Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
+10
பாலாஜி
amirmaran
ஈகரையன்
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
mbalasaravanan
M.M.SENTHIL
krishnaamma
சிவா
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
First topic message reminder :
அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.
குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்!
அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.
குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்!
Last edited by சிவா on Wed Sep 18, 2013 5:47 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.![]()
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
மிகச்சரியா பாயிண்ட்ட பிடிச்சிங்க தல , அப்படின்னா இதுபோல நடக்காம இருக்க அடுத்து என்ன பண்ணனும் ?!பாலாஜி wrote:தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் .... சாகும் வரை அதனை நினைத்து அவன் வேதனைபடவேண்டும் ..... அவன் தெருவில் அலையும் போது மற்றவர்களுக்கும் . அப்படியும் திருந்தமாட்டார்கள் .... மது போதை மருந்து என்று அவர்கள் அடிமை ஆகிவிட்டார்கள் . நிச்சயம் தேவை சமூக மாற்றம்ராஜா wrote:மிகச்சரியா பாயிண்ட்ட பிடிச்சிங்க தல , அப்படின்னா இதுபோல நடக்காம இருக்க அடுத்து என்ன பண்ணனும் ?!பாலாஜி wrote:தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
ஒரு சிறுமையை பலாத்காரம் செய்யும் அளவிற்க்கு உள்ளவ்ர்களை எப்படி சிறார்கள் என்று அழைத்து மூன்று ஆண்டுகள் தண்டனை எப்படி பொருந்தும் .
டெல்லி வழக்கில் இந்த மாணவி இறக்க காரணமாக இருந்தவன் மைனர் என்று தப்பித்துவிட்டான் ..... ஆனால்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
நீங்கள் சொல்வதும் சரி தான் தல..
என்னைபொருத்தவரை , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.
இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.
அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.
இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்
என்னைபொருத்தவரை , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.
இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.
அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.
இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.பாலாஜி wrote:பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.![]()
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
ராஜா wrote:நீங்கள் சொல்வதும் சரி தான் தல..
என்னைபொருத்தவரை , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.
இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.
அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.
இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்
![5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
நீங்க சொல்லுவது போல தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும் .
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக குறைவு .... இது போன்ற சம்பவங்கள் மூலம் இந்திய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணமே வராது போல .
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக குறைவு .... இது போன்ற சம்பவங்கள் மூலம் இந்திய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணமே வராது போல .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
ஈகரையன் wrote:முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.பாலாஜி wrote:பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.![]()
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.
" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
அரசியல்வாதிகள் மட்டுமா நண்பரே ?பாலாஜி wrote:" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.ஈகரையன் wrote:முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.பாலாஜி wrote:பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.![]()
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
» ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்
» ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
» டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
» ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்
» ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
» டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|