Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !
பெரியாரோடு கருத்து வேறுபாடு இருந்தபோதும்
பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கியவர் அறிஞர் அண்ணா !
பொடிப் போடும் பழக்கம் இருந்தபோதும்
பொடி வைத்துப் பேசும் பழக்கமற்றவர் அறிஞர் அண்ணா !
நடமாடும் சொற்க்களஞ்சியமாக வாழ்ந்தவர்
நல்லவர் சிறந்த பண்பாளர் அறிஞர் அண்ணா !
அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்ன
அறிவு நேசர் புத்தக தாசர் அறிஞர் அண்ணா !
கன்னிமாரா நூலகத்திற்கு வரும் நூல்களை
கண்ணியர் நேருவிற்கு முன் படித்திட்ட அறிஞர் அண்ணா !
ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்
ஆங்கிலப் புலமையும் மிக்கவர் அறிஞர் அண்ணா !
எழுத்து பேச்சு இரண்டிலும் முத்திரைப் பதித்தவர்
எழுத்து வாழ்க்கை வேறுபாடு இல்லாதவர் அறிஞர் அண்ணா !
கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர் அறிஞர் அண்ணா !
பொன்மொழிகள் யாவும் பொன்னான மொழிகள்
பொன் போல ஒளிர்ந்திட மொழிந்தவர் அறிஞர் அண்ணா !
அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்திட
அடித்தளம் அமைத்துத் தந்தவர் அறிஞர் அண்ணா !
மோனையும் எதுகையும் கலந்து முழங்கியவர்
முத்திரைப் பேச்சால் முத்திரை வாங்கியவர் அறிஞர் அண்ணா !
அடுக்குமொழியில் அள்ளி வீசி கேட்போருக்கு
அழகு தமிழில் செவி விருந்து தந்தவர் அறிஞர் அண்ணா !
ஓர் இரவு நாடகத்தை ஓர் இரவில் முடித்தார்
ஓர் முடிவு எடுத்தால் முடித்திடுவார் அறிஞர் அண்ணா !
கதை நாடகம் கட்டுரை என்று வடித்து
கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா !
இலட்சியத்தில் கூட நியாயம் வேண்டும் என்பார்
இலட்சியம் நியாயமற்றதைவேண்டாமென்பார் அறிஞர் அண்ணா !
அவரச முடிவு ஆபத்தில் முடியும் என்பார்
அமர்ந்து யோசித்து முடிவெடுப்பார் அறிஞர் அண்ணா !
மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக நின்றவர்
மதுவை அடியோடு வெறுத்தவர் அறிஞர் அண்ணா !
மதுவை ஒழித்தால் நாடு செழிக்கும் உரைத்தார்
மதுவை ஒழித்திட திட்டமிட்டவர் அறிஞர் அண்ணா !
உயரத்தில் குள்ளமாக இருந்திட்ட போதும்
உள்ளத்தால் மிகவும் உயர்ந்தவர் அறிஞர் அண்ணா !
ஆற்றலின் அகரம் அறிஞர் அண்ணா !
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா !
பெரியாரோடு கருத்து வேறுபாடு இருந்தபோதும்
பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கியவர் அறிஞர் அண்ணா !
பொடிப் போடும் பழக்கம் இருந்தபோதும்
பொடி வைத்துப் பேசும் பழக்கமற்றவர் அறிஞர் அண்ணா !
நடமாடும் சொற்க்களஞ்சியமாக வாழ்ந்தவர்
நல்லவர் சிறந்த பண்பாளர் அறிஞர் அண்ணா !
அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்ன
அறிவு நேசர் புத்தக தாசர் அறிஞர் அண்ணா !
கன்னிமாரா நூலகத்திற்கு வரும் நூல்களை
கண்ணியர் நேருவிற்கு முன் படித்திட்ட அறிஞர் அண்ணா !
ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்
ஆங்கிலப் புலமையும் மிக்கவர் அறிஞர் அண்ணா !
எழுத்து பேச்சு இரண்டிலும் முத்திரைப் பதித்தவர்
எழுத்து வாழ்க்கை வேறுபாடு இல்லாதவர் அறிஞர் அண்ணா !
கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர் அறிஞர் அண்ணா !
பொன்மொழிகள் யாவும் பொன்னான மொழிகள்
பொன் போல ஒளிர்ந்திட மொழிந்தவர் அறிஞர் அண்ணா !
அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்திட
அடித்தளம் அமைத்துத் தந்தவர் அறிஞர் அண்ணா !
மோனையும் எதுகையும் கலந்து முழங்கியவர்
முத்திரைப் பேச்சால் முத்திரை வாங்கியவர் அறிஞர் அண்ணா !
அடுக்குமொழியில் அள்ளி வீசி கேட்போருக்கு
அழகு தமிழில் செவி விருந்து தந்தவர் அறிஞர் அண்ணா !
ஓர் இரவு நாடகத்தை ஓர் இரவில் முடித்தார்
ஓர் முடிவு எடுத்தால் முடித்திடுவார் அறிஞர் அண்ணா !
கதை நாடகம் கட்டுரை என்று வடித்து
கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா !
இலட்சியத்தில் கூட நியாயம் வேண்டும் என்பார்
இலட்சியம் நியாயமற்றதைவேண்டாமென்பார் அறிஞர் அண்ணா !
அவரச முடிவு ஆபத்தில் முடியும் என்பார்
அமர்ந்து யோசித்து முடிவெடுப்பார் அறிஞர் அண்ணா !
மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக நின்றவர்
மதுவை அடியோடு வெறுத்தவர் அறிஞர் அண்ணா !
மதுவை ஒழித்தால் நாடு செழிக்கும் உரைத்தார்
மதுவை ஒழித்திட திட்டமிட்டவர் அறிஞர் அண்ணா !
உயரத்தில் குள்ளமாக இருந்திட்ட போதும்
உள்ளத்தால் மிகவும் உயர்ந்தவர் அறிஞர் அண்ணா !
ஆற்றலின் அகரம் அறிஞர் அண்ணா !
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா !
Similar topics
» பேரறிஞர் அண்ணா ! கவிஞர் இரா. இரவி, மதுரை
» உறவுகளின் சிகரம் தாய் - கவிஞர் இரா.இரவி
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை
» உறவுகளின் சிகரம் தாய் - கவிஞர் இரா.இரவி
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|