புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
75 Posts - 56%
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
70 Posts - 55%
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 4:44 pm

கடன் பிரச்னையால் பெற்ற மகளை கொன்று விட்டு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ஷர்மிளா. இவர் ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணி மனைவி சுஜாதா, தனது 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று சென்றுவிட்டார்.

வீட்டில் மகள் ஷர்மிளாவுடன், சுப்ரமணி இருந்துள்ளார். இந்நிலையில், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த சுஜாதா, மகள், கணவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

ஷர்மிளா, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், சுப்பிரமணி அறையில் தூக்கில் தொங்கிய படி கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, சுப்பிரமணி எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்த பின்னர் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.

கடன் பிரச்னையால் பெற்ற மகளையே தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:47 pm

இவரும் ஒரு மனுசனு சே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 12:04 am

கடன் வாங்கும்போது யோசித்து இருக்கவேண்டாமா என்ன

எப்படியோ இரண்டு உயிர் போனது மிச்சம்




கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Tகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Oகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Aகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Eகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:10 am

அதிகமாக கடன் வாங்கும் விட்டின் கதியும், நாட்டின் கதியும் கடைசியில் இப்படி தான் ஆகும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக