புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_m10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10 
30 Posts - 83%
heezulia
வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_m10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_m10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_m10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_m10வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 16, 2013 9:08 pm

மகாளயம் என்றால் கூட்டமாக வருதல். நம் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி, குலதெய்வ வழிபாடு நடக்கும் சமயங்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்றுபடுவது வழக்கம். எந்த ஊரில் இருந்தாலும், அவர்கள் ஓரிடத்தில் கூடுவார்கள். அதுபோல, மறைந்த நம் முன்னோர் பூலோகத்தில் நம்மைக் காண ஒன்றாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர், இந்த 15 நாட்களும் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கி இருப்பதாக ஐதீகம். புரட்டாசி பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை மகாளயபட்ச காலம் நீடிக்கும். புரட்டாசி அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து முன்னோரை மகிழ்ச்சிப்படுத்தினால், குடும்ப அபிவிருத்தி உண்டு. தை, ஆடி அமாவாசையை விட மகாளய அமாவாசை சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவ்வாண்டு செப்.20ல் மகாளய பட்சம் துவங்குகிறது. அக்.4ல் மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 12:35 pm

நல்ல தகவல்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Sep 17, 2013 12:48 pm

வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! 103459460 வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! 1571444738 வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! 1571444738 வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! 1571444738 



அன்புடன் அமிர்தா

வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Aவருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Mவருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Iவருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Rவருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Tவருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! Hவருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள் ! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 1:37 pm

மகாளய அமாவாசை என்று நாட்காட்டியில் பார்திருக்கிறேன் இன்று தான் விபரம் தெரிந்துகொண்டேன் அக்கா , மிக்க நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 17, 2013 2:35 pm

நன்றி நன்றி அன்பு மலர் 



செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 2:40 pm

ரேவதி wrote:நன்றி நன்றி அன்பு மலர் 
தாவிக் குதிக்கும் பொம்மைகள் உங்களின் கையெழுத்தா தோழி?
நான் தான் குழம்பிவிட்டேனா ?
வாழ்த்துக்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 17, 2013 2:44 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ரேவதி wrote:நன்றி நன்றி அன்பு மலர் 
தாவிக் குதிக்கும் பொம்மைகள் உங்களின் கையெழுத்தா தோழி?
நான் தான் குழம்பிவிட்டேனா ?
வாழ்த்துக்கள்
ஆம் நீண்ட நாட்களாக அதைதான் பயன்படுத்தி வருகிறேன்
உங்களின் கையெத்தும் சூப்பர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 17, 2013 10:12 pm

நன்றி நண்பர்களே ! புன்னகை இந்த 15 நாளாவது நாம் அவங்களை நினைத்து வணங்குவோம் , நலம்பெறுவோம் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

நாங்கள் எங்க ஆத்து பெரியவா 'போன' திதி இல் தர்ப்பணம் செய்வோம், அல்மோஸ்ட் சின்ன திவசம்/ ஸிரார்தம் மாதிரி புன்னகை இந்த 15 நாட்களும் வெங்காயம் பூண்டு போன்றவைகளை தவிர்ப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக