Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
+3
ராஜு சரவணன்
mbalasaravanan
ராஜா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது.
புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.
புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்றார்.
ஜப்பானில் இயங்கி வந்த கடைசி அணுமின் உலையும் நேற்று மாலையுடன் மூடப்பட்டதை அடுத்து கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது இதுவே முதல் முறையாகும். கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.
- oneindia
ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது.
புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.
புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்றார்.
ஜப்பானில் இயங்கி வந்த கடைசி அணுமின் உலையும் நேற்று மாலையுடன் மூடப்பட்டதை அடுத்து கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது இதுவே முதல் முறையாகும். கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.
- oneindia
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
கவல படாதீங்க அங்க மூடிய அணு உலை அனைத்தும் இங்கு ஓபன் செஞ்சுருவாங்க கொஞ்சம் அந்த ஓட்டைய வெல்டிங் பண்ணி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
தமிழன் உயிர் என்ன அவளவு பெரியாத ,சிங்குகளின் தலை ...... களுக்காக பேசியவர்கள் ,தமிழர்களின் உயிருக்காக பேசியதும் இல்லை யோசித்ததும் இல்லைராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
நம்முடைய உயிர் அவர்களுக்கு மயிர் போன்றதுராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
அணுஅணுவா கொள்ளும் அரசியல்வாதி ஒரு புறம் ..
அகிலத்தையே அழிக்கும் அணு உலை மறுபுறம் ....
அகிலத்தையே அழிக்கும் அணு உலை மறுபுறம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
ஆமாம் அண்ணா நாமதான் நம்ம உயிர் ரொம்பக் காஸ்ட்லின்னு தப்பா நெனச்சுக்கிட்டிருக்கோம்ராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
ஆமாம் செம்மொழிசெம்மொழியான் பாண்டியன் wrote:ஆமாம் அண்ணா நாமதான் நம்ம உயிர் ரொம்பக் காஸ்ட்லின்னு தப்பா நெனச்சுக்கிட்டிருக்கோம்
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
உண்மை தான் , வெளிநாட்டில் ஒரு வயதான சீக்கியரை தள்ளிவிட்டதற்காக இந்திய வெளியுறவுத்துறை எந்த அளவிற்கு மின்னல் வேகத்தில் செயல்பட்டது என்று உலகமே அறியுமேmbalasaravanan wrote:தமிழன் உயிர் என்ன அவளவு பெரியாத ,சிங்குகளின் தலை ...... களுக்காக பேசியவர்கள் ,தமிழர்களின் உயிருக்காக பேசியதும் இல்லை யோசித்ததும் இல்லை
உண்மை தான் ராஜுராஜு சரவணன் wrote:நம்முடைய உயிர் அவர்களுக்கு மயிர் போன்றது
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
இங்க வாய் கிழிய பேசியே அந்த ஓட்டையையெல்லாம் அடைச்சுடுவாங்க.mbalasaravanan wrote:கவல படாதீங்க அங்க மூடிய அணு உலை அனைத்தும் இங்கு ஓபன் செஞ்சுருவாங்க கொஞ்சம் அந்த ஓட்டைய வெல்டிங் பண்ணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடல்- மக்கள் கொண்டாட்டம்
» ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்
» அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
» ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்
» அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|