ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 30 of 32 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Wed Sep 25, 2013 10:38 am

பூவன் wrote:
mbalasaravanan wrote:அன்று அழகாய் பச்சை பட்டுடுத்திய
நிலமங்கையின்  உடலில்
இன்று புற்று நோய் கட்டிகளாக
கட்டிடங்கள் ..!
பார்த்து  பார்த்து  உழுத வயல்கள் எல்லாம்  
பார்க்க  கூட முடியாத உயர  கட்டிடங்களாக .....

அருமை நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Wed Sep 25, 2013 10:42 am

அழகிய பூமி உடம்பினுள்ளே
ரத்தம் உறிஞ்சிம் கட்டிட அட்டைகள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Wed Sep 25, 2013 10:56 am

பயிர் வாடக் கண்டு
விவசாயம் சாகக் கண்டு
கட்டிடங்கள் வளரக் கண்டு
நிலமகள் வருத்தம் கொண்டு தானோ
பிளந்து அழுகிறாள் நடு நடுங்கி வெது வெதும்பி?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Wed Sep 25, 2013 10:57 am

ராஜு சரவணன் wrote:அழகிய பூமி உடம்பினுள்ளே
ரத்தம் உறிஞ்சிம் கட்டிட அட்டைகள்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by krishnaamma Wed Sep 25, 2013 10:59 am

ராஜு சரவணன் wrote:அழகிய பூமி உடம்பினுள்ளே
ரத்தம் உறிஞ்சிம் கட்டிட அட்டைகள்
வாவ் ! நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 3838410834 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by krishnaamma Wed Sep 25, 2013 11:01 am

யினியவன் wrote:பயிர் வாடக் கண்டு
விவசாயம் சாகக் கண்டு
கட்டிடங்கள் வளரக் கண்டு
நிலமகள் வருத்தம் கொண்டு தானோ
பிளந்து அழுகிறாள் நடு நடுங்கி வெது வெதும்பி?

ம.......அமேஸிங்........................இனியவன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Wed Sep 25, 2013 11:21 am

யினியவன் wrote:பயிர் வாடக் கண்டு
விவசாயம் சாகக் கண்டு
கட்டிடங்கள் வளரக் கண்டு
நிலமகள் வருத்தம் கொண்டு தானோ
பிளந்து அழுகிறாள் நடு நடுங்கி வெது வெதும்பி?

பசியால் வாட பிறர்  
பசி  போக்க  பயிர் விளைத்தவர்
பலர்  பட்டினி  போக்கியவர்  
படும்  பாட்டை   போக்குபவர்  யாரோ ..
காட்டை  எல்லாம்  கழனி ஆக்கினார்  
கழனி எல்லாம்  கட்டிடம்  ஆக்கியவர்  யாரோ  
கற்றவர்  கற்றவர்  என  கூறியே
கற்றதை  தான்  என்னவோ  ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Wed Sep 25, 2013 11:24 am

பூவன் wrote:
பசியால் வாட பிறர்  
பசி  போக்க  பயிர் விளைத்தவர்
பலர்  பட்டினி  போக்கியவர்  
படும்  பாட்டை   போக்குபவர்  யாரோ ..
காட்டை  எல்லாம்  கழனி ஆக்கினார்  
கழனி எல்லாம்  கட்டிடம்  ஆக்கியவர்  யாரோ  
கற்றவர்  கற்றவர்  என  கூறியே
கற்றதை  தான்  என்னவோ  ?
உழவும் கற்று மற ன்னு கற்றவர்களோ???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 27, 2013 3:42 pm

அழைப்பது அவளாக இருப்பின்
நிசப்தமான தனிமை
கூட இனிமைதான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri Sep 27, 2013 3:47 pm

mbalasaravanan wrote:அழைப்பது அவளாக இருப்பின்
நிசப்தமான தனிமை
கூட இனிமைதான்
தனிமையில் ஒவ்வொரு முறையும்
தவறாமல் பூப்பது மௌனம் மட்டுமல்ல
தன்னை அறியாமல் பூக்கும் சிரிப்பும் தான்
தயங்கி தயங்கி நின்று விட்டு
தரிசனம் கிடைக்கும் வேளையில் எல்லாம்
தனியாக புலம்புகிறேன் நான்
தனிமையில் இனிமை என்றே
தன்னிலை மறந்தே தானாக ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 32 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum