புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
44 Posts - 43%
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 3%
prajai
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
21 Posts - 5%
prajai
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 4:44 pm

கடன் பிரச்னையால் பெற்ற மகளை கொன்று விட்டு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ஷர்மிளா. இவர் ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணி மனைவி சுஜாதா, தனது 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று சென்றுவிட்டார்.

வீட்டில் மகள் ஷர்மிளாவுடன், சுப்ரமணி இருந்துள்ளார். இந்நிலையில், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த சுஜாதா, மகள், கணவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

ஷர்மிளா, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், சுப்பிரமணி அறையில் தூக்கில் தொங்கிய படி கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, சுப்பிரமணி எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்த பின்னர் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.

கடன் பிரச்னையால் பெற்ற மகளையே தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:47 pm

இவரும் ஒரு மனுசனு சே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 12:04 am

கடன் வாங்கும்போது யோசித்து இருக்கவேண்டாமா என்ன

எப்படியோ இரண்டு உயிர் போனது மிச்சம்




கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Tகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Oகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Aகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Eகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:10 am

அதிகமாக கடன் வாங்கும் விட்டின் கதியும், நாட்டின் கதியும் கடைசியில் இப்படி தான் ஆகும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக