புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_m10மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.


   
   
பசுமைமுத்து
பசுமைமுத்து
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 01/06/2013

Postபசுமைமுத்து Sat Jun 01, 2013 1:26 pm


நாட்டின் செல்வத்தை பெருக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் மரங்களை போல் ஒரு வளமான செல்வம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணம், இன்றைக்கு தயாரிக்கப்படும் கார்களும், பைக்குகளும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடப்போகிறது என்று தெரியவில்லை. பாசில் ப்யூயல் என்று சொல்லப்படும் பெட்ரோலும், டீசலும் பூமிக்கடியில் கிடைப்பது குறிப்பிட்ட காலத்திற்கு தான். பிறகு மீண்டும் மாட்டு வண்டிக்கோ, கட்டைக்கோ திரும்ப வேண்டியது தான். ஆனால் மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.

உதாரணத்திற்கு
தென்னை மரத்தை எடுத்துக் கொள்வோம். தென்னையிலிருந்து தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, கயிறு,கீற்று, தேங்காய், மரம் என்று எத்தனையோ பலன்கள் கிடைக்கின்றன. இந்த அனைத்து பொருட்களுமே நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாக்குமரம் வளர்ப்பதால் பாக்கும், இரப்பர் மரத்தால் இரப்பரும், புளிய மரத்தால் புளியும், சவுக்கு மரத்தால் விறகும், இலுப்பை மரத்தால் எண்ணெயும் சோப்பும் பெறுகிறோம்.
எனவே எல்லா மரங்களுமே ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவுகின்றன. ஆனால் இதே மரங்களை தான் மின்சார வயர் கொண்டு போக தடங்கலாக இருக்கிறது என்பதற்காக ஒரே நொடியில் வெட்டி சாய்க்கிறது மின்சார வாரியம். இன்றைக்கு நமக்கு மின்சாரம் தயாரிக்க கிடைக்கும் நிலக்கரியும், வண்டி ஓட்ட உதவும் பெட்ரோலும் கூட இந்த மரங்கள் பூமியில் புதையுண்டு போனதால் கிடைப்பவை என்பதை கூட மறந்து விடுகிறோம்.

மழை அதிகம்
இது மட்டுமா...நாம் ஓட்டும் வாகனங்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு என்ற நச்சை எடுத்துக் கொண்டு பிராணவாயுவை அளிக்கின்றன. வெண்மேகங்கள் கடலிலிருந்து நீரைப்பெற்று நீராவியாக மாற்றி வைத்துக் கொண்டு கரிய மழை மேகங்களாக திரண்டு வரும் போது அதன் வேகத்தை காட்டில் இருக்கும் அடர்ந்த மரங்கள் தடுக்கும் போது தானே அங்கு காற்றின் அழுத்தம் ஏற்பட்டு மழை பொழிகிறது. இதனால் தான் மரங்கள் அடர்ந்த பகுதியில் மழை அதிகம் பொழிகிறது.

எனவே, இனியும் மரங்களை நமது சக மனிதர்களாக பாவித்து அவற்றுக்கு எந்த துன்பமும் நேராமல் பார்க்க வேண்டும். முடிந்த வரை காணும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த மரக்கன்றுகள் நமது சுற்றுப்புறத்தை அழகுபடுத்தும். நாம் சுவாசிக்க தூய்மையான காற்றைக் கொடுக்கும். வெயிலின் தாக்கம் தலையை தாக்கும் போது மனிதனுக்கு எரிச்சல், வேலை செய்வதில் மந்தம், கோபம், வியர்வை என்று சகலமும் ஏற்பட்டு ஆயுளை குறைத்து விடுகிறது. ஆனால் ஜில்லென்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் வசிக்கும் போது இவை எல்லாம் நம்மை அண்டவே அண்டாது. எனவே மரக்கன்றுகளை நாம் வசிக்கும் இடத்திலும், பணிபுரியும் இடத்திலும் நடுவோம்.

மரம் நடவேண்டிய இடங்கள்
மரங்களை பொதுப்பூங்காக்கள், சாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை சுற்றியுள்ள இடங்கள், அரசு அலுவலகங்கள், ஆற்றின் கரை, கண்மாய், ஏரிக்கரை ஓரங்கள், ஓட்டல்கள், வங்கிகள், வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நடலாம். ஆனால் இந்த இடங்களில் எந்த மாதிரியான மரங்களை நடவு செய்வது என்பதும் முக்கியம்.

உதாரணமாக ரயில் நிலையத்தில் விரிந்து பரந்த பச்சை இலைகளுடன், வண்ணவண்ண பூக்களை பூக்கும் மரங்களை நட்டால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். பூ மரங்களை கண்டாலே கண்களும், மனதும் குளுமையடையும். இரயில் கிராசிங்கை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இது போன்ற மரங்களை நடலாம். காரணம், ஒரு ரயில் அந்த பாதையை கடக்கும் வரை அந்த ரெயில் கேட்டின் முன்னால் காத்துக் கிடக்கும் மக்களுக்கு இந்த மரங்கள் குளுமையை தரும்.
ஆனால் இதே போன்ற அதிக பூ பூக்கும் மரங்களை மருத்துவமனையில் நட வேண்டுமா என்பதை அங்குள்ள மருத்துவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், சில பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜி என்னும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்படி வேறுபாடுகளை கண்டறிந்த மரங்களை நடவேண்டும். சென்னை நகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற கூவம் நதியை சுத்தப்படுத்த தி.மு.க ஆட்சி முயன்றது. ஆனால் இதற்கு மிகப்பெரிய திட்டம் எல்லாம் போட தேவையில்லை.

கூவத்தின் இரண்டு புறங்களிலும் வலுவான மரங்களை நட்டால், கூவத்தின் நாற்றம் மரத்தின் காற்றால் பல மடங்கு குறைந்து போகும். சென்னை பசுமையாக மாறும். இது போல் தமிழ்நாட்டின் அத்தனை ஆறுகளின் கரைகளிலும் மரங்களை நடலாம். இப்படி ஆறுகளின் கரைகளில் மரங்களை நடும் போது மாலை வேளைகளில் கரை ஓரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், சிறிது களைப்பாறவும் மனதுக்கு இதமான சூழல் ஏற்படும்.

இது போல் கிராமங்களில் பலன் தரும் பழங்கள் அதிகம் கொடுக்கும் மரங்களை நட்டால், காசு கொடுத்து விலை மதிப்புள்ள பழங்களை வாங்கி உண்ண முடியாத ஏழைகள் இந்த மரங்களின் பழங்களை பறித்து உண்டு மகிழ்வார்கள்.
http://pasumaimuthu.blogspot.in/2012/01/blog-post_10.html
.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 01, 2013 2:14 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 14, 2013 6:34 pm

மரங்களின் தேவையைப் பசுமைமுத்து தீட்டியதற்கு நன்றி ! பசுமையாக இதனை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் ! மனிதன் இருக்கும்வரை பலன் தருபவை மரம் ! ஆனால் நன் சொல்ல விரும்புவது - ‘மரங்கள் இருக்கும் வரைதான் மனிதன் இருப்பான்’ !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 6:45 pm

பசுமைமுத்துவின் கட்டுரை அருமை புன்னகை

நான் இன்றுதான் காணக்கிடைத்து இக்கட்டுரை.

மரத்தின் தேவைகளையும்,அதை எங்கு எவ்வாறு நட வேண்டும், அவைகளின் சிறப்புகள் என்ன என்ற தகவல்களை சரியாக எடுத்துரைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் புன்னகை

விரும்பினேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக