Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
+3
ராஜு சரவணன்
mbalasaravanan
ராஜா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது.
புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.
புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்றார்.
ஜப்பானில் இயங்கி வந்த கடைசி அணுமின் உலையும் நேற்று மாலையுடன் மூடப்பட்டதை அடுத்து கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது இதுவே முதல் முறையாகும். கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.
- oneindia
ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது.
புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.
புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்றார்.
ஜப்பானில் இயங்கி வந்த கடைசி அணுமின் உலையும் நேற்று மாலையுடன் மூடப்பட்டதை அடுத்து கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது இதுவே முதல் முறையாகும். கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.
- oneindia
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
கவல படாதீங்க அங்க மூடிய அணு உலை அனைத்தும் இங்கு ஓபன் செஞ்சுருவாங்க கொஞ்சம் அந்த ஓட்டைய வெல்டிங் பண்ணி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
தமிழன் உயிர் என்ன அவளவு பெரியாத ,சிங்குகளின் தலை ...... களுக்காக பேசியவர்கள் ,தமிழர்களின் உயிருக்காக பேசியதும் இல்லை யோசித்ததும் இல்லைராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
நம்முடைய உயிர் அவர்களுக்கு மயிர் போன்றதுராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
அணுஅணுவா கொள்ளும் அரசியல்வாதி ஒரு புறம் ..
அகிலத்தையே அழிக்கும் அணு உலை மறுபுறம் ....
அகிலத்தையே அழிக்கும் அணு உலை மறுபுறம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
ஆமாம் அண்ணா நாமதான் நம்ம உயிர் ரொம்பக் காஸ்ட்லின்னு தப்பா நெனச்சுக்கிட்டிருக்கோம்ராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.
7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
ஆமாம் செம்மொழிசெம்மொழியான் பாண்டியன் wrote:ஆமாம் அண்ணா நாமதான் நம்ம உயிர் ரொம்பக் காஸ்ட்லின்னு தப்பா நெனச்சுக்கிட்டிருக்கோம்
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
உண்மை தான் , வெளிநாட்டில் ஒரு வயதான சீக்கியரை தள்ளிவிட்டதற்காக இந்திய வெளியுறவுத்துறை எந்த அளவிற்கு மின்னல் வேகத்தில் செயல்பட்டது என்று உலகமே அறியுமேmbalasaravanan wrote:தமிழன் உயிர் என்ன அவளவு பெரியாத ,சிங்குகளின் தலை ...... களுக்காக பேசியவர்கள் ,தமிழர்களின் உயிருக்காக பேசியதும் இல்லை யோசித்ததும் இல்லை
உண்மை தான் ராஜுராஜு சரவணன் wrote:நம்முடைய உயிர் அவர்களுக்கு மயிர் போன்றது
Re: ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
இங்க வாய் கிழிய பேசியே அந்த ஓட்டையையெல்லாம் அடைச்சுடுவாங்க.mbalasaravanan wrote:கவல படாதீங்க அங்க மூடிய அணு உலை அனைத்தும் இங்கு ஓபன் செஞ்சுருவாங்க கொஞ்சம் அந்த ஓட்டைய வெல்டிங் பண்ணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடல்- மக்கள் கொண்டாட்டம்
» ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்
» யாரிடம் கேட்டு கேரள எல்லை மூடப்பட்டது?: ஐகோர்ட் கேள்வி
» ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்
» யாரிடம் கேட்டு கேரள எல்லை மூடப்பட்டது?: ஐகோர்ட் கேள்வி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|