ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri Sep 27, 2013 4:09 pm

புலம்பன் என்ற பெயரை இப்பதான பூவன்னு மாத்தி வெச்சோம், அதுக்குள்ள பழசு ஞாபகம் வந்துடுச்சா?

பூவன்ற பெயரை புலம்பன்னும் சொல்லலாம் இல்ல நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாமோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri Sep 27, 2013 4:24 pm

யினியவன் wrote:புலம்பன் என்ற பெயரை இப்பதான பூவன்னு மாத்தி வெச்சோம், அதுக்குள்ள பழசு ஞாபகம் வந்துடுச்சா?

பூவன்ற பெயரை புலம்பன்னும் சொல்லலாம் இல்ல நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாமோ!!!
பூவை பூவுனு சொல்லலாம் புஸ்பம் அப்படினு சொல்லலாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by KINGUMAR Fri Sep 27, 2013 7:33 pm

பூவன் wrote:
யினியவன் wrote:புலம்பன் என்ற பெயரை இப்பதான பூவன்னு மாத்தி வெச்சோம், அதுக்குள்ள பழசு ஞாபகம் வந்துடுச்சா?

பூவன்ற பெயரை புலம்பன்னும் சொல்லலாம் இல்ல நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாமோ!!!
பூவை  பூவுனு  சொல்லலாம் புஸ்பம் அப்படினு சொல்லலாம்  
சொல்லலாம் சொல்லலாம் சொல்லலாம்
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri Sep 27, 2013 7:35 pm

KINGUMAR wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:புலம்பன் என்ற பெயரை இப்பதான பூவன்னு மாத்தி வெச்சோம், அதுக்குள்ள பழசு ஞாபகம் வந்துடுச்சா?

பூவன்ற பெயரை புலம்பன்னும் சொல்லலாம் இல்ல நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாமோ!!!
பூவை  பூவுனு  சொல்லலாம் புஸ்பம் அப்படினு சொல்லலாம்  
 சொல்லலாம்  சொல்லலாம்  சொல்லலாம்
சொல்லுங்க சொல்லுங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Thu Oct 03, 2013 12:16 pm

எங்கள் இருவரிடமும் ஒரே கேள்வி
உங்கள் காதலின் அளவை காட்டுங்கள் என்று
அவளோ அலைகள் நிறைந்த கடலை  காட்டினால்
கீழ் நோக்கி
நானோ வானை காட்டினேன் மேல் நோக்கி


Last edited by mbalasaravanan on Thu Oct 03, 2013 12:23 pm; edited 1 time in total
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 12:20 pm

mbalasaravanan wrote:எங்கள் இருவரிடமும் ஒரே கேள்வி
உங்கள் காதலின் அளவை காட்டுங்கள் என்று
அவளோ கடலை  காட்டினால் கீழ் நோக்கி
நானோ வானை காட்டினேன் மேல் நோக்கி
நிலக்கடலை தானே ?
அய்யோ பாவம் அந்தப்பொண்ணு
கைநீட்டி கேட்கிறவைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Thu Oct 03, 2013 12:23 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
mbalasaravanan wrote:எங்கள் இருவரிடமும் ஒரே கேள்வி
உங்கள் காதலின் அளவை காட்டுங்கள் என்று
அவளோ கடலை  காட்டினால் கீழ் நோக்கி
நானோ வானை காட்டினேன் மேல் நோக்கி
நிலக்கடலை தானே ?
அய்யோ பாவம் அந்தப்பொண்ணு
கைநீட்டி கேட்கிறவைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
நண்பரே உங்களுக்கு புரியுர மாதிரி மாத்திட்டேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 11:40 am

தத்தி தத்தி விழுந்து
எழுந்து நடந்த
குழந்தையின் நடை
சொல்லியது வாழ்க்கை
இது தானடா என்று
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by சிவா Fri Oct 04, 2013 11:41 am

mbalasaravanan wrote:தத்தி தத்தி விழுந்து
எழுந்து நடந்த
குழந்தையின் நடை
சொல்லியது வாழ்க்கை
இது தானடா என்று
அருமை பாலா!


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 11:45 am

சிவா wrote:
mbalasaravanan wrote:தத்தி தத்தி விழுந்து
எழுந்து நடந்த
குழந்தையின்  நடை
சொல்லியது வாழ்க்கை
இது தானடா என்று
அருமை பாலா!
நன்றி நண்பரே இது என் அனுபவம் நான் வேலை இல்லாமல் இருந்தப்பா தவறான சில முடிவுகள் எடுக்க நினைத்த பொழுது என் மருமகன் சொல்லி கொடுத்த பாடம் இது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 31 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum