புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011060First topic message reminder :
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய, நேற்று நடந்த, பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை, கட்சியின் மூத்த தலைவரான, அத்வானி புறக்கணித்தார்.
அடுத்த ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் பதவி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, பா.ஜ., கட்சிக்குள், சமீபத்திய சில மாதங்களாக, குழப்பம் இருந்து வந்தது. பின், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேர்வு செய்து விட்டாலும், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல், அந்தக் கட்சி தலைமை திணறியது. கட்சியின் மூத்த தலைவரான, அத்வானியின் சம்மதம் கிடைக்காததே இதற்கு காரணம். அதனால், அத்வானியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள், கடந்த சில நாட்களாக, தீவிரமாக நடைபெற்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களும், அத்வானியுடன் பேசியும், அவர் மசியவில்லை.இதையடுத்து, அத்வானியை தவிர்த்து விட்டு, பிரதமர் பதவி வேட்பாளராக, மோடியை அறிவிக்க, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தயாரானார். இந்த விவகாரத்தால், பா.ஜ.,வில், எப்போதும் இல்லாத வகையில், உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சிக்கு, அத்வானியோடு சேர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடைசியில், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, மோடியை ஆதரிக்க சம்மதித்தனர். அதனால், அத்வானி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார்.
இதையடுத்து, பா.ஜ.,வில், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைப்பான, அந்தக் கட்சியின், பார்லிமென்ட் போர்டு கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை, 5:30 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே, சுஷ்மா சுவராஜ் வந்து விட்டார். மத்திய பிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு, முரளி மனோகர் ஜோஷியும் நேராக கூட்டத்திற்கு வந்தார்.முன்னதாக மதியம், 2:00 மணிக்கு, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு, நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளது குறித்து தெரிவித்து விட்டார்.
அத்துடன், கடைசி நேரத்தில், அத்வானியின் மனதை மாற்றும்முயற்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களான, அனந்த குமாரும், நிதின் கட்காரியும், அவரை சந்தித்துப் பேசினர். அதிலும், சுமுக முடிவு ஏற்படவில்லை.இதையடுத்து, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, ராஜ்நாத் சிங், அத்வானியை சமாதானப்படுத்த முடியவில்லை என்றும், அவர் இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை நடத்தி, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தெரிவித்தார். நேற்றைய பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில், தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட இருந்ததால், அதில் கலந்து கொள்ளும் திட்டத்தில், முதலில், மோடி இல்லை. ஆனால், கடைசியில் தன் திட்டத்தைமாற்றி, உடனடியாக, குஜராத்திலிருந்து டில்லிக்கு வந்தார்.
அத்வானியை சந்தித்து, சமாதானப்படுத்துவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் வீட்டிற்குச் சென்றார். இதன் பின், அனைவரும் பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
தன் பிடிவாதத்தை, தளர்த்தி, எப்படியும் தன் முடிவை மாற்றி, கூட்டத்திற்கு அத்வானி வருவார் என, கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தன் வீட்டிலிருந்து, கடைசி வரை, அத்வானி கிளம்பவில்லை.இதனால், அத்வானி இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டம் நடந்து, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை அடுத்து, பா.ஜ., அலுவலகத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்; பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பா.ஜ., தலைமை அலுவலகம் இருந்த பகுதியே, திருவிழா கோலம் பூண்டு, பரபரப்பாக காணப்பட்டது.
"சாதாரண தொண்டன் நான்' :
பா.ஜ., பார்லிமென்டரி போர்டு கூட்டம் முடிந்ததும், அனைவரும் ஒரே மேடையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், ""2014ம் ஆண்டுக்கான பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார். பின், மோடிக்கு, அனைவரும் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நரேந்திர மோடி பேசியதாவது: நான் ஒரு சாதாரண தொண்டனே. இருப்பினும், என் மீது மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டது, பா.ஜ., கட்சி. எனவே, அவர்களின் ஆசீர்வாதம், எனக்கு எப்போதும் உண்டு.நாடு, சோதனைகளை சந்தித்த வண்ணம் உள்ளது. இதை மாற்ற, நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவைப் பெறுவோம். ஊழலை ஒழிப்பதும், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதுமே, முக்கிய பணிகளாகஇருக்கும். என் தேர்வை ஏற்றுக் கொண்ட, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உட்பட, அனைவருக்கும் நன்றி. ஊடகங்கள் வாயிலாகவே சாதாரண மக்களின் பிரச்னைகளை அறிய முடியும் என்பதால், எனக்கு உங்களின் ஆதரவும் தேவை.இவ்வாறு மோடி பேசினார்.பின், அத்வானியின் வீட்டிற்கு, அவரிடம் ஆசி வாங்க புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம்:
பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:இன்று (நேற்று) மதியம், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து, பார்லிமென்ட் போர்டு கூட்டம் பற்றி தெரிவித்தீர்கள். அப்போது, உங்களின் செயல்பாடுகள் குறித்து, நான் கொண்டுள்ள வேதனை மற்றும் அதிருப்தி பற்றி தெரிவித்தேன்.
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய, நேற்று நடந்த, பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை, கட்சியின் மூத்த தலைவரான, அத்வானி புறக்கணித்தார்.
