Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters
Page 22 of 32
Page 22 of 32 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 32
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
First topic message reminder :
விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
உதிக்கும் காதல் என்னவோ முத்துக்கள் தான்யினியவன் wrote:காதலில் வீரியம் இல்லேன்னாலும்பூவன் wrote:
கை நிறைய காதலையும்
பை நிறைய காசையும் வைத்து
கடற்கரை தோறும் அலைபோல்
கலந்திருக்கும் காதல்கள் எல்லாம்
கடற்கரை மணல் போல
காலம் செல்ல செல்ல
காணமலே போகின்றன ....
கடற்கரை மணலில் தோரியம் இருக்காம்
தோண்டிட்டு போயிடராங்க தான் தோன்றிகள்
உதித்த பின்னோ உதிரும் காதல் பித்துகள்
உள்ளுக்குள் உருக உருக உருவாகி
உருகிய உறைபனிக்கட்டி போலவே
உதித்து உதித்து காணாமல் போவது எத்தனையோ ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
உதிக்கும் கதிரவன் என்றும் பொய்ப்பதில்லை
உணர்ந்து உதித்த காதலும் பொய்ப்பதில்லை
காதலனும் காதலியும் பொய்ப்பதுண்டு
காதல் என்றும் பொய்ப்பதில்லை
உணர்ந்து உதித்த காதலும் பொய்ப்பதில்லை
காதலனும் காதலியும் பொய்ப்பதுண்டு
காதல் என்றும் பொய்ப்பதில்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
உள்ளம் கொள்ளும் உன்னதம்யினியவன் wrote:உதிக்கும் கதிரவன் என்றும் பொய்ப்பதில்லை
உணர்ந்து உதித்த காதலும் பொய்ப்பதில்லை
காதலனும் காதலியும் பொய்ப்பதுண்டு
காதல் என்றும் பொய்ப்பதில்லை
உள்ளம் கொல்லும் உயிரகம்
உணர்வுகள் உன்னுள்ளே பூத்து
உதிர்ந்திடும் பூக்களாகவே
உருவகம் கொண்ட உருவம் காதல் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
கடலை போடும் இட்த்தையும்
அதை சார்ந்த பகுதிக்கு கடல் எனறு பெயர்
கடலை போடும் கூட்டமும் அங்கே தான்
கடலை நம்பிய கூட்டமும் அங்கே தான்
அதை சார்ந்த பகுதிக்கு கடல் எனறு பெயர்
கடலை போடும் கூட்டமும் அங்கே தான்
கடலை நம்பிய கூட்டமும் அங்கே தான்
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
கடலை போட்ட காதல் எல்லாம்ராஜு சரவணன் wrote:கடலை போடும் இட்த்தையும்
அதை சார்ந்த பகுதிக்கு கடல் எனறு பெயர்
கடலை போடும் கூட்டமும் அங்கே தான்
கடலை நம்பிய கூட்டமும் அங்கே தான்
கடல் அலையோடு காணாமல்
கரைந்து போகும் கலிகாலம் இதுவே
கண்ணீர் பூக்கும் கடல் நீரும்
கரிப்பதில் தோற்க்கும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
கதிரவன் பொய்க்கும் வானம் மூட்டத்தின் போது
காதல் பொய்க்கும் மோதல் ஓட்டத்தின் போது
கவிதை கசக்கும் கவிவரி சிக்காதபோது
கண்கள் வெறுக்கும் அவள் காணாத போது
காதல் பொய்க்கும் மோதல் ஓட்டத்தின் போது
கவிதை கசக்கும் கவிவரி சிக்காதபோது
கண்கள் வெறுக்கும் அவள் காணாத போது
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
கவிவரிகள் எல்லாம் கனக்கிறதுராஜு சரவணன் wrote:கதிரவன் பொய்க்கும் வானம் மூட்டத்தின் போது
காதல் பொய்க்கும் மோதல் ஓட்டத்தின் போது
கவிதை கசக்கும் கவிவரி சிக்காதபோது
கண்கள் வெறுக்கும் அவள் காணாத போது
கவிதைகள் எல்லாம் கசிகிறது
காதல் மனம் கலங்க கலங்க
கவிஞன் மனமும் கலந்தது
கண்ணீர் என காவியம் பாடியே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
காதலிக்கு வீதி பக்கம் போனேன்
முட்டுசந்தில் முட்டி நின்றேன்
காதலிக்கு கோவில் பக்கம் போனேன்
சிதறல் தேங்காய் பொறுக்கி வந்தேன்
காதலிக்கு கடைபக்கம் போனேன்
கடங்காரன் விரட்ட கண்டேன்
காதலிக்கு மதுகடை பக்கம் போனேன்
மாதவியே மது ஊற்றி கொடுக்க கண்டேன்
முட்டுசந்தில் முட்டி நின்றேன்
காதலிக்கு கோவில் பக்கம் போனேன்
சிதறல் தேங்காய் பொறுக்கி வந்தேன்
காதலிக்கு கடைபக்கம் போனேன்
கடங்காரன் விரட்ட கண்டேன்
காதலிக்கு மதுகடை பக்கம் போனேன்
மாதவியே மது ஊற்றி கொடுக்க கண்டேன்
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
காதல் என்றே தலை விரித்தாடகண்டேன்ராஜு சரவணன் wrote:காதலிக்கு வீதி பக்கம் போனேன்
முட்டுசந்தில் முட்டி நின்றேன்
காதலிக்கு கோவில் பக்கம் போனேன்
சிதறல் தேங்காய் பொறுக்கி வந்தேன்
காதலிக்கு கடைபக்கம் போனேன்
கடங்காரன் விரட்ட கண்டேன்
காதலிக்கு மதுகடை பக்கம் போனேன்
மாதவியே மது ஊற்றி கொடுக்க கண்டேன்
கண்ட இடமெல்லாம் ஓடகண்டேன்
கண்கள் சிவக்க கண்ணீர் கொண்டேன்
கண்ணீர் பெருக்க காரணம் யாது என்றேன்
காதல் என்றே தலை தெறிக்க ஓடகண்டேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 22 of 32 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27 ... 32
Similar topics
» உனக்காக ஒரு கவிதை எழுதுகிறேன்
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» பாலா சார்- கவிதை
» எழுதுகிறேன் ஒரு கடிதம் ...!
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» பாலா சார்- கவிதை
» எழுதுகிறேன் ஒரு கடிதம் ...!
Page 22 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|