறுத்துவதே!

செம்பருத்தி



குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 3:45 am

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? Police11

தற்பொழுது மலேசியாவில் சந்தேகப்படும் தமிழர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி மலேசிய காவல்துறையினர் சுட்டுக் கொல்கின்றனர், இதைத் தட்டிக் கேட்க இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அருகதையில்லை! கேட்டால் தனது பதவி பறிபோய்விடுமே என்ற பயம்.



குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 3:54 am

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? 1174619_533248620078069_1604867344_n


* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)

- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!



குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 7:33 am

விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்
கொடுமை....அங்கும் தமிழனை ஒடுக்கும் வேளைகளில் இறங்கி விட்டார்களோ. அதுவும் அதிபர் தேர்தலுக்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. என்ன காரணம் என்று தெரியவில்லை. 

இப்போதே இதுபோன்ற செயல்களுக்கு எதாவது முற்றுபுள்ளி வைத்தால் இன்றி இலங்கையில் நடந்த இன படுகொலை போன்றதொரு நிகழ்வு மலேசியாவிலும் நடக்கபோவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா கடிப்பாக உதவமாட்டார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:39 pm

சிவா wrote:குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? 1174619_533248620078069_1604867344_n
* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)
- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
சபாஷ் மலேசியா காவல்துறைக்கும் அரசுக்கும்....


மலேசியாவில் உள்ள தமிழ் அரசியல் காட்சிகளை சேர்ந்த நாய்கள் என்னத்த புடுங்கிட்டு இருக்கிறார்கள். தன் வீடு எரியும் வரை அமைதியாக தொலைகாட்சியில் சீரியல் பார்ப்பவர்கள் தானே நாம்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 12:45 pm

அழுகை 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 18, 2013 12:52 pm

என்ன கொடுமை ட சாமி..பச்சை குத்திய ஒரே காரணத்திற்காக எந்த விசாரைனையும் இன்றி கொள்வது எந்த விதத்தில் ஞாயம்.....அதிர்ச்சி 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 18, 2013 3:24 pm

சிவா wrote:குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? 1174619_533248620078069_1604867344_n


* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)

- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
சக மனிதனையும் மனிதனாக மதிக்காமல் இப்படி இனம்,மொழி ......காக உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை .
தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது ..
தமிழன் என்றுமே பாவம்தான் போல !சோகம் 




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 6:40 pm

ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை! குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? 3838410834 



குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 6:46 pm

சிவா wrote:
ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை! குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? 3838410834 
ஓஹோ ... இது தான் பொன்மொழியா தல , நானும் காலையில் இருந்து படிச்சு பார்க்குறேன் ஒண்ணுமே புரியல புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக