புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
81 Posts - 67%
heezulia
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
1 Post - 1%
viyasan
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
273 Posts - 45%
heezulia
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
18 Posts - 3%
prajai
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:29 pm

கழுகுமலை, செப். 14–

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. காலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சம்பவத்தன்று நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மதுவாடை வீசியது. அங்கு மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் நடத்திய சோதனையில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் போதையில் இருந்தது தெரியவந்தது. கரிசல்குளத்தை சேர்ந்த அவனது பெயர் சந்தனமாரி (வயது 17). சிறிது நேரத்தில் அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல் மேஜையிலேயே போதையில் சாய்ந்தான். இதையடுத்து அந்த மாணவன் வகுப்பறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டான்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவன் சந்தனமாரியிடம் விசாரித்தனர். அப்போது அவன் தான் மது குடித்திருப்பதை ஒப்புக்கொண்டான்.

கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம அதிகாரி மாரிச்சாமி ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவன் சந்தனமாரியை அக்டோபர் 3–ந்தேதி வரை (20 நாட்கள்) சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டும் இதேபோல் மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 10:32 pm

பாதை மாறிய பேதை போதைக்கு அடிமை .....என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:36 pm

அரசின் சாதனைகளில் இது ஓர் மைல்கல்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 10:37 pm

ராஜு சரவணன் wrote:அரசின் சாதனைகளில் இது ஓர் மைல்கல்
அந்த மாணவனின் வாழ்வில் இது ஒரு முட்டுகல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 14, 2013 10:39 pm

பதினோராம் வகுப்பிலேயே போதையா? காலம் கெட்டுடுத்து பகவானே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 15, 2013 11:48 am

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 3838410834 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 3838410834 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 3838410834 


இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் யார் யாரென்று மக்களுக்கு நன்றாக தெரியும் அவர்கள் அனைவருக்கும் போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 15, 2013 12:16 pm

மாணவர்களை நல் வழியில் நடத்தி செல்லும் தமிழ் நாட்டு அரசுக்கு..நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 12:48 pm

போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. புன்னகைபுன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 15, 2013 12:53 pm

ராஜு சரவணன் wrote:போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. புன்னகைபுன்னகை
சாமி முன்னாடி தான் இதையெல்லாம் தாண்டி செய்துட்டாணுகளே சோகம் என்ன கொடுமை சார் இது 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 12:55 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. புன்னகைபுன்னகை
சாமி முன்னாடி தான் இதையெல்லாம் தாண்டி செய்துட்டாணுகளே சோகம் என்ன கொடுமை சார் இது 
ஓ... நீங்க அர்ச்சகர் விசயத்தை சொல்லுறீங்களா ....ஆமா தல புன்னகைபுன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக