ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 10 of 32 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 21 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 11:09 am

தவறானவர்களே தவறானவற்றைப் பற்றி
சரியாக பேசுகிறார்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Tue Sep 17, 2013 11:22 am

mbalasaravanan wrote:தவறானவர்களே தவறானவற்றைப் பற்றி
சரியாக பேசுகிறார்கள்
இரண்டு மூன்று வரிகள் சேர்த்து எழுதுங்கள் நண்பரே நன்றாக இருக்கும் ...

தவறை மட்டுமே
தவறாமல் பேசும் இவர்கள்
தவறவிட்டது சரியை மட்டுமே
தவழும் தவறை கண்டு
தள்ளாடிடுதே தன்மையான உண்மையும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 17, 2013 11:37 am

பூவன் wrote:
mbalasaravanan wrote:தவறானவர்களே தவறானவற்றைப் பற்றி
சரியாக பேசுகிறார்கள்
இரண்டு மூன்று வரிகள் சேர்த்து எழுதுங்கள் நண்பரே நன்றாக இருக்கும் ...

தவறை மட்டுமே
தவறாமல் பேசும் இவர்கள்
தவறவிட்டது சரியை மட்டுமே
தவழும் தவறை கண்டு
தள்ளாடிடுதே தன்மையான உண்மையும் ...
தப்பை சரியென சொல்லும் கூட்டம்
தாப்பானவர்கள் நிறைந்த கருமூட்டம்
உபதேசம் சொல்வது இவர்கள் சட்டம்
இவர்கள் மனதில் இருக்கும் கேவல திட்டம்


பூவன் இப்ப தானே ஆரம்பித்து இருக்கிறார்... அடுத்தவாரம் பாருங்கள் பிச்சு பிடலெடுக்க போராரு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 11:52 am

ராஜு சரவணன் wrote:காலச் சக்கரம் ஒடுதில்லையே

அவளை பார்க்காமல் 
காதல் சக்கரம் நிற்குதில்லையே

அவளை தொடாமல் 
அதை மறக்க மனம் கூடுதில்லையே

அவள் காதல் எனும் சேட்டைகளை
அணைக்க அவள் மனம் கூடுதில்லையே

சலித்துவிட்ட காரணத்தால் 
சலித்துவிட்ட காரணத்தால்
காதல் நிற்கக்கூடாது-அதை
பழித்துக்கூடப் பேசாதீர்
புவியின் சுற்று ஓடாது
செளித்து நின்ற அன்பையன்றி-நல்
மனம் வேறொன்றும் தேடாது
களித்து ரசித்து சுவைத்திடுவீர்
காதலியின் முகம் வாடாது


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 17, 2013 12:00 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜு சரவணன் wrote:காலச் சக்கரம் ஒடுதில்லையே

அவளை பார்க்காமல் 
காதல் சக்கரம் நிற்குதில்லையே

அவளை தொடாமல் 
அதை மறக்க மனம் கூடுதில்லையே

அவள் காதல் எனும் சேட்டைகளை
அணைக்க அவள் மனம் கூடுதில்லையே

சலித்துவிட்ட காரணத்தால் 
சலித்துவிட்ட காரணத்தால்
காதல் நிற்கக்கூடாது-அதை
பழித்துக்கூடப் பேசாதீர்
புவியின் சுற்று ஓடாது
செளித்து நின்ற அன்பையன்றி-நல்
மனம் வேறொன்றும் தேடாது
களித்து ரசித்து சுவைத்திடுவீர்
காதலியின் முகம் வாடாது
அருமை செ.பா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 12:23 pm

பூவன் wrote:
mbalasaravanan wrote:தவறானவர்களே தவறானவற்றைப் பற்றி
சரியாக பேசுகிறார்கள்
இரண்டு மூன்று வரிகள் சேர்த்து எழுதுங்கள் நண்பரே நன்றாக இருக்கும் ...

தவறை மட்டுமே
தவறாமல் பேசும் இவர்கள்
தவறவிட்டது சரியை மட்டுமே
தவழும் தவறை கண்டு
தள்ளாடிடுதே தன்மையான உண்மையும் ...
முயற்ச்சி செய்கிறேன் நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 12:31 pm

பெண்ணே உன் மலர் பாதம்
தரையில் பட்டால் புண்ணாகி விடுமே
என்று என் மனப் பாதையை திறந்து விட்டேன்
இப்பொழுது என் மனம் வலிக்கிறது
நீ நடந்ததால் அல்ல நடக்காததால்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 12:41 pm

நீ நடந்ததால் அல்ல நடக்காததால்
கிடந்து தவிக்குது புல்வெளி-கால்
தடத்திலே உயிரள்ளிச் சென்றவளே-புல்
சடத்துக்கும் உணர்வுண்டு கண்டாயோ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 17, 2013 12:43 pm

mbalasaravanan wrote:பெண்ணே உன் மலர் பாதம்
தரையில் பட்டால் புண்ணாகி விடுமே
என்று என் மனப் பாதையை திறந்து விட்டேன்
இப்பொழுது என் மனம் வலிக்கிறது
நீ நடந்ததால் அல்ல நடக்காததால்
 
அது சரி பூவனுடன் போட்டி போட ஆள் வந்தாச்சு புன்னகை
பூவன் இனி கவிதையை விட்டுவிட்டு கதை எழுத போகவேண்டியது தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 17, 2013 1:16 pm

பூவன் பைபாஸ் வசதியுடன் சாலை அமைப்பாரு டெக்லஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 10 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 32 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 21 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum