புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்க நாணயம் - வைரமுத்து
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆற்று மணற்பரப்பில் - நாம்
அன்புற்ற ஞாபகங்கள்
நேற்று நிகழ்ந்தவைபோல் - என்
நெஞ்சை அழுத்துமடி
முதிராத சிறுவயது - நமக்கு
முற்றாத இளமனது
பதின்மூன்று வயதிருக்கும் - இல்லை
பத்துநாள் குறைந்திருக்கும்
புதுமொட்டாய் இருந்தாயோ - இல்லை
பூப்பெய்திக் கிடந்தாயோ
அதுஎந்தன் நினைவிலில்லை - ஆனால்
அதுஇன்று விஷயமில்லை
இதமான வெள்ளைநிலா - வெள்ளி
இழைகளாய் ஒழுகிநிற்க
பதறாமல் நதிப்பரப்பை - அது
பால்கொண்டு மெழுகிநிற்க
கண்ணிலே கவிஊறியே - நாம்
காற்றுக்குச் சிறகாகினோம்
விண்ணிலே தலைஇடிக்க - நாம்
வெறிகொண்டு கூத்தாடினோம்
பூக்களில் பள்ளிக்கொண்ட - சிறு
பொறிவண்டின் துயில்கலைத்தோம்
தூக்கணாங் குருவிகளின் - குறுந்
தூக்கத்தைத் திருடிக் கொண்டோம்
பாவாடை நீசுருட்டி - என்
பக்கத்தில் உட்கார்ந்ததும்
மோவாயில் கையூன்றியே நான் -
முழங்காலை ரசித்திருந்தேன்
விதியிட்ட சிறுகோட்டிலே - அன்று
விளையாடித் திரிந்தவர்கள்
நதியிட்ட மணல்மேட்டிலே - தங்க
நாணயம் கண்டெடுத்தோம்
மாணிக்கக் கல்லின்விலை - மேயும்
மணிப்புறா அறிவதில்லை
ஆணிப்பொன் நாணயத்தின் - மதிப்பு
அப்போது தெரியவில்லை
நாணயம் நான்புதைப்பேன் - அதை
நலுங்காமல் நீஎடுப்பாய்
நாணத்தால் நீபுதைப்பை - அதை
நச்சென்று நானெடுப்பேன்
சூழ்நிலை மறந்துவிட்டோம் - காலம்
சொட்டுதல் மறந்துவிட்டோம்
வாழ்வதை மறந்துவிட்டோம் - பத்து
வயதை இழந்துவிட்டோம்
விளையாட்டு முடியுமுன்னே - வானில்
விடிவெள்ளி முளைத்ததடி
விளையாடித் திளைத்திருந்த - காசு
வீழ்ந்தெங்கோ தொலைந்ததடி
அழுதபடி நீதேடினாய் - கையில்
அதுவந்து சிக்கவில்லை
உழுதபடி மணல் தேடினேன் - எனக்கு
ஒருதுப்பும் கிடைக்கவில்லை
இருவரும் வீடேகினோம் - பின்னர்
இருவேறு காடாகினோம்
நறுமணல் பரப்பினிலே - தொலைந்த
நாணயம் நாம் மறந்தோம்!
நாணயம் பறிகொடுத்தோர் - இன்று
நடுத்தர வயதாகினோம்
நாணயம் நரைப்பதில்லை - அதற்கு
நம்போல் மூப்பில்லை
பொன்னூரு நாணயமோ - எங்கோ
புதைந்தாலும் புதைந்திருக்கும்
இன்னொரு ஜோடி அங்கே - அதை
எடுத்தாளப் பிறந்திருக்கும்
----கவிஞர் வைரமுத்து.
புத்தகம் - கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
அன்புற்ற ஞாபகங்கள்
நேற்று நிகழ்ந்தவைபோல் - என்
நெஞ்சை அழுத்துமடி
முதிராத சிறுவயது - நமக்கு
முற்றாத இளமனது
பதின்மூன்று வயதிருக்கும் - இல்லை
பத்துநாள் குறைந்திருக்கும்
புதுமொட்டாய் இருந்தாயோ - இல்லை
பூப்பெய்திக் கிடந்தாயோ
அதுஎந்தன் நினைவிலில்லை - ஆனால்
அதுஇன்று விஷயமில்லை
இதமான வெள்ளைநிலா - வெள்ளி
இழைகளாய் ஒழுகிநிற்க
பதறாமல் நதிப்பரப்பை - அது
பால்கொண்டு மெழுகிநிற்க
கண்ணிலே கவிஊறியே - நாம்
காற்றுக்குச் சிறகாகினோம்
விண்ணிலே தலைஇடிக்க - நாம்
வெறிகொண்டு கூத்தாடினோம்
பூக்களில் பள்ளிக்கொண்ட - சிறு
பொறிவண்டின் துயில்கலைத்தோம்
தூக்கணாங் குருவிகளின் - குறுந்
தூக்கத்தைத் திருடிக் கொண்டோம்
பாவாடை நீசுருட்டி - என்
பக்கத்தில் உட்கார்ந்ததும்
மோவாயில் கையூன்றியே நான் -
முழங்காலை ரசித்திருந்தேன்
விதியிட்ட சிறுகோட்டிலே - அன்று
விளையாடித் திரிந்தவர்கள்
நதியிட்ட மணல்மேட்டிலே - தங்க
நாணயம் கண்டெடுத்தோம்
மாணிக்கக் கல்லின்விலை - மேயும்
மணிப்புறா அறிவதில்லை
ஆணிப்பொன் நாணயத்தின் - மதிப்பு
அப்போது தெரியவில்லை
நாணயம் நான்புதைப்பேன் - அதை
நலுங்காமல் நீஎடுப்பாய்
நாணத்தால் நீபுதைப்பை - அதை
நச்சென்று நானெடுப்பேன்
சூழ்நிலை மறந்துவிட்டோம் - காலம்
சொட்டுதல் மறந்துவிட்டோம்
வாழ்வதை மறந்துவிட்டோம் - பத்து
வயதை இழந்துவிட்டோம்
விளையாட்டு முடியுமுன்னே - வானில்
விடிவெள்ளி முளைத்ததடி
விளையாடித் திளைத்திருந்த - காசு
வீழ்ந்தெங்கோ தொலைந்ததடி
அழுதபடி நீதேடினாய் - கையில்
அதுவந்து சிக்கவில்லை
உழுதபடி மணல் தேடினேன் - எனக்கு
ஒருதுப்பும் கிடைக்கவில்லை
இருவரும் வீடேகினோம் - பின்னர்
இருவேறு காடாகினோம்
நறுமணல் பரப்பினிலே - தொலைந்த
நாணயம் நாம் மறந்தோம்!
நாணயம் பறிகொடுத்தோர் - இன்று
நடுத்தர வயதாகினோம்
நாணயம் நரைப்பதில்லை - அதற்கு
நம்போல் மூப்பில்லை
பொன்னூரு நாணயமோ - எங்கோ
புதைந்தாலும் புதைந்திருக்கும்
இன்னொரு ஜோடி அங்கே - அதை
எடுத்தாளப் பிறந்திருக்கும்
----கவிஞர் வைரமுத்து.
புத்தகம் - கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல கவிதை
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நன்றி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|