அடுத்த ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் பதவி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, பா.ஜ., கட்சிக்குள், சமீபத்திய சில மாதங்களாக, குழப்பம் இருந்து வந்தது. பின், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேர்வு செய்து விட்டாலும், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல், அந்தக் கட்சி தலைமை திணறியது. கட்சியின் மூத்த தலைவரான, அத்வானியின் சம்மதம் கிடைக்காததே இதற்கு காரணம். அதனால், அத்வானியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள், கடந்த சில நாட்களாக, தீவிரமாக நடைபெற்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களும், அத்வானியுடன் பேசியும், அவர் மசியவில்லை.இதையடுத்து, அத்வானியை தவிர்த்து விட்டு, பிரதமர் பதவி வேட்பாளராக, மோடியை அறிவிக்க, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தயாரானார். இந்த விவகாரத்தால், பா.ஜ.,வில், எப்போதும் இல்லாத வகையில், உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சிக்கு, அத்வானியோடு சேர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடைசியில், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, மோடியை ஆதரிக்க சம்மதித்தனர். அதனால், அத்வானி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார்.
இதையடுத்து, பா.ஜ.,வில், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைப்பான, அந்தக் கட்சியின், பார்லிமென்ட் போர்டு கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை, 5:30 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே, சுஷ்மா சுவராஜ் வந்து விட்டார். மத்திய பிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு, முரளி மனோகர் ஜோஷியும் நேராக கூட்டத்திற்கு வந்தார்.முன்னதாக மதியம், 2:00 மணிக்கு, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு, நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளது குறித்து தெரிவித்து விட்டார்.
அத்துடன், கடைசி நேரத்தில், அத்வானியின் மனதை மாற்றும்முயற்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களான, அனந்த குமாரும், நிதின் கட்காரியும், அவரை சந்தித்துப் பேசினர். அதிலும், சுமுக முடிவு ஏற்படவில்லை.இதையடுத்து, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, ராஜ்நாத் சிங், அத்வானியை சமாதானப்படுத்த முடியவில்லை என்றும், அவர் இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை நடத்தி, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தெரிவித்தார். நேற்றைய பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில், தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட இருந்ததால், அதில் கலந்து கொள்ளும் திட்டத்தில், முதலில், மோடி இல்லை. ஆனால், கடைசியில் தன் திட்டத்தைமாற்றி, உடனடியாக, குஜராத்திலிருந்து டில்லிக்கு வந்தார்.
அத்வானியை சந்தித்து, சமாதானப்படுத்துவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் வீட்டிற்குச் சென்றார். இதன் பின், அனைவரும் பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
தன் பிடிவாதத்தை, தளர்த்தி, எப்படியும் தன் முடிவை மாற்றி, கூட்டத்திற்கு அத்வானி வருவார் என, கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தன் வீட்டிலிருந்து, கடைசி வரை, அத்வானி கிளம்பவில்லை.இதனால், அத்வானி இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டம் நடந்து, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை அடுத்து, பா.ஜ., அலுவலகத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்; பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பா.ஜ., தலைமை அலுவலகம் இருந்த பகுதியே, திருவிழா கோலம் பூண்டு, பரபரப்பாக காணப்பட்டது.
"சாதாரண தொண்டன் நான்' :
பா.ஜ., பார்லிமென்டரி போர்டு கூட்டம் முடிந்ததும், அனைவரும் ஒரே மேடையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், ""2014ம் ஆண்டுக்கான பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார். பின், மோடிக்கு, அனைவரும் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நரேந்திர மோடி பேசியதாவது: நான் ஒரு சாதாரண தொண்டனே. இருப்பினும், என் மீது மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டது, பா.ஜ., கட்சி. எனவே, அவர்களின் ஆசீர்வாதம், எனக்கு எப்போதும் உண்டு.நாடு, சோதனைகளை சந்தித்த வண்ணம் உள்ளது. இதை மாற்ற, நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவைப் பெறுவோம். ஊழலை ஒழிப்பதும், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதுமே, முக்கிய பணிகளாகஇருக்கும். என் தேர்வை ஏற்றுக் கொண்ட, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உட்பட, அனைவருக்கும் நன்றி. ஊடகங்கள் வாயிலாகவே சாதாரண மக்களின் பிரச்னைகளை அறிய முடியும் என்பதால், எனக்கு உங்களின் ஆதரவும் தேவை.இவ்வாறு மோடி பேசினார்.பின், அத்வானியின் வீட்டிற்கு, அவரிடம் ஆசி வாங்க புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம்:
பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:இன்று (நேற்று) மதியம், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து, பார்லிமென்ட் போர்டு கூட்டம் பற்றி தெரிவித்தீர்கள். அப்போது, உங்களின் செயல்பாடுகள் குறித்து, நான் கொண்டுள்ள வேதனை மற்றும் அதிருப்தி பற்றி தெரிவித்தேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011071அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011072அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011073அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011074அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011075அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011076அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011082இதை தான் அனைவரும் எதிர்பார்த்தனர். இந்தியாவுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011148வாழ்த்துகள் மோடி அவர்களே .
இந்தியா ஒரு சிறப்பான நிர்வாக திறமை உடையவரை பிரதமர் ஆக தேர்வு செய்ய போகின்றது .
சிறப்பான முடிவை எடுத்து அதை செய்து காட்டிய திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பாராட்டுகள்
இந்தியா ஒரு சிறப்பான நிர்வாக திறமை உடையவரை பிரதமர் ஆக தேர்வு செய்ய போகின்றது .
சிறப்பான முடிவை எடுத்து அதை செய்து காட்டிய திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பாராட்டுகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011151- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனித்து ஆட்சி அமைக்கும் திறமை இன்னும் 10 வருடங்களுக்கு எந்தக் கட்சிக்கும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குஜராத் கலவரம் இறுதி அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிப்பு: முதல்வர் நரேந்திர மோடி விடுவிப்பு?
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|