புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
44 Posts - 45%
heezulia
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
2 Posts - 2%
Barushree
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
2 Posts - 2%
prajai
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
8 Posts - 2%
prajai
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதை மறந்தாய் ? Poll_c10எதை மறந்தாய் ? Poll_m10எதை மறந்தாய் ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை மறந்தாய் ?


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 16, 2013 12:05 pm

எதை மறந்தாய் ?

பள்ளியில் படிக்கும்போது
என்று நினைக்கிறேன்
உன் விழி மோதி
காயமானது - முதன்
முதலாய் என் இதயம் !!

இந்த முதல் காயம்தான்
காதல் என அறியும் முன்,
பள்ளி வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைத்து விட்டாய் !!

எப்படிச் சொல்ல என் காதலை
அனுதினமும் யோசிக்கிறேன் !
உன்னை வர்ணித்து கவிதை
பாட எனக்கும் ஆசைதான்,
கற்பனை வளம் பொங்கி கிடக்கும்
கவிஞன் அல்லவே நான் !!

வித விதமாய் பரிசு
உனக்காய் வங்கி வர ஆசைதான்,
செல்வ வளம் கொட்டி கிடக்கும்
செல்வந்தன் இல்லையே நான் !

கவிதையும், பரிசும் தந்தாலும்
உன்மேல் எனக்கு காதல் இல்லையென்றாய்,
ஏதோ ஒன்றை உன் மனதில்
வைத்துக்கொண்டு என்னை
நீ மறந்தாய் !!

ஆனாலும்
படிக்கும் காலம் தொட்டே
உன் நிழலைகூட
மற்றவர் மிதிக்காமல்
அந்த நிழலுக்கும்
குடை பிடித்தேனே
அதை நீ மறந்தாயோ?

அறிவியலில் உனக்கு அறிவில்லை
என்றுன்னை அடித்த - அந்த
ராமசாமி வாத்தியாரை
பின் மண்டையை உடைத்துவிட்டு
பள்ளியில் ஒரு வாரம்
முட்டிக்கால் போட்டேனே
அதை நீ மறந்தாயோ ?

பள்ளி விட்டு நீ வந்த
அந்த கடைசி நாளில்
ஏ புள்ள என்னைக்கா இருந்தாலும்
நீதானடி என் பொண்டாட்டி - என்று
சொல்லி முடிப்பதற்க்குள்
உன் அப்பனின் கையிலிருந்த
கருக்கருவா என் கையை
பதம் பார்த்ததே
அதை நீ மறந்தாயோ ?

எத்தனையோ சொல்லலாம்
அத்தனையும் சொன்னாள்
திருக்குறளை மிஞ்சிவிடும்
என் காதல் குறள்கள் !!

சொல்லடி பெண்ணே
எல்லாமும் நீ மறந்திருந்தால்
சொல்லாமல் நான் போய் விடுகிறேன்,
எனக்குயிர் தந்த என் அன்னையை விட்டும்
என்னுயிரான உன்னை விட்டும் !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 12:17 pm

நல்ல கவிதை


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 16, 2013 2:57 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக