Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
+2
செம்மொழியான் பாண்டியன்
சாமி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! தமிழ்ப் பெயர்
'தி இந்து' . இதன் கொள்கை வாக்கியமாக 'தமிழால் இணைவோம்' என
வெளியிட்டுள்ளார்கள்.
பத்திரிக்கை சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்!
சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது. மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு. ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
நன்றி: தமிழ்ஒன்இண்டியா
த இந்து அல்லது த ஹிந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் தினம் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
நன்றி-விக்கிபீடியா
'தி இந்து' . இதன் கொள்கை வாக்கியமாக 'தமிழால் இணைவோம்' என
வெளியிட்டுள்ளார்கள்.
பத்திரிக்கை சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்!
சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது. மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு. ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
நன்றி: தமிழ்ஒன்இண்டியா
த இந்து அல்லது த ஹிந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் தினம் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
நன்றி-விக்கிபீடியா
Last edited by சாமி on Mon Sep 16, 2013 12:49 pm; edited 1 time in total
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
மன்னிக்கவும்
Last edited by செம்மொழியான் பாண்டியன் on Mon Sep 16, 2013 10:35 am; edited 1 time in total
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
ஹிந்து எப்போதுமே சிங்கள ஆதரவு ஊடகம்.... இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன நல்லது செய்ய போகிறது இந்த தமிழ்வடிவம்
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
உண்மை நண்பரேராஜு சரவணன் wrote:ஹிந்து எப்போதுமே சிங்கள ஆதரவு ஊடகம்.... இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன நல்லது செய்ய போகிறது இந்த தமிழ்வடிவம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
எனக்கும் இந்த பத்திரிகையை சுத்தமாக பிடிக்காது , கல்லூரி காலத்தில் sports column மட்டும் நூலகத்தில் விரும்பி பார்ப்பேன். மற்றபடி ......
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .ராஜு சரவணன் wrote:ஹிந்து எப்போதுமே சிங்கள ஆதரவு ஊடகம்.... இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன நல்லது செய்ய போகிறது இந்த தமிழ்வடிவம்
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
நீங்கள் சொல்வது போல சுயநலமாக இருந்துகொள்வதற்க்கும்
சிங்களத்திற்க்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பதற்க்கும்
நிறைய வித்தியாசம் இருக்கிறது தோழரே
அது உண்மை வெளியேற்றத்தை தடுக்கும்
அதனால் தான் காலையில் நான் பதிந்த பதிவை திரும்பப் பெற்றுக்கொண்டேன்
சிங்களத்திற்க்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பதற்க்கும்
நிறைய வித்தியாசம் இருக்கிறது தோழரே
அது உண்மை வெளியேற்றத்தை தடுக்கும்
அதனால் தான் காலையில் நான் பதிந்த பதிவை திரும்பப் பெற்றுக்கொண்டேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு....சாமி wrote:நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .
இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுமே ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதிகள் தான், அதிலும் இந்த ஹிந்து பத்திரிகையும் தினமலரும் வெளிப்படையாகவே தங்களின் குணத்தை பல நேரங்களில் தோலுரித்து காண்பித்துள்ளனர்.
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
ராஜா wrote:எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு....சாமி wrote:நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .
இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுமே ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதிகள் தான், அதிலும் இந்த ஹிந்து பத்திரிகையும் தினமலரும் வெளிப்படையாகவே தங்களின் குணத்தை பல நேரங்களில் தோலுரித்து காண்பித்துள்ளனர்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு.... அப்படி நான் சொல்ல வரவில்லை ராஜா!ராஜா wrote:எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு....சாமி wrote:நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .
இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுமே ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதிகள் தான், அதிலும் இந்த ஹிந்து பத்திரிகையும் தினமலரும் வெளிப்படையாகவே தங்களின் குணத்தை பல நேரங்களில் தோலுரித்து காண்பித்துள்ளனர்.
தமிழ் மொழியில் இன்னும் ஒரு பத்திரிக்கை என்பது மகிழ வேண்டிய செய்திதானே!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்
» ஜூன் 22 முதல் துணைத் தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
» அன்று முதல் இன்று வரை
» இன்று முதல்--வானம்
» வீரத்தின் இரகசியம் வெளிவருகிறது
» ஜூன் 22 முதல் துணைத் தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
» அன்று முதல் இன்று வரை
» இன்று முதல்--வானம்
» வீரத்தின் இரகசியம் வெளிவருகிறது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum