புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
19 Posts - 3%
prajai
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிலந்தி வலை  Poll_c10சிலந்தி வலை  Poll_m10சிலந்தி வலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்தி வலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 2:32 pm

https://2img.net/r/ihimizer/img21/199/rzs9.jpg

சிலந்திவலை

மெல்லிய இழைகள்
துல்லிய அளவு
ஷேத்திர  கணித  கட்டங்கள்
சாத்திரப்படி கற்றதெங்கே?

விடமுள்ள தொன்று
விடமற்றதொன்று
பயமில்லா  பயணப்பாதை  உனக்கு
பயணித்தோருக்கு  மரணப்பாதை.  

தலை கீழாய் நின்று
தவம் புரிந்து ,
உணவருந்தும் சிலந்தியே,
ஊர்வன ஜாதி ஞானியோ நீ?

ரமணியன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 2:35 pm

மிகவும் கருத்துள்ள கவிதை
செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 17, 2013 2:58 pm

விடமுள்ள தொன்று
விடமற்றதொன்று
பயமில்லா பயணப்பாதை உனக்கு
பயணித்தோருக்கு மரணப்பாதை.
ரொம்ப அருமை


நான் சில நேரம் பார்த்துக் கொண்டே இருப்பேன் எவ்வளவு அழகா கட்டி இருக்குனு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Sep 17, 2013 3:38 pm

சிலந்தி வலை  3838410834 சிலந்தி வலை  103459460 



அன்புடன் அமிர்தா

சிலந்தி வலை  Aசிலந்தி வலை  Mசிலந்தி வலை  Iசிலந்தி வலை  Rசிலந்தி வலை  Tசிலந்தி வலை  Hசிலந்தி வலை  A
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 3:44 pm

அருமை சிலந்தி வலை  103459460 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 5:33 pm

ஜாஹீதாபானு wrote:
விடமுள்ள தொன்று
விடமற்றதொன்று
பயமில்லா  பயணப்பாதை  உனக்கு
பயணித்தோருக்கு  மரணப்பாதை.  
ரொம்ப அருமை


நான் சில நேரம் பார்த்துக் கொண்டே இருப்பேன் எவ்வளவு அழகா கட்டி இருக்குனு
நன்றி, பானு .
எனக்கும் சிலந்தி வலைகளை பார்க்க பிடிக்கும். என்னே அதன் வாய் (கைத்)திறன் . நம் கைகளால் இது போன்று மெல்லிய ,திடமான அழகழான வலைகள் பின்னமுடியுமா? . பனிக்காலத்தில் , அதில் விழுந்து இருக்கும் பனித்துளிகள் , அதில் பட்டுத்தெரிக்கும் சூரிய ஒளி. கூர்ந்து பார்த்தால் ரசிக்காதார் யார்?
ரமணியன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 17, 2013 5:35 pm

நல்ல கருத்துள்ள கவிதை ஐயா



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 17, 2013 5:36 pm

நல்ல கவிதை. நமக்குப் படிப்பினை தந்தவை எறும்பும் சிலந்தியும். சிலந்திக்கு கவிதை எழுதி விட்டீர்கள். எறும்புக்குக் கவிதை ஒன்று தாருங்கள் ரமணீயன் சார்.



சிலந்தி வலை  Aசிலந்தி வலை  Aசிலந்தி வலை  Tசிலந்தி வலை  Hசிலந்தி வலை  Iசிலந்தி வலை  Rசிலந்தி வலை  Aசிலந்தி வலை  Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 6:00 pm

Aathira wrote:நல்ல கவிதை. நமக்குப் படிப்பினை தந்தவை எறும்பும் சிலந்தியும். சிலந்திக்கு கவிதை எழுதி விட்டீர்கள்.  எறும்புக்குக் கவிதை ஒன்று தாருங்கள் ரமணீயன் சார்.
நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 6:04 pm

தலை கீழாய் நின்று 
தவம் புரிந்து ,
உணவருந்தும் சிலந்தியே,
ஊர்வன ஜாதி ஞானியோ நீ?
நல்ல கருத்துள்ள வரிகள் ஐயா புன்னகை

அழகு உங்கள் கவிதை புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக