ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

+10
ஜாஹீதாபானு
DERAR BABU
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜா
அசுரன்
ராஜு சரவணன்
பூவன்
சாமி
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Empty போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

Post by சாமி Sat Sep 14, 2013 10:29 pm

First topic message reminder :

கழுகுமலை, செப். 14–

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. காலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சம்பவத்தன்று நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மதுவாடை வீசியது. அங்கு மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் நடத்திய சோதனையில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் போதையில் இருந்தது தெரியவந்தது. கரிசல்குளத்தை சேர்ந்த அவனது பெயர் சந்தனமாரி (வயது 17). சிறிது நேரத்தில் அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல் மேஜையிலேயே போதையில் சாய்ந்தான். இதையடுத்து அந்த மாணவன் வகுப்பறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டான்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவன் சந்தனமாரியிடம் விசாரித்தனர். அப்போது அவன் தான் மது குடித்திருப்பதை ஒப்புக்கொண்டான்.

கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம அதிகாரி மாரிச்சாமி ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவன் சந்தனமாரியை அக்டோபர் 3–ந்தேதி வரை (20 நாட்கள்) சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டும் இதேபோல் மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Empty Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

Post by amirmaran Tue Sep 17, 2013 10:06 am

குண்டாஸ் தானே


அன்புடன் அமிர்தா


அன்புடன் அமிர்தா

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Aபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Mபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Iபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Rபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Tபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Hபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Empty Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 10:24 am

amirmaran wrote:குண்டாஸ் தானே


அன்புடன் அமிர்தா
பொடோ அதுல கூட போடுவோம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 3 Empty Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum