புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
25 Posts - 3%
prajai
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_m10கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 4:44 pm

கடன் பிரச்னையால் பெற்ற மகளை கொன்று விட்டு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ஷர்மிளா. இவர் ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணி மனைவி சுஜாதா, தனது 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று சென்றுவிட்டார்.

வீட்டில் மகள் ஷர்மிளாவுடன், சுப்ரமணி இருந்துள்ளார். இந்நிலையில், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த சுஜாதா, மகள், கணவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

ஷர்மிளா, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், சுப்பிரமணி அறையில் தூக்கில் தொங்கிய படி கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, சுப்பிரமணி எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்த பின்னர் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.

கடன் பிரச்னையால் பெற்ற மகளையே தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:47 pm

இவரும் ஒரு மனுசனு சே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 12:04 am

கடன் வாங்கும்போது யோசித்து இருக்கவேண்டாமா என்ன

எப்படியோ இரண்டு உயிர் போனது மிச்சம்




கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Tகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Uகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Oகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Hகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Aகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Mகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! Eகடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:10 am

அதிகமாக கடன் வாங்கும் விட்டின் கதியும், நாட்டின் கதியும் கடைசியில் இப்படி தான் ஆகும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